Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அதை இடித்தவருக்கும்...இதை இடித்தவருக்கும்..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: அதை இடித்தவருக்கும்...இதை இடித்தவருக்கும்..?
Permalink  
 


ஆலயத்தையும் கோபுரத்தையும் கட்டுவதற்காகவே அழைக்கப்பட்டவர்களைப் போல ஊழியம் செய்யும் (எலியாவின்) எதிரிகளுக்கு அவர்கள் அடிக்கடி உச்சரிக்கும் அக்கினியினாலேயே பதில் தரப்படும்; வைக்கோல் எது, பொன் எது என்பது அன்று விளங்கும்.

சபையே நீ திருந்தாவிட்டால் ஆண்டவர் தம்முடைய எதிரிகளையே உன்னிடம் அனுப்புவார்... உன் நிலைமை சந்தி சிரிக்கும், நீ கட்டி வைத்திருக்கும் ஆலயத்தைவிட அவருடைய மகிமை பெரிதானது, அந்த ஆலயத்தைக் கட்டியவர் அதை இடித்துப்போடவும் வல்லவர்..!

ஆவியினால் பொங்கும் சபைகளைவிட ஆவியினால் நிறைந்து வசனத்தை தியானிக்கும் சபையே இன்றைய தேவை.இன்றைய தேவை.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
அதை இடித்தவருக்கும்...இதை இடித்தவருக்கும்..?
Permalink  
 


அது இடித்து வீழ்ந்தது,
இது இடிந்து வீழ்ந்தது;
அதை இடித்தவருக்கும்
இதை இடித்தவருக்கும்
என்ன வழக்கோ..?

இடிந்ததைக் கட்டினாலும்
இடித்தவரையறிய இயலுமா..?
இடித்தவர் இடித்ததைக் கட்ட யாரால் இயலும்..?
இனி இடிக்காமலும் இடியாமலும் கட்ட யாரால் கூடும்..?

அவர்
இடிக்கவும் கட்டவும்
நாட்டவும் பிடுங்கவும் வல்லவராமே,
இடித்தவரும் இடிந்தவரும் கட்டப்பட
அவரை நாடலாமே..?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard