Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Posts Tagged With "ஃபேஸ்புக்" Forum Replies Views Last Post
No New Posts மனுஷகுமாரனாக வந்த இயேசுகிறிஸ்து யார்? (Preview) வேதாகம மாணவர் மற்றும் யெகோவா சாட்சிகளுக்கான‌ பதில்கள் 13 16628
 
//அவரின் வார்த்தையை இயேசு கிறிஸ்துவாக அவர் படைக்கவில்லை, மாறாக படைக்கப்பட்ட இயேசு கிறிஸ்து அவரின் வார்த்தையாக (லோகோஸ்) இருந்தார் என்பது தான் சரியான வரியாக இருக்க முடியும். // வேதப்புரட்டு என்பதற்கு இதைவிட சரியான உதாரணம் இருக்கமுடியாது;இயேசுவின் தெய்வத்துவத்தை மறுக்கும் கருத்துக்...
       
No New Posts இயேசுவை ஆராதிக்க மறுப்பவர்கள் கவனிக்க..!!! (Preview) படித்ததில் பிடித்தது 0 3696
 
கிறிஸ்தவம் என்பது வேத ஆராய்ச்சியா,அனுபவமா..?(இயேசுவை ஆராதிக்க மறுப்பவர்கள் கவனிக்க..!!!)by Peter Samuel S on Tuesday, 24 January 2012 at 11:41 கிறிஸ்தவம் என்பது கல்வியல்ல நண்பர்களே,அது அனுபவம். உங்களுக்கும் ஆண்டவருக்கும் நேரடியான தொடர்பு இருந்தால் சொல்லுங்கள்..! அப்போஸ்தலருடைய அ...
       
No New Posts கிறிஸ்தவர்களை மாத்திரம் குறிவைத்து வழிவிலகச் செய்ய முயலும் ஒரு கூட்டம்.... எச்சரிக்கை....!!! (Preview) வேதாகம மாணவர் மற்றும் யெகோவா சாட்சிகளுக்கான‌ பதில்கள் 2 6003
 
18/03/012 ஞாயிற்றுக்கிழமை சர்ச் முடிந்து வெளிவரும்போது, சர்ச் வாசலில் ஒருவர் தன் கையில் வைத்து நோட்டீஸ் வினியோகித்துக்கொண்டிருந்தார். வாகனத்தில் வரும் அவசரத்தில் நீட்டப்பட்ட ஒன்றை கையில் வாங்கிவிட்டு அவசரமாக வீடு வந்துவிட்டேன். நோட்டீஸை வாசித்துப்பார்த்தேன்,மார்த்தாண்டம் பகு...
       
No New Posts பாராட்டுக்களை எதிர்கொள்வது எப்படி..? (Preview) வதனநூலின் தொகுப்புகள்-Facebook updates 0 3129
 
பாராட்டுக்களை எதிர்கொள்வது எப்படி..?by Yauwana Janam on Friday, 4 May 2012 at 22:40 · Peter Samuel S19 hours ago      பாராட்டுக்களை எப்படி எதிர்கொள்வது என்று எனக்கு உண்மையாகவே தெரியவில்லை... மனதை கர்வம்கொள்ளவும் விடக்கூடாது, அதேநேரம் பாராட்டுபவரை கண்டுகொள்ளாமல் விட்டால் பாராட்டுபவர்...
       
No New Posts நலம் காக்கும் காய கற்பம் எலுமிச்சை (Preview) படித்ததில் பிடித்தது 0 2307
 
உலகத்தில் மனிதன் தோன்றிய காலகட்டத்திலேயே எலுமிச்சம் பழத்தின் சிறப்பும் பயனும் மனிதனால் உணரப்பட்டிருக்கிறது. தோன்றிய கால கட்டத்தில் மனிதன் தன் முன் செழித்து வளர்ந்து காட்சி தந்த செடி கொடி இலை தழைகளையே தனக்குத் தெரிந்த அளவுக்குப் பக்குவம் செய்து உணவாக உட்கொண்டு பசியகற்றி வாழத் தொடங்கி...
       
No New Posts கோவணத்துக்காக ஒரு தவம்..! (Preview) படித்ததில் பிடித்தது 1 2680
 
துறவி ஒருவர் தன் சீடனிடம் நீ காட்டில் போய் தவம் செய்யவேண்டும் என்று கட்டளையிட்டார். கூடவே ஒரு கட்டுப்பாடும் கட்டளையிட்டார்: நீ தவம் பண்ணும் நாட்களிலெல்லாம் உன்னிடம் 2 கோமணம் இருக்கவேண்டும்; ஒன்றைத் துவைக்கும்போது, இன்னொன்றை அணிந்துகொள்ள வேண்டும் என்றார் துறவி. சீடன் அதை ஒத்துக்கொண்...
       
No New Posts தமிழர்கள் உணவு பரிமாறும் விதம் (Preview) படித்ததில் பிடித்தது 0 2170
 
தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்: தமிழன் உணவே மருந்து என்று வாழ்ந்து வந்தவர்கள். தாம் உண்ணும் உணவை கூட எவ்வாறு இலையில் இட்டு உண்ணவேண்டும் என்று ஒரு முறையை கையாண்டவர்கள். இந்த படம் அந்த உணவு பரிமாறும் முறையினை விளக்கும் ஒரு சாட்சி... மேலும் இந்த பரிமாறும் முறையில் பல நல்ல விஷயங்கள் உள்ளன. அவ...
       
No New Posts பொழப்பைக் கெடுக்கலாமா ? (Preview) படித்ததில் பிடித்தது 0 3069
 
( அதாவது நான் என்ன சொல்ல வரேன்னா...இத பாருங்க இப்ப நான் எழுதப் போறத பார்த்தவுடனே எல்லாரும் அதிர்ச்சியாயிடுவாங்க...ஆதரவாளர்களெல்லாம் லைக் போடுவாங்க..........) அன்பான நண்பரே, உங்கள் கருத்து வரவேற்கத்தக்கது. ஆனாலும் பாருங்க...வேதம் என்ன சொல்லுது ? ஏசாயா 29:11 ஆதலால் தரிசனமெல்லாம் உங...
       
No New Posts அவதூறுசெய்யும் ஜாமக்காரர்கள்..! (Preview) வதனநூலின் தொகுப்புகள்-Facebook updates 2 5537
 
ஃபேஸ்புக் எனும் வதனநூல் நண்பர்கள் தளத்தில் ஒரு சிறிய வட்டத்திலிருந்து நம்முடைய கருத்துக்களை எழுதி வருகிறோம். அண்மையில் அதில் பதிவிட்ட ஒரு நபர் அதிர்ச்சிகரமானதொரு கேவலமான குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார். இதோ கடந்த 48 மணி நேரத்தில் அந்த காரியத்தில் நமக்கு தகுந்த நியாயம் வழங்கப்படவ...
       
No New Posts ஜாக்கிரதை! புதியவர்களை வேட்டையாடும் கும்பல் (Preview) வதனநூலின் தொகுப்புகள்-Facebook updates 0 3334
 
 பின்வரும் கட்டுரையானது அண்மையில் ஃபேஸ்புக் தளத்தில் பதிக்கப்பட்டுள்ளது. இது கடைசி காலம் என்பதால் பிசாசானவன் பொதுவான கிறிஸ்தவ விசுவாசத்துக்கு மிரட்டல் விடுத்து குழப்பம் ஏற்படுத்தும் வகையில் உள்ளிருந்தே செயல்பட்டு வருகிறான். மேலோட்டமாகப் பார்த்தால் புரட்சிகரமாக எழுதுவது போலி...
       
No New Posts "பொய்யைப் பற்றிய் ஓர் உண்மை" (Preview) படித்ததில் பிடித்தது 0 3220
 
 இந்த கட்டுரையின் தலைப்புக்காகவே இதை விரும்பி பகிருகிறோம். இதிலுள்ள விஷயங்களும் பயனுள்ளவை..."பொய்யைப் பற்றிய் ஓர் உண்மை"ண்டவர், தமது மக்களுக்கு கூறிய 9வது கட்டளையாக, "பிறனுக்கு விரோதமாகப் பொய் சாட்சி சொல்லாதிருப்பாயாக" என  யாத்திராகமம்20:16ம், புதிய...
       
Page 1 of 1


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard