Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Posts Tagged With "anbu" Forum Replies Views Last Post
No New Posts இயேசுவானவர் பிரதான தூதனாகிய மிகாவேலின் அவதாரமா.? (Preview) வேதாகம மாணவர் மற்றும் யெகோவா சாட்சிகளுக்கான‌ பதில்கள் 3 5914
 
இந்த திரிக்கும் தலைப்புக்கும் காரணமாக அமைந்திருப்பது வழக்கம் போல (மேசியாவின்) எதிரிகளே;அவர்கள் கூட்டத்தில் புதிதாக இணைந்திருக்கும் தீவிர யெகோவா சாட்சி வெறியனான தேனீர் பூக்கள் எனும் எருக்கம்பூவானது மகா தீவிரமாக இயேசுவின் தெய்வத்துவத்தை தூஷித்தும் அவரை தேவையில்லாமல் பிரதான தூதனாக...
       
No New Posts "சகலமும் தேவசித்தமே"- ஒரு நகைச்சுவை தொகுப்பு..! (Preview) வேதாகம மாணவர் மற்றும் யெகோவா சாட்சிகளுக்கான‌ பதில்கள் 19 13121
 
"சகலமும் தேவசித்தமே" என்பது வாநோகொ கூட்டத்தாரின் வாதம்; ஆனால் இதில் பெரியவர் அன்பு அவர்கள் மாறுபடுகிறார்; இந்த வயதிலும் ஐயா அவர்கள் நகைச்சுவையுணர்வுடனும் நிதானத்துடனும் நேர்த்தியாகவும் தனது வாதங்களை எடுத்துவைத்து (மேசியாவின்) எதிரிகளைப் பந்தாடிக்கொண்டிருக்கிறார்; அ...
       
No New Posts நீயா நானா..? (மேசியாவின்) எதிரிகளுக்குள் முட்டலும் மோதலும்..! (Preview) வேதாகம மாணவர் மற்றும் யெகோவா சாட்சிகளுக்கான‌ பதில்கள் 3 5519
 
நித்திய ஜீவன் தளத்தின் நிர்வாகியான திரு.அன்பு அவர்கள் தனது கூட்டாளிகளாக விளங்கிய (மேசியாவின்) எதிரிகளுடன் விவாதித்து வருகிறார்; இவர்களுடைய விவாதத்தின் போக்கை யௌவன ஜனம் தளம் நிதானமாக கவனித்து வருகிறது;அதில் பகிரப்படும் கருத்துக்களும் மதிப்பீடு செய்யப்படுகிறது.யார் வேண்டுமானாலு...
       
No New Posts "மொழிக்கு இலக்கணம் தேவையில்லை"- கோவை வெறியன் அறிவிப்பு (Preview) வேதாகம மாணவர் மற்றும் யெகோவா சாட்சிகளுக்கான‌ பதில்கள் 1 2577
 
அண்மையில் ஒரு குறிப்பிட்ட திரியில் (மேசியாவின்) எதிரிகளில் ஒருவரான கோவை வெறியன் மிருகத்துக்கும் மனிதனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை வலியுறுத்தும் வரிகளில் மனிதனை அஃறிணைக்கு சமமாக "அவற்றுக்கு" எனும் வார்த்தையினால் குறிப்பிட்டிருந்தான்;அதன் விவரம்.chillsam ...
       
No New Posts இயேசுவுக்கு ஆராதனை செய்ய மறுக்கும் ஞானப்பிரகாசம் என்றொரு பெரியவர் (Preview) வதனநூலின் தொகுப்புகள்-Facebook updates 0 4616
 
இயேசுவுக்கு ஆராதனை செய்ய மறுக்கும் ஞானப்பிரகாசம் என்றொரு பெரியவர்by Yauwana Janam on Friday, 6 January 2012 at 00:46            இன்று திரு.ஞானப்பிரகாசம் என்பவருடைய பக்கத்தில் யாருக்கு ஆராதனை என்ற தலைப்பில் பதிக்கப்பட்டிருந்த ஒரு கட்டுரையைப் பார்வையிட நேர்ந்தது. இதனால் காலையிலேயே பல மணி...
       
Page 1 of 1


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard