Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Posts Tagged With "facebook" Forum Replies Views Last Post
No New Posts "கிறித்துவுக்குள் அன்பான சகோதரன்..!" (Preview) போதனைகள் 3 4840
 
" அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே.. " என்று உலகத்தார் சொல்வார்கள் அல்லவா... ஆமா,காரியம் ஆகணும்'னா தம்பி அண்ணன் ஆவதும் காரியம் ஆனதும் அண்ணன் தம்பி ஆவதும் சகஜம் தானே... ஆனால் சகோதரன் என்பது மட்டுமே நிரந்தரம்; அதுவும் "கிறித்துவுக்குள் அன்பான சகோதரன்" எ...
       
No New Posts யார் தேவ மனிதன்..? (Preview) போதனைகள் 0 3454
 
"தாங்கள் ஒரு நல்ல தேவ மனிதன்" என்று அண்மையில் ஒரு நண்பர் என்னைக் குறித்து குறிப்பிட்டார்; இது எத்தனை பெரிய டைட்டில், இதை எப்படி ஏற்கமுடியும்..? குருவி தலையில் பனங்காயை வைத்தது போல, "தேவனுடைய மனுஷன்" எனும் டைட்டிலை எப்படி என்னால் சுமக்க முடியும்; கொஞ்சம் கொச்சையாக...
       
No New Posts ஊழியத்துக்கு பணமா, பணத்துக்கு ஊழியமா..? நச்..நச்..! (Preview) சுவையான தத்துவ மொழிகள் 0 2930
 
ஊழியத்துக்கு பணமா, பணத்துக்கு ஊழியமா..? நச்..நச்..!// The called ones of God needs MONEY for MINISTRY and the so called ones needs MINISTRY for MONEY. In first case money is the tool to achieve ministry goals but in the second case MINISTRY is the tool to fill the PREACHERS POT BELLY.// ஊழியத்துக்க...
       
No New Posts மம்மி நான் முழுகாம இருக்கேன்...!!!!!!!!!!!!!!!! (Preview) படித்ததில் பிடித்தது 0 2160
 
இது facebook-ல் பி()டித்தது...Ponnudurai Joseph தாய்: அடி பாவி மவளே !!! என்னடி கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி வயிற்றை தள்ளிட்டு வந்து நிக்கிறியே!!! யாரடி அவன? மகள்: 044 - 25252525 நம்பருக்கு கால் பண்ணினேன்.... தாய்: கால பண்ணி ???? மகள்: கால் பண்ணி வை பிரஸ் பண்ணினேன் தாய்: அதுக்கும் இ...
       
No New Posts வதன நூலில் ( facebook..! ) ஒரு சகோதரியின் குமுறல்..! (Preview) படித்ததில் பிடித்தது 0 1233
 
வதன நூலில் ஒரு சகோதரியின் குமுறல்..! எனது நண்பர்கள் வட்டத்திலிருந்து சிலர் தங்களை விடுவித்துக்கொண்டதை அறிந்து பின்வரும் கோரிக்கையை நண்பர்கள் முன்பாக வைத்திருந்தேன்; அதற்கு பதிலளித்த சகோதரி சுஜாதா எனது சிந்தையை உலுக்கும் வண்ணமாக ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்கள்;அதில் அவர்களுடைய...
       
No New Posts (மேசியாவின்) எதிரிகளிடம் நாம் தோற்றுவிட்டோமா..? (Preview) வேதாகம மாணவர் மற்றும் யெகோவா சாட்சிகளுக்கான‌ பதில்கள் 2 5707
 
அண்மையில் தமிழ் கிறிஸ்தவ தளத்தில் என்னுடைய (நான் வதனநூலில் பதித்திருந்த)  ஒரு குறிப்பிட்ட கருத்தைப் பதித்திருந்தார், தளத்தின் நிர்வாகியான அற்புதம் அவர்கள்; நான் அதுகுறித்து எதுவும் எழுதாதிருந்தேன்;ஆனால் அதில் பதிவிட்டிருந்த நண்பர்கள் என்னை மையப்படுத்தி உண்மைக்கு மாறான சில கூற்ற...
       
No New Posts வேதமாணாக்கர் (BIBLE STUDENT) என்பார் யார்..? (Preview) வேதாகம மாணவர் மற்றும் யெகோவா சாட்சிகளுக்கான‌ பதில்கள் 5 3052
 
Facebook-ல்  " (மேசியாவின்) எதிரிகளுக்காக ஒரு விண்ணப்பம்..! " எனும் திரியின் லிங்க்கிலிருந்து ஒரு நண்பர் பின்வருமாறு கேட்டார்... // What are you trying to say bro. Could not get your message. Who are these enemies. You have also mention you had fight with them yesterday. Are you me...
       
No New Posts யூதரின் பண்டிகைகளா,பரிசுத்த வேதாகமத்தின் பண்டிகைகளா..? (Preview) விவாதங்கள் 10 9938
 
அண்மையில் ஃபேஸ்புக் (facebook)' கில் யூதரின் பண்டிகையான சம்பந்தமான ஒரு வாழ்த்து அட்டையை எனது பக்கத்தில் பகிர்ந்திருந்தேன்;அது சம்பந்தமாக நண்பர்கள் பல்வேறு மாற்றுக்கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்;அதனை இங்கே சுருக்கமாகத் தொகுத்தளிக்கிறேன்.இன்று பரிசுத்த வேதாகமம் கூறும் மெய்யா...
       
No New Posts நண்பர்களை சம்பாதியுங்கள்..! (Preview) பொதுவான கட்டுரைகள் 0 3704
 
"நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்." (லூக்கா 16:9)  நம்முடைய ஆண்டவர் சொல்லிச்சென்ற இந்த வசனத்தை நாம் செயல்படுத்தினோமோ இல்லையோ உல...
       
No New Posts Church directly opposes Jesus..! (Preview) சுவையான தத்துவ மொழிகள் 0 1724
 
Comment by End Times@facebook:- Church directly opposes Jesus - Church says: Come to church - Jesus says: Follow Me. Church takes - Jesus came to give. Church serves itself - Jesus served His disciples. Church builds it's own kingdoms - Jesus came to build the Kingdom of God. Church makes proselytes...
       
No New Posts (Facebook) வதனநூலில் (மேசியாவின்) எதிரிகள்..! (Preview) வேதாகம மாணவர் மற்றும் யெகோவா சாட்சிகளுக்கான‌ பதில்கள் 2 2195
 
(மேசியாவின்) எதிரிகள் உலகெங்கும் பரவியிருக்கிறார்கள்; அவர்களைக் குறித்து அறியாத கர்த்தருடைய பிள்ளைகளிடம் நாம் அவர்களைக் குறித்து வதனநூலின் (Facebook) பக்கங்களிலும் நாம் எழுதி எச்சரித்து வருகிறோம்; ஆனால் நாம் தமிழில் பின்னூட்டமிடவேண்டாம் என்று கோரப்படுவதால் குறிப்பிட்டதொரு பக்...
       
No New Posts LOOK ONCE MORE. YOU CANNOT BELIEVE IT, RIGHT?" (Preview) படித்ததில் பிடித்தது 0 1216
 
" LOOK at the camels first and then read the message below. This is a picture taken from directly above these camels in the desert at sunset. It is considered to be one of the best pictures of the year. When you look closely, you can see that the camels are the little white lines in the picture. The bla...
       
No New Posts வதன நூலில் ( facebook..! ) ஒரு சகோதரியின் குமுறல்..! (Preview) வதனநூலின் தொகுப்புகள்-Facebook updates 0 1340
 
வதன நூலில் ( facebook..! ) ஒரு சகோதரியின் குமுறல்..!by Chill Sam on Sunday, 3 July 2011 at 00:51வதன நூலில் ஒரு சகோதரியின் குமுறல்..!எனது நண்பர்கள் வட்டத்திலிருந்து சிலர் தங்களை விடுவித்துக்கொண்டதை அறிந்து பின்வரும் கோரிக்கையை நண்பர்கள் முன்பாக வைத்திருந்தேன்; அதற்கு பதிலளித்த சகோதரி ச...
       
No New Posts மனுஷகுமாரனாக வந்த இயேசுகிறிஸ்து யார்? (Preview) வேதாகம மாணவர் மற்றும் யெகோவா சாட்சிகளுக்கான‌ பதில்கள் 13 16627
 
//அவரின் வார்த்தையை இயேசு கிறிஸ்துவாக அவர் படைக்கவில்லை, மாறாக படைக்கப்பட்ட இயேசு கிறிஸ்து அவரின் வார்த்தையாக (லோகோஸ்) இருந்தார் என்பது தான் சரியான வரியாக இருக்க முடியும். // வேதப்புரட்டு என்பதற்கு இதைவிட சரியான உதாரணம் இருக்கமுடியாது;இயேசுவின் தெய்வத்துவத்தை மறுக்கும் கருத்துக்...
       
No New Posts சில்சாமை திட்ட விரும்புவோர் பகுதி..! (Preview) Suggestions-ஆலோசனைகள் 11 6151
 
சில்சாமை திட்ட விரும்புவோர் பகுதி..! எனதருமை வாசக அன்பர்களுக்கும் தள நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..! விளையாட்டைப் போல கடந்த இரண்டு வருடத்துக்கும் மேலாக எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் எனக்குக் கிடைத்த வெளிச்சத்தில் ஓடிக்கொண்டிருக்கிறேன்;அதாவது எனது தனிப்பட்ட தன்னார்வ ஆன்மிக...
       
No New Posts TITHING OR ROBBING? by Ricky Dhingra (Preview) படித்ததில் பிடித்தது 0 1566
 
TITHING OR ROBBING?by Ricky Dhingra on Tuesday, 14 February 2012 at 17:26 · For some time now I am reading many posts on WHY NOT TO TITHE? and ever since I feel burdened to reach out to earnest, honest Christians(born-again ones for if you are not saved giving is not for you) who are really confused by suc...
       
No New Posts நீ அங்கிருப்பாயோ (3) சொல் என் மனமே..! (Preview) வதனநூலின் தொகுப்புகள்-Facebook updates 0 1930
 
நீ அங்கிருப்பாயோ (3) சொல் என் மனமே..!by Yauwana Janam on Friday, 17 February 2012 at 02:24 ·              நெடும் இரவுகளில் நான் விழித்துக்கொண்டே கனவுகாணும் பழக்கம் உள்ளவன். அந்த வகையில் சில மணி நேரத்துக்கு முன்பாக நான் கண்ட ஒரு கனவு மிகவும் இதமாக இருந்தது.அந்த கனவில் நான் ஜெபிக்கிறேன்...எதற்கா...
       
No New Posts பட்டறிவினால் பட்டு தெறித்த தத்துவங்கள்..! (Preview) சுவையான தத்துவ மொழிகள் 14 20989
 
=> சரியான வாய்ப்புக்காகக் காத்திருப்பதும் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதுமே  ஒரு வெற்றியாளனின் வெற்றி இரகசியமாகும். => உழைத்து சாப்பிடணும்; சம்பாதித்து செலவு பண்ணணும்..!
       
No New Posts உடல் எடையே குறைக்க சில தகவல்கள் !!!! (Preview) படித்ததில் பிடித்தது 0 3500
 
பிரச்னைகள் எப்போதும் தனித்து வருவது இல்லை’ என்பார்கள். உடல் பருமன் பிரச்னை வந்தாலே, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், முதுகு வலி, குழந்தைப்பேறு இன்மை, மூட்டு வலி, உளவியல் சிக்கல் மற்றும் மன அழுத்தம், மாரடைப்பு என அடுத்தடுத்து இதரப் பிரச்னைகளும் போனஸாக வரிசை கட்டும். உடல் எடை ஒரே நாளில் கூடி...
       
No New Posts Open the door..! (Preview) படித்ததில் பிடித்தது 0 2017
 
 Dedicated to all who have been blessed with a princess ! A couple made a deal the night of their marriage to NOT open the door of their room to anybody who comes knocking in the morning for any reason In the morning the parents of the husband came & knocked on the door The husband and wife were looking a...
       
No New Posts கல்லெறிதல் (Preview) போதனைகள் 0 4294
 
 யோவான் 8:7 அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன்...என்று சொன்னார்,இயேசு. ஆனால் அவருடைய வார்த்தைக்கு அன்றும் இன்றும் யார் கீழ்ப்படிந்தார் ? கல்லெறிதல் தொடருகிறது.அன்று அந்த வேசிக்கும்...
       
Page 1 of 1


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard