https://www.facebook.com/101950871312151/posts/313119290195307/
#அடடா ..#ஆச்சரியம் ..தவறாமல் கேளுங்க
துன்மார்க்க வெறி கொண்டவரை மார்க்க நெறி தவறாத போதகராக மாற்றியவர் நம் ஆண்டவர் இயேசு .
செய்யாத குற்றமில்லை, விரும்புவார் யாருமில்லை ,விடை தெரியாத வேளையில் தேடி வந்த தெய்வம் ...
அழிவைக் காணாது தம்மை அடையும் வழிதனை ஏற்படுத்தி
அதில் நடக்கும் ஆர்வத்தையும் தாமே தூண்டிவிட்டு
அகாலப் பிறவியெனப்பட்டோரையும் அபூர்வ மனிதர்களாக்கி
தம் வல்லாயுதமாக சாட்சியாய் நிறுத்துபவர் நம் ஆண்டவர்.
அத்தகைய அதிசய சாட்சியாம் இவரை சந்திக்கலாமே..
கல்லுக்குள் ஈரம்போல் இவர்.
#Live #மனம்விட்டு_உங்களுடன் #MV253 |
#Pr .#Paul_ #Mohan | #ஜீவனுள்ள #தேவனுடைய #சபை |#வேலூர்
#Tamil_Christian_Testimony
#chillsam #Samuelchurchill
#cfc_media #compassion #family #channel
"And the God of peace shall bruise Satan under your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)