Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இறைவனுக்கு உருவமுண்டா..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: இறைவனுக்கு உருவமுண்டா..?
Permalink  
 


chillsam, on June 6, 2010 at 22:31 Said:

// ஜடாயு (author) 6 June 2010 at 12:03 pm

When the lion of Vedanta roars, the foxes run to their holes என்றார் சுவாமி விவேகானந்தர்.

chillsam என்ற கிறிஸ்தவ மதவெறியரின் துவேஷத்தில் ஊறிய அபத்தக் கருத்துகளுக்கு உறுதியாகவும், அறிவுபூர்வமாகவும் எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறார்கள் இந்து சிங்கங்கள்.

நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி //

அன்பு நண்பர்களே, நான் இங்கே எந்த மதப் பிரச்சாரமும் செய்து யாரையும் மதம் மாற்ற முயற்சி செய்யவில்லை;

அப்படி செய்திருந்தால் இந்த தளத்தில் என்னுடைய நேரத்தை வீணாக்கவேண்டிய அவசியமில்லை;

ஆனால் தாங்கள் எம்முடைய நம்பிக்கையினை அவதூறு செய்வதற்கு விளக்கமளிக்கவே முயற்சித்தே மீண்டும் மீண்டும் இங்கே நுழையவேண்டியதாக இருக்கிறது;

ஆனால் “தமிழ்ஹிந்து” தன்னை விவேகானந்தரின் வழிவந்தோர் சொல்லிக்கொண்டு செய்துவரும் சூழ்ச்சிகள் சொல்லி மாளாது;

அண்மையில் நான் கொடுத்த சரியான சவுக்கடிக்கு தேவையில்லாமல் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டனர்;

நானோ நிர்வாகத்திலுள்ள ஒரு சிலராவது படிக்கட்டுமே என்ற நப்பாசையில்தான் இருந்தேன்;

தற்போதோ எனது அடுத்தடுத்த பின்னூட்டங்களைத் தடுத்துவிட்டு தனக்குத் தானே தட்டிக்கொடுத்துக்கொண்டிருப்பதைப் பார்த்தால் சிரிப்பாக வருகிறது..!

http://www.tamilhindu.com/2010/06/being-missionary-showed-me-light/comment-page-2/#comment-14461

 

chillsam, on June 7, 2010 at 22:31 Said:

திருச்சிக்காரன் அவர்கள் என்னை தயவாக பொறுத்துக்கொள்ளவும்;

எனது நியாயமான கருத்துக்கள் புறக்கணிக்கப்படுவதால் எனது உணர்வுகளை இங்கே பகிர்ந்துக்கொள்ளுகிறேன்;

“தமிழ்ஹிந்து”வின் நண்பர்களான நீங்கள் தான் அவர்களுக்கு நல்லபுத்தி சொல்லிக் கொடுக்கவேண்டும்;

//When the lion of Vedanta roars, the foxes run to their holes என்றார் சுவாமி விவேகானந்தர்.

chillsam என்ற கிறிஸ்தவ மதவெறியரின் துவேஷத்தில் ஊறிய அபத்தக் கருத்துகளுக்கு உறுதியாகவும், அறிவுபூர்வமாகவும் எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறார்கள் இந்து சிங்கங்கள்.

நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. //

நல்லவர் ஜடாயு’வுக்கு மிக அழகாக கட்டுரை வரைகிறீர்கள்; ஆனால் என்னை உள்ளே நுழையவிடாமல் தடுத்துவிட்டு மாற்றுக் கருத்துக்களுக்கு ஜனநாயக முறையில் மதிப்பளிக்காமல் நான் ஓடிவிட்டதைப் போன்ற மாயையை தோற்றுவிக்கும் உங்களுக்கு மனசாட்சி கிடையாதா..?

நான் கூட உங்கள் கருத்துக்களையும் இந்து மக்களின் எழுச்சியையும் பார்த்து ஒருவேளை அதுவே உண்மையான பாதையாக இருக்குமோ என அஞ்சியதுண்டு;ஆனால் நீங்களோ மிகத் தீர்க்கமாகவும் நிர்தாட்சண்யமாகவும் மெய்வழியை அவதூறு செய்வது மிகவும் வருந்தத்தக்கது.


சீனு said:
// அப்ப அவங்க சொல்றதெல்லாம் பொய்ங்கறீங்களா? :) //

சகோதரரே,அவ‌ங்க சொல்றதெல்லாம உண்மையுமில்லே,நாங்க சொல்றதெல்லாம் பொய்யுமில்லே (((:)))

நாங்கள் சுயநினைவுடன் மெய்வழியினையடைந்த இந்திய கிறித்தவர்கள்; எமது சுயாதீனத்தையும் சுயமரியாதையையும் கேள்விக்குறியாக்கும் மதவெறிப் பிரச்சாரத்தை நடத்துவது யாரென்பதை நீங்களே ஆராய்ந்து பாருங்கள்;

நாங்களெல்லாம் பணத்துக்காக மதம் மாறவில்லை; சோற்றுக்கு அல்லாடியதுமில்லை;ஆண்டிமடம் காலியாகும்போது ஆண்டிகள் புலம்புவதுபோல புலம்பிக்கொண்டிருப்பது யாரென்றும் தெரியவரும்..!

ஒப்பீட்டளவில் சீனா தனது ஞானத்தினாலும் உழைப்பினாலும் மட்டுமே வேகமாக வளர்ந்துவருகிறது;

ஆனால் இந்தியாவோ ஒவ்வொன்றுக்கும் அந்நியரிடம் தலைவணங்கி நிற்கிறது;

அதாவது கிறித்தவ நிறுவனங்களின் முதலீடுகள், கிறித்தவ நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள், கிறித்தவ நிறுவனங்களின் கல்வி ஞானம் இப்படி அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேற உதவியாக இருப்பது இவர்களால் குற்றஞ்சாட்டப்படும் கிறித்தவ நாடுகளின் பிரதிநிதிகளே..!

அது சுனாமி நிதியாக இருப்பினும் வளர்ச்சி நிதியாக இருப்பினும் மதச்சார்பு இல்லாமல் அள்ளிக் கொடுப்பது வெளிநாட்டு கிறித்தவ சேவை நிறுவனங்களே அந்த பணம் மட்டும் இனிக்குமா..?

// ஆங்காங்கே இருக்கும் கல்லூரி மைதானங்களில் நடக்கும் அந்த எழுப்புதல், இந்த எழுப்புதல் கூட்டங்களை நடத்துவது யாரென்று கொஞ்சம் நீங்களே ஆராய்ந்து கூறுங்களேன்….//

ஊரையே கலங்கடிக்கும் வண்ணம் திருட்டு கரண்டில் திருவிழா நடத்தி சாராய விருந்தோடு ஊரை நாறடிப்பது இந்திய கலாச்சாரம்...கொஞ்சமும் வெட்கமில்லாமல் அங்குமிங்குமாக ஒரு முப்பது பேரை பொறுக்கியெடுத்து தாய்மதம் திரும்பும் விழா நடத்தும் அசிங்கமான சிறுபிள்ளைத் தனம்...இதெல்லாம் போக அரசாங்க அலுவலகங்களைக் கூட ஆக்கிரமித்து வெறும் கல்லுக்கு விழா நடத்துவதாகச் சொல்லி தமுக்கடிப்பது...போன்ற எந்த சட்டவிரோத காரியத்தையும் செய்யாமல் எங்களை நாங்கள் எழுப்பிக் கொள்ள நடத்தும் எழுப்புதல் கூட்டங்களால் உங்களுக்கு என்ன பிரச்சினை..?அங்கே யாரையும் மதம் மாற்றுவதில்லை;கூட்டத்தின் முடிவில் மனதாலோ உடலாலோ துன்பப்படும் யாராவது இருந்தால் பிரார்த்தனைக்காக முன்னே வருவர்;அவர்களுக்கு நாங்கள் இறையருள் வேண்டி பிரார்த்தனை செய்து அனுப்புகிறோம்;மதம் மாறுவதும் மாறாததும் அவரவருடைய தனிப்பட்ட விருப்பமாகும்;

// அது சுனாமி நிதியாக இருப்பினும் ...நாங்களா கேட்டோம்? இந்த நாய்களை உள்ளே விட்டதே தப்பு. சொல்றதுக்கு வெக்கமா இல்லை? //

அட அம்மாஞ்சி பைத்தாரா...ஒமக்கு விஷயமே தெரியாதா..?
ஹியுண்டாய் போன்ற கார் கம்பெனிகளும்,கோக்,பெப்சி போன்ற குளிர்பானக் கம்பெனிகளும் இந்தியாவை சுரண்டியெடுத்திண்டிருக்கே...இது தெரியாம அப்புராணியா இருக்கும் போதே இவ்...வளவு இதுவா...........?

//அப்புறம் என்னை சகோதரரே என்று கூப்பிடவும் வேண்டாம் //

எங்ககிட்டர்ந்து கத்துகிட்ட வார்த்தைய வச்சு மிஸ்டர் "விவேக்" அங்கே கலக்கினாரு...ஆனா அந்த வார்த்தையச் சொன்னா ஒமக்கு வவுத்த கலக்குதோ...?

சரி,சக்கரை'னு (சீனு) சொல்லிட்டு போறேன்...சரியா...?

நீங்களெல்லாம் சகோதரராய் இருக்கிறீர்கள் என்ற தங்க வாக்கியத்தைச் சொன்ன இயேசுவானவரின் கட்டளையைப் பின்பற்றியே அவ்வாறு குறிப்பிட்டேன்;சகோதரர் என்றால் 'சக உதிரன்' அதாவது 'சொந்த இரத்தம்' என்று அருத்தமாம்..!


//எவர் கிறிஸ்துவ பிரச்சாரம் செய்தாலும், இதோ முடவர் நடக்கிறார்.. குணப்படுத்துகிறேன் என்று ஆரம்பித்தாலும், பகிரங்கமாக ஒரு பாட்டில் விஷத்தை எடுத்துக்கொண்டு போய் அந்த பிரச்சாரம் செய்பவரிடம் கொடுத்து, உங்கள் விசுவாசத்தை நீங்களே நிரூபியுங்கள். பிறகு பிரச்சாரம் செய்யலாம் என்று அவரிடம் கொடுத்துவிட வேண்டியதுதான். //

ஒரு குறிப்பிட்ட வியாதிக்காக மருத்துவரிடம் செல்கிறோம்;
அவர் அதற்கான ஒரு மருந்தினைக் கொடுக்கிறார்;முதலில் அவர் அந்த மருந்தை குடித்துக்காட்டிய பின்னரே பயன்படுத்துவேன் என்று அடம்பிடிக்கலாமா..?

பாம்பு கடிக்கு வைத்தியம் செய்யவந்த வைத்தியரை பாம்பு கடித்தபிறகே அவரிடம் வைத்தியம் செய்துக் கொள்வேன் என்றால் அது சுத்த பைத்தியக்காரத்தனமல்லவா..?

என்னையும் ஒரு காலத்தில் நீர் வணங்கும் பாம்பு கடித்து நான் குணமான பிறகு அதே பிரச்சினையுடன் என்னிடம் வரும் உமக்கு அதே வழிமுறையினைச் சொல்லுகிறேன்;

மீண்டும் என்னை அந்த பாம்பு கடித்து குணமானபிறகே நான் சொல்லுவதை நம்புவேன் என்று நீர் சொல்வீரானால் நான் குணமாவதைப் பார்க்க நீர் உயிருடனிருக்கமாட்டீரையா..!


// thiruchchikkaaran, on June 11, 2010 at 22:31 Said:

மத வெறி என்னும் கொடிய விசக் கிருமியால் பாதிக்கப் பட்ட சமுதாயத்துக்கு சிறந்த மருந்து, மத நல்லிணக்கமே. //


குடிவெறி எனும் கொடிய பழக்கத்தால் பாதிக்கப்பட்ட சமுதாயத்துக்குச் சிறந்த மருந்து மதுவே;

காமவெறி எனும் கொடிய வியாதியால் பாதிக்கப்பட்டோருக்கு சிறந்த மருந்து விபச்சாரமே;

லஞ்சம் எனும் கீழ்த்தரமான குணத்தினால் பாதிக்கப்பட்டோர்க்கு சிறந்த மருந்து லஞ்சம் வாங்குவதை முறைப்படுத்தலே;

இப்படி சமுதாயத்திலுள்ள அனைத்து தீமைகளுக்கும் அங்கிருந்தே தீர்வுகளைச் சொல்லிக்கொண்டே போனால் என்னவாகும்,அண்ணா..?

மதவெறியினால் பாதிக்கப்பட்ட சமுதாயத்தை மதநல்லிணக்கமோ நாத்திகமோ திருத்த முடியுமானால் உலகமே சுவர்க்க பூமியாக மாறியிருக்கும்;

பூட்டு,விலங்கு,ஆயுதம் போன்றவற்றின் வியாபாரமெல்லாம் படுத்திருக்கும்;

அப்படியானால் மதவெறிக்கு மாற்று வேறு ஏதோ ஒன்று இருக்கவேண்டும்;அது என்ன..?

சாமிங்களா...எகத்தாளமும் பரியாசமும் ரொம்ப நாளைக்கு செல்லாது நைனா...

வெறுப்புக் கருத்துக்களை விட்டு மத நல்லிணக்கத்துக்கு வழி சொல்லுவதாக பகல் வேடமிடுவோர் ஒன்றை கவனித்தால் நல்லது;

குறிப்பாக இந்த கட்டுரையும் அதன் பின்னூட்டங்களும் முழுக்க முழுக்க கிறித்தவ நம்பிக்கைகளை கேலி செய்வதற்காக புனையப்பட்டுள்ளதை நடுநிலையாளர்கள் கவனிக்கட்டும்;

நீங்கள் சமதளத்திலிருந்து விவாதிக்கும் மனநிலையில் இல்லாததால் உங்களுக்குத் தேவையான நேரடியான சத்தியத்தைப் பகிர்ந்துக் கொள்ள இயலாத நிலையிலிருக்கிறோம்;

ஏனெனில் அந்த சத்தியமும் கேலி செய்யப்படும் என்ற அச்சமே..!

பதிலுக்கு நாங்களும் இதுபோன்ற கேள்விகளை எழுப்பி உங்களைத் தடுமாற வைக்கமுடியும்;

உங்கள் மார்க்க அறிஞர்களிடம் இதுபோன்ற "லாஜிக்"கலான கேள்விகளைக் கேட்கும் துணிவு உங்களுக்கு இல்லாததால் எங்களைக் கேட்கிறீர்கள்;

ஆனாலும் மெய்யான மனத் தாழ்மையுடன் இந்த (எந்த‌)கேள்விகளை(யும்) மெள்ள உங்கள் உள்மனதை நோக்கி எழுப்பினால் போதும்; அந்த சர்வேசுவரனே உங்களுடன் பேசும் வாய்ப்புண்டு..!

C U..!

 

// உங்கள் முட்டாள் தேவனுக்கு  //

// எதற்காக குடிதண்ணீரை சாராயமாக்கி மற்றவர்களது உடல் நலனை கெடுக்க வேண்டும்?  //

// வந்துவிட்டாரா? வருவதென்றால் முதலாம் நூற்றாண்டிலேயே நடந்திருக்க வேண்டும்.
(சமாளிப்பதை ஆரம்பியுங்கள்) //

மற்றொரு மத துவேஷ தளமாக திருச்சிக்காரனின் வலைப்பூ மலர்ந்திருக்கிறது;

அவர் நினைத்தால் ஆதாரமில்லாமல் புனைந்து கூறப்படும் பொய்களை மட்டுறுத்தல் செய்யலாம்;

ஆனால் சொறி பிடித்த குரங்கு கணக்காக இரணத்திலும் சுகம் காணும் மனநிலைக்கு திருச்சிக்காரன் வந்துவிட்டதால் இனியும் இங்கே நம்மால் நட்புரீதியிலான நமது கருத்துக்களை முன்வைக்கமுடியும் என்ற நம்பிக்கையினை நான் இழக்க நேரிடுகிறது;

நாங்கள் எந்த நிலையிலும் துணிகரமாக இந்து தெய்வங்களை நிந்தித்ததில்லை;

இன்றைய சினிமாக்களில் விமர்சிக்கப்படுவதிலும் கீழ்த்தரமாகச் சென்றதில்லை;

அந்தந்த தெய்வங்களின் லீலைகளாக தல புராணங்கள் குறிப்பிடுவதற்கு மேல் இம்மியளவும் சென்றதில்லை;

மேலும் நாங்களும் அதனை ஒருகாலத்தில் வணங்கி அதன் கொடூர முகத்தை அறிந்த காரணத்தினால் எல்லா வகையிலும் அவற்றை விமர்சிக்கும் உரிமையினைப் பெற்றுள்ளோம்;

அதற்கு பதிலாக எதையோ செய்வதாக நினைத்துக் கொண்டு சிருஷ்டி கர்த்தாவாகிய மெய்த் தெய்வத்தை நிந்தனை செய்யும் பாவத்தில் நீங்கள் ஈடுபட நாங்கள் காரணமாகிவிட்டோமே என்ற குற்ற உணர்வே மேலிடுகிறது;

எனவே இங்கே பின்னூட்டமிடுவதை நிறுத்திவிட்டு எமது தளத்தில் நேர்த்தியான பதிலையும் உபயோகமான கட்டுரைகளையும் வெளியிட உத்தேசித்துள்ளோம்;

நட்பு பாராட்டிய நண்பர்களுக்கும் கோர முகம் காட்டிய வெறியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்..!

அண்மைய பின்னூட்டங்களுக்கான நியாயமான சுத்த ‌மனசாட்சியுடன் கூட விளக்கத்துக்கு எமது தளத்துக்கு அன்புடன் அழைக்கிறேன்..!

// இது பிறமதங்களின் கடவுள்களை இகழ்ந்து பிரச்சாரம் செய்ய நீங்களாகவே எடுத்துக் கொள்ளும் உரிமை;இதனால் பிற மார்க்கத்தினரும் பதிலுக்கு பதில் எழுதும்படியாக சூழ்நிலையை நீங்களே உருவாக்குகிறீர்கள்//

ஹோ...ஒன்றுக்கும் உதவாத உப்பு சப்பில்லாத வாதம்...

உங்களுடைய சாமிகள் மனிதனால் உண்டாக்கப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டவை என்பது அவரவர் மனசாட்சிக்குத் தெரியும்;

அப்படிப்பட்ட ஹேண்ட் மேட் அன்டு மேன் மேட் (
hand made & man made) பொம்மைகளை வணங்கும்போது வெளிப்படும் சக்தி மூர்க்க சக்தியாகவும் துஷ்ட சக்தியாகவுமே இருக்கிறது;விரகதாபத்தைத் தூண்டுவதாகவும் இருக்கிறது;

அதனால் தான் சாமி கும்பிட வந்த அடுத்தவன் மனைவியை சக்தி ரூபம் சொல்லப்படும் சுமங்கலிப் பெண்ணை அந்த சக்தியின் சிலைக்கு பின்னாலேயே மானபங்கப்படுத்துகிறான்;பிறகு அவளாக விரும்பியே வந்தாள் என்று சமாளிப்பு வேறு;

அதாவது மனிதன் தனது உணர்வுகளையும் பெலவீனங்களையும் பயங்களுமே சாமியாக்கி வைத்திருக்கிறான்;

கண்கண்ட தெய்வமான (என்று நான் சொல்லவில்லை...) உங்கள் காந்திஜியையும் புத்தரையும் கீழ்த்தரமாக ஏதேனும் சொன்னால் மட்டுமே உங்களுக்கு கோபம் வருவது நியாயமாக இருக்கும்;

மனித கற்பனையான தெய்வங்களை நான் பழிக்கும் போது அதன் நோக்கம் மனிதனின் மதியீனத்தை உணர்த்துவது மாத்திரமே;

இன்னும் சொல்லப்போனால் தன்மீது மூத்திரம் அடிக்கும் நாயைக் கூட ஒன்றும் செய்யமுடியாத நிலையிலேயே இந்த மனிதர் கைவண்ணமான தெய்வங்கள் இருக்கின்றன..!

முகமதுவையும் அவரது அசிங்கமான அந்தரங்கமான வாழ்க்கையையும் குறித்து ஒன்றும் சொல்ல தைரியமில்லாத பேடிகளா எங்களைக் குறைகூறுவது..?

ஒரு இஸ்லாமியனுக்கு எதிராக இதுபோன்ற அவதூறுகளையும் தூஷணங்களையும் கூறிப்பாரும்,பிறகு கதை என்னவாகும் என்று தெரியும்..!


இயேசு நாதர் ஆட்டுக்குட்டியை கைல வெச்சுண்டு அப்பிராணி போல இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று எண்ணவேண்டாம்,அன்பர்களே..!

chillsam, on June 13, 2010 at 22:31 Said:

இங்கே அதிகமாக பரியாசம் பண்ணப்பட்ட விஷம் சம்பந்தமான வசனத்துக்கான நடுநிலையான விளக்கம்,கீழே தொடுப்பில்…

http://www.thercg.org/questions/p036.a.html


அன்பு சகோதரர் ஹார்ட்ரூத் அவர்களே, தங்களது ஆரம்ப கால பின்னூட்டமிடும் பாணியே இங்கே செல்லுபடியாகும்;

வெளிப்படையான - நேரடி கிறித்தவ விசுவாச விளக்கங்களுக்கு இங்கே மதிப்பில்லை என்பதையறிய வேண்டுகிறேன்;

ஆரம்பத்தில் நீங்கள் தத்துவார்த்தமான - சிக்கலான கேள்விகளை எழுப்பியவாறு முன்னேறினீர்கள்;

பிறகு பொறுத்துக்கொள்ளமுடியாமலே வெளிப்படையாகக் கிறித்தவரைப் போல பதிலளிக்கத் துவங்கினீர்கள்;

ஆனால் தங்கள் முந்தைய பாணியே நல்லது..!

// தெய்வங்களான சரசவதி, லக்ஷ்மி, துர்க்கை, பிரம்மா, விஷ்ணு , சிவன், முருகன், விநாயகர்… //

இவையெல்லாம் தெய்வங்களல்ல;இறைவனைக் காணும் தன்மையை இழந்த மனிதன் மனம்போன போக்கில் தன்னைத் தானே திருப்திபடுத்திக் கொள்ள செய்து பெயரிட்டு நிறுத்தியவை என்கிறேன்;முட்டாள்களுடன் கடவுள் ரொம்ப நாளைக்குப் போராடிக்கொண்டிருக்கமாட்டார்;நீர் சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கும்போது எமக்கும் அதே உரிமையுண்டே..!

// இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த யாரும் இங்கே வந்து பிற மதத்தினரின் இகழ்ந்தோ, கண்டித்தோ எழுதவில்லை. //

ஆம்,அவர்கள் காரியத்தில் கண்ணாயிருக்கிறார்கள்;உலகளாவிய அவர்களுடைய போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் இங்கேயும்  கோபுரங்களை நொறுக்குவார்கள், பாரும்..!

ரெங்கசாமி, on June 14, 2010 at 22:31 Said:
// எந்த அளவுக்கு இந்து மதம் பற்றிய அறிவு இல்லாமல் இருக்கிறார்கள்...//

ஐயா, இந்து மதமே புத்தியில்லாத கேள்வி கேட்கவோ -சிந்திக்கவோ -திராணியில்லாதவனுடைய மார்க்கம் என்கிறேன்;

நான் பார்த்திராத‌ பார்க்கமுடியாத வர்ணிக்கக்கூடாத‌ தேவனைக் குறித்து நான் விண்(ஞ்)ஞானத்துடன் பேசுகிறேன்;

நீரோ ஒரு போதும் பார்த்திராத ஜீவனற்ற கற்பனையானதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறீர்;

உம்மைவிட என்னைவிட எனக்கே வாய்ப்பும் மேன்மையும் அதிகம் என்பதை நினைவில் கொள்ளும்;

// இவர்களது மத நல்லிணக்கம் எல்லாம் ஒரே ஒரு விஷயத்தை குறித்தவை. அவர்களுக்கு இடம் வேண்டும், மற்றவனது இடத்தை ஆக்கிரமிக்க வேண்டும். அவ்வள்வுதான். ஒட்டகத்துக்கு இடம் கொடுக்க முனைந்தவன் கதைதான்.//

யாருக்கு யாரையா இடம் தந்தது..?
இருக்க இடம் கொடுத்தால் மடத்தையும் அதற்கு அடுத்ததையும் கேட்டவனிடம் கெட்டுப்போனவர்களைக் காப்பாற்றவே போராடிக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துபோகவேண்டாம்;

இந்த நிலத்துக்குச் சிறிதும் சம்பந்தமில்லாத யானை முகத்தோனை (வாதாபிக் கொண்டான்) தமிழ்க் கடவுள் எனப்படும் முருகனுடன் இணைத்து கதையைப் பிணைத்து பொய்யிலும் நெய்யிலும் ச(க‌)தை வளர்த்தவர்களுக்கு வெட்கங்கெட்டு சாமரம் வீசிக் கொண்டிருக்கும் வழிவந்தோரல்ல,நாம்;

// இயேசு கிறிஸ்து சிலை மீதும் உங்கள் சர்ச்சுகளில் வைத்திருக்கும் சிலுவைகள் மீதும் நாய் மூத்திரம் அடித்தால் அந்த சிலைகள் என்ன செய்யும்? //

அதனால் தானையா நாங்க முச்சந்தியிலும் புறம்போக்கிலும் வைக்காமல் கோபுரம் கட்டி உச்சத்தில் வைத்திருக்கிறோம்;நாய்களையும் பன்றிகளையும் கண்காணிக்க காவலும் போட்டிருக்கிறோம்;

//சும்மனாச்சுக்கும் இயேசு சொன்னதா?//

சும்மானாச்சும் சொன்னாரோ எப்படி சொன்னாரோ நிச்சயமாக அது உமக்காகச் சொல்லவில்லை;உம்ம கிட்ட வந்து எதையும் நிரூபிக்கவேண்டிய அவசியமும் எமக்கு இல்லை;

கஷ்டகாலம் வந்தா "கிச்சா" வந்துருவாருன்னு சவடால் விட்டதாக நீங்களும் கோடிக்கணக்கான வருடங்களாகச் சொல்லிட்டிருக்கீங்களே...
ஏன் கலிகாலம் இன்னும் வரலையா... "கிச்சா" என்ன "உச்சா" போயிண்டிருக்காரா..? எவ்வளவு அநியாயம் நடக்குது (ஊரிலே...)உங்க கோவில்களில்..? பேசாம குந்திக்கினுகீறாரே..?

முப்பத்து முக்கோடி பிசாசுகளுடன் மோதி ஜெயிக்கவேண்டியிருப்பதால் எங்கள் வேலை தாமதமாகிறது;ஆனால் உங்களுக்கோ அவை அத்தனையும் தெய்வங்கள் தானே...பாத்து ஏதாவது ஏற்பாடு பண்ணலாமே..?

அமேடியஸ், on June 14, 2010 at 22:31 Said:
//அப்படியென்றால் பல்லாயிரக்கணக்கான சிறு குழந்தைகளை பாலுறவு பலாத்காரம் செய்த பாதிரியார்களும், பாஸ்டர்களும் இன்ன பிற கிறிஸ்துவ பிரச்சாரகர்களும் ஏசு யை வணங்கியதால்தான் செய்தார்கள் என்று கூறுகிறீர்களா?//

ஏஞ்சாமி, நாங்கதான் கொஞ்சம் அப்படி இப்படி'னு தெரியுதுல்லே...
உங்க கதைய கொஞ்சம் சொல்லுங்கப்பா...
உங்க சாமிங்கள பாத்ததால தான் எங்க புத்தி கெட்டுப்போகுதுன்னு நாங்க சொல்றோமே..?

அவிங்கவிங்க வசதிக்கு சின்ன பொண்ணுலேர்ந்து பேரிளம்பொண்ணு வரைக்கும் யூஸ் பண்ணுவதற்காகவே 'தேவதாசி'ன்னு ஒரு மேட்டரு ஓடித்தே அதெல்லாம் பழங்கதையா..?

போங்க சார்...போங்க...சாமி கிட்ட நல்ல புத்தி கேளுங்க'னேன்..!

thiruchchikkaaran, on June 14, 2010 at 22:31 Said:
// சிலைகள் நினைவுச் சின்னங்களே . அவற்றை கொள்கைகளின் நினைவாக வைத்து இருக்கிறார்கள். காந்தி சிலை, அண்ணா சிலை, காமராசர் சிலை, பெரியார் சிலை இவைகளின் மீதெல்லாம் பறவைகள் எச்சம் இடுகினறதே , அதனால் அந்த தலைவர்களின் மதிப்போ, மரியாதையோ குறைந்து விடுகிறதா? இல்லையே! //

தலைவா,கரீட்டா பேசிக்கினே வந்துட்டு திடீர்'னு ஜகா வாங்கலாமா..? தலைவர்களுக்கு சிலை வெச்சுருக்காங்க...சரி;அதுக்கு உங்க கொள்கையின்படி நீங்கதான் நிரூபணம் கேப்பீங்களே...அத மாதிரி அவங்க மெய்யாலுமே அதே உருவத்துல வாழ்ந்தவங்க...ஓகே..!

அசோகர் மன்னர் மற்றும் திருவள்ளுவர் போன்றோர்க்கு கற்பனையான உருவத்தை வடிவமைச்சி வெச்சுருக்கோம்...ஆனா அத நாம் வுழுந்து வணங்கறதோ...தெருதெருவா தூக்கினு அலயறதோ இல்ல...ஆனா...மத்த மேட்டரையெல்லாம் நீங்களே சொல்லுங்களேன்..!

ரெங்கசாமி, on June 15, 2010 at 22:31 Said:
// நீங்கள் அடிப்படையில் இதே கிறிஸ்துவ மதமாற்று கும்பலை சேர்ந்த ஒருவர், இப்படி விளையாட்டு காட்டுகிறார் என்று தோன்றுகிறது;இங்கே சுதந்திர கருத்து பரிமாற்றம் சாத்தியமில்லை;
உங்கள் நோக்கம் உண்மையில் மத நல்லிணக்கம்தானா? //

திருச்சிக்காரனின் நிலைமை சூப்பர் ஸ்டார் ரஜினியின் நிலையாகிவிட்டதே..! 'கர்நாடகத்தைச் சேர்ந்தவன் 'என்று இங்கே துரத்துகிறார்கள்;அங்கே 'தமிழ்நாட்டுக்காரன் 'என்று இங்கே துரத்துகிறார்கள் என்று காவிரி பிரச்சினையின்போது அவர் புலம்பியதே ஞாபகத்துக்கு வருகிறது;

'இருதலைக் கொள்ளி எறும்பாக', '(எம..?)தர்மனின் சங்கடத்தில் '
ஐயா நெளிவதைக் காண சகிக்கவில்லை;

எனக்கு புரிந்தது அவாளுக்குப் புரியலை;
அவாளுக்குத் தெரிந்தது யாருக்குமே தெரியல...
என்ன செய்ய லோகத்திலே எல்லாவரும் க்ஷேமமா இருந்தா சரி...

ரெங்கசாமி'ன்னா டென்ஷன் ஆகாதேள்...
நாமெல்லாம் ஒரு தாய் வயிற்று மக்கள்...
நாம் பாப
த் தன்மையிலேயே லோகத்தில் வந்து விழுந்தோம்...
புண்ணியம் தேடி,முக்தி நோக்கி செல்கிறோம்...
நமக்குள் பிரிவினை வேண்டா..!

திருச்சிக்காரன் என்னுடைய எழுத்துக்களிலும் கடினமான சொற்களைத் தணிக்கை செய்கிறார்; அதுபோலவே எம்மை புண்படுத்தக்கூடிய சொற்களை நீக்கியிருக்கிறார்;

ஆனாலும் அது என்னுடைய தளத்தில் எடுத்து பதிக்கப்பட்டுள்ளது; வேண்டுமானால் நீங்களும் அங்கே வந்து வசைமாரி பொழியலாம்;
தங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படும்.

thiruchchikkaaran, on June 16, 2010 at 22:31 Said:
// இன அழிப்புக் கருத்துக்களை உருவாக்கி செயல படுத்தியவர்களை மனிதர்களிடம் மன்னிப்பு கேட்க சொல்லுங்கள் //

அதனை இங்கே சிதம்பரத்திலிருந்தே துவங்கலாமா..?
தீட்சிதர்கள் சூத்திரர்களை ஒடுக்க இன்று வரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் கூத்தையே சொல்கிறேன்..!

சட்டமேதையான அம்பேத்கரையே தடுமாற வைத்து  தாழ்த்தப்பட்டோர்க்கான ஒதுக்கீட்டை நிறுவச்செய்து (இன்றுவரை அது தொடரும் பரிதாப நிலை..!)அவரும் இந்துமார்க்கத்தைவிட்டு விலகி பௌத்தத்தில் அமைதி காணத் துரத்திய மூர்க்கவெறியைத் தானே சொல்கிறீர்கள்..?

சீனு,
on June 15, 2010 at 22:31 Said:
// இந்த கடவுள் என்ற பதார்த்தத்தில் அனைத்து கடவுளும் அடங்கும்;
அது முருகனாகவும் இருக்கலாம், ஏன் இயேசுவாகவும் இருக்கலாம்;
உங்களுக்கும் எனக்கும் தான் அது மலம்;
அந்த புழுவிற்கு அது வாழும் இடம் //

திரு.சீனு அவர்களே இங்கே கடவுள் பதார்த்தமல்ல;
கடவுளுக்குப் படைப்பதுவே கவனத்துக்குரியது;

தூணிலும் துரும்பிலும் இருக்கும் உங்கள் இறைவன் மலத்திலும் இருப்பது வியப்பல்ல;ஆனால் நாம் சொல்வது அந்த நிலையில் அல்ல;எனவே 'உங்களுக்கும் எனக்கும் ' என்ற சொல்லைத் தாங்கள் தவிர்ப்பது நலம்;

'மலம் நீக்குதல் ' குறித்தும் அறிஞர்கள் பாடியுள்ளதை நினைவில் கொள்ளவும்;இங்கே மலம் என்பது அறியாமை,அழுக்காறு,அகங்காரம் போன்றவையே; இவையே உயிர் கொண்டு புழுக்களாக நெளிகிறது;

அந்த புழு நீங்கள் நினைப்பது போல மண்ணிலிருந்து மலத்தில் சேரவில்லை;மலத்துடனே வெளியேறி வந்தது;இது மன்னுயிர் அனைத்துக்கும் பொருந்தும்;

அப்படியானால் கடவுளின் படைப்பான பக்தனும் கடவுள்,அவன் மலத்துடன் வெளியேறும் புழுவும் கடவுளா..?

அருவருப்பான கூற்றாக இல்லையா..?

எனவே எனது வேதம் உங்கள் விக்ரஹங்களை  'நரகலான விக்ரஹம் ' என்று விளிக்கிறது;'நரகல் ' என்றால் மலம் எனப் பொருள் கொள்க.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 


// thiruchchikkaaran, on June 4, 2010 at 22:31 Said:

I read one article about an American evangalist, who listened to the voice of her conscience.

http://www.tamilhindu.com/2010/06/being-missionary-showed-me-light/

எனது இந்திய மிஷன் பயணம் பற்றிய குற்ற உணர்வுடன் நான் போராடிக் கொண்டிருந்தேன். நான் உண்மையில் அங்கு போய் என்ன செய்தேன்? ”தேவனின் நற்செய்தியைப் பரப்பிக் கொண்டிருந்தேன்!” அந்த இந்தியர்கள் தங்கள் மதத்தின் மீது எவ்வளவு பற்றுக் கொண்டிருந்தார்கள் என்பதை எண்ணிப் பார்த்தேன். அவர்களது கலாசாரத்திற்குள் எனது விசுவாச வெறியுடன் நான் அத்துமீறி நுழைந்திருக்கிறேன் என்பது எனக்குப் புரிந்தது. சொல்லப் போனால் அதன்மீது உண்மையில் எனக்கே நம்பிக்கை இருந்ததில்லை. //

எல்லாம் இக்கரைக்கு அக்கரை  பச்சை தத்துவமே; காந்திஜி சொன்னவாறு ஒவ்வொரு கிறிஸ்தவனும் கிறிஸ்துவைப் போல வாழ்ந்திருந்தால் இந்தியா கிறிஸ்தவ நாடாகியிருக்கும்; ஒவ்வொரு இந்துவும் ராமனைப் போல வாழ்ந்திருந்தால் இந்தியா அமெரிக்கா போல மாறியிருக்கும்; ஒன்று மட்டும் நிச்சயம், இந்தியா என்ற நாட்டை உருவாக்கித் தந்த வெள்ளையனை நாம் மறக்கக்கூடாது..!

ஆனாலும் இரட்சிப்பின் அனுபவம் என்பது தனிப்பட்டதாகும்; அதனை மற்றொருவரால் புரிந்துக்கொள்ளவோ புரியவைக்கவோ இயலாது;

மனிதனுடைய மனம் இயல்பாகவே மாற்றங்களையும் சுவாரசியங்களையும் நோக்கி ஈர்க்கப்படுகிறது;

மேற்கத்திய கலாச்சார பழக்கவழக்கங்கள் கிழக்கத்தியரை ஈர்ப்பதும்  கிழக்கத்திய கலாச்சாரத்தின் குறியீடுகளான பரதம்,சங்கீதம் போன்றவை மேற்கத்தியரை ஈர்ப்பதும் காலச் சக்கரத்தின் சுழற்சியின் மாயமாகும்;

ஆனாலும் வரலாறு முழுவதுமே மேற்கத்தியவரே ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருந்திருக்கிறார்கள்;

இங்கே ஆரியர் வந்து ஆதிக்கம் செலுத்தவில்லையா?பௌத்தத்துக்கு எதிராக ஆதிசங்கரர் முதலாக புனிதப் பயணம் மேற்கொள்ளவில்லையா?
வடக்கு வாழ்கிறது,தெற்கு தேய்கிறது என்ற கோஷம் எழும்பவில்லையா?

"தமிழ் ஹிந்து" தளத்தின் கட்டுரையைப் போலவே ஓராயிரம் கட்டுரைகளை நாங்களும் இங்கே தயாரிக்கமுடியும்;இந்து மார்க்கத்தின் மோசடிகளால் துன்பப்பட்டவர்களின் படுபயங்கரமான கதைகளை நாங்களும் விவரிக்கமுடியும்;

இங்கே நண்பர்கள் அசோக்,ஹார்ட்ரூத் போன்றவர்களை வரப்போறவனெல்லாம் தர்ம அடி கொடுப்பதுபோல சகட்டுமேனிக்கு தாக்கிவிட்டுப் போனாலும் சற்றும் விட்டுக்கொடுக்காமல் தங்கள் நம்பிக்கையை தெளிவாக முன்னெடுத்துவைத்து நம்முடைய தலைவர் திருச்சிக்காரன் சொல்வதுபோல எந்தவித வெறுப்புக்கருத்துக்களுக்கும் இடங்கொடுக்காமல் நாகரீகமாக நடந்துக்கொண்டதற்கு பாராட்டுகிறேன்;வாய்மைக்கு அலங்காரம் தேவையில்லை;

இங்கே இடப்படும் பின்னூட்டங்களை பொறுமையாக ஆராய்ந்து பார்த்தால் இந்து மார்க்கத்தின்மீது மரியாதையும் தெளிவும் வரும்படியான எந்த கருத்தும் கட்டுரையும் இடம்பெறவில்லை;மாறாகப் புலம்பல்களே அதிகமாக இருக்கிறது;

ஒரு அறையில் 90 பேர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது இரண்டே இரண்டு பேர்மட்டும் வந்து என்ன சாதித்துவிடமுடியும்?

இதுவே இந்துமார்க்கத்தின் மார்க்கத்தின் மாபெரும் பெலவீனமாகும்;
'ஒன் சரக்கு ஒசத்தியாக இருந்தா தன்னால வியாபாரம் நடக்கும்' என்று புத்திசாலி வியாபாரி சொல்லுகிறான்;

அதற்கேற்ப அசோக் அவர்களும் ஹார்ட்ரூத் (hard truth) அவர்களும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைத்து ஒழுங்கானதொரு யுத்தத்தை செய்திருக்கின்றனர்;"இன்று போய் நாளை வா" என்ற ராமனின் பெருந்தன்மையின்படி விதிமுறைகளுக்கேற்ப யுத்தம் செய்தனர்; இதைப்படித்து என்னைப் போன்ற அநேகர் மெய்யான தேவனைக் குறித்து அறிந்துக்கொண்டோம்;

ஆனால் மெத்தப்படித்த ஞானிபோல வேடமிடும் திருச்சிக்காரனோ சரியான பச்சோந்தித்தனமாகவே செயல்பட்டிருக்கிறார்;அவர் மீசை நனையாம கூழைக் (கும்பிடு போட்டு) குடிக்க கடுமையாக முயற்சிக்கிறார்;
கடவுள் இல்லையென்றும் அது ஒரு கான்செப்ட் மட்டுமே என்றும் சொல்லிக்கொண்டே உபன்யாசமும் நடத்துவார்;அவர் இங்கே பரப்பியுள்ள வெறுப்புக்கருத்துக்களையும் பகுத்தறிவுக்கு எதிரான கருத்துக்களையும் அவருடைய முரண்பாடான ஸ்டேட்மெண்ட்டுகளையும் நான் தொகுத்துக் கொண்டிருக்கிறேன்;அது ஒரு தனி கட்டுரையாக விரைவில் வெளியிடப்படும்;

இங்கே தனபால் அவர்கள் மட்டுமே சற்று ஆரோக்கியமான விவாதத்தை நடத்தியிருக்கிறார்;அவரிடம் சில காரியங்களைச் சொன்னால் அதற்கு பரியாசம் செய்யாமலும் இழிவுபடுத்தாமலும் கருத்தை ஏற்காவிட்டா
லும் நட்பைப் பேணும் நற்பண்பைக் காண்கிறேன்;(அதற்குக் காரணம் அவர் இந்துவாக இருப்பதல்ல,நல்ல மனிதராக இருப்பதுதான்..!)

// நாங்கள் கூறிய “அனைத்து மதமும் கடவுளை அடையும் பாதைகளே”- ஒரே கடவுளையே பலர் பல பெயர்களில் அழைக்கின்றனர் என்பது போன்ற இந்து மதத்தில் சொல்லப்பட்ட சமரசக் கருத்தையே நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை...//

நண்பர் ஹார்ட்ரூத்
(hard truth) அவர்களிடம் முன்வைக்கப்படும் மேற்கண்ட கருத்தானது, இது இந்து மார்க்கத்தில் எங்கும் சொல்லப்படவில்லை, அதாவது எந்த ஒரு குறிப்பிட்ட வேதத்திலும் கட்டளையாகச் சொல்லப்படவில்லை;ஆனாலும் இதற்கென்றே சில ஸ்பெஷல் கோட்வேர்டுகள் உண்டு;அவையாவன:ஐதீகம், மரபு,தத்துவம், நம்பிக்கை..இப்ப்டியாக;

பல தெய்வக் கோட்பாடு என்பது பலதாரத் திருமணம் போல ஒரு கலாச்சாரம் சம்பந்தமான விஷயம்;ஒவ்வொருவரும் ஒவ்வொரு தெய்வத்தை நாடி செல்லும்போது மார்க்க அறிஞர்கள் சமூகத்தில் பிரிவினைகளும் மோதல்களும் ஏற்படாமல் தவிர்க்கும் ஆலோசனையாகவே இந்த கருத்தை மக்கள் மனதில் விதைத்தார்கள்;

ஆனாலும் அது நடைமுறையில் இல்லை;ஆனாலும் இதனைக் கருத்தில் கொள்ளாமல் முண்டக்கன்னியையும் முண்டகப்பெருமாளையும் தூக்கிச் சுமக்கும் பல்லக்கு ஆரியனிடமிருந்தே தருவிக்கப்பட்டது;அதில் அவனையும் சேர்த்தே நாம் சுமக்கிறோம்;சாமிக்கு மட்டுமா ஊஞ்சலாட்டம்,சாமியாருக்கும் சேர்த்துதானே..?

மனிதனை மனிதன் சுமக்கும் அடிமைத்தனத்தையும் வர்ணா(சிரமத்தை)யும் ஒழிக்கவே மாற்றுப்பாதைகள் தேடப்படுகிறது; அதில் சிறப்பானதாக பெரும்பான்மையோர் ஏற்றுக்கொண்டது கிறித்தவமாகும்;அது ஒன்றே அறிவுபூர்வமானது,உணர்வுபூர்வமானது;

ஒரு காலத்தில் ஒரு குறிப்பிட்ட கரடுமுரடான பாதை வழியே நாம் விரும்பும் இடத்துக்கு சென்றுவந்தோம்;இப்போதோ நல்லதொரு புதிய பாதை தோன்றியிருக்கிறது;அதன் வழியே விரைவாக சுகமாக பயணம் நிறைவேறுகிறது;அதனை ஏற்கமறுத்தால் விரைவில் பழைய பாதை முடக்கப்படும்;அப்போது வருத்தப்படவேண்டியிருக்கும்;

// அப்படி இருக்கும் பொது இயேசு கிறிஸ்து ஒருவரே மெய்யான தேவன்,அவராலே அல்லாமல் வேறு கடவுளைக் கும்பிடுபவன் இறைவனை அடைவதில்லை,எரிநரகத்திற்கு தான் செல்வான் என்பது போன்ற பைபிள் கருத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்???. //

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தம்மை இறைவனாக அல்ல, நண்பனாகவே வெளிப்படுத்துகிறார்;அவர் நரகத்தைக் காட்டி யாரையும் பயமுறுத்தவில்லை; நரகம் என்பது தீயசக்திகள் வதைக்கப்படும் இடமாகும்;அந்த தீயசக்திகள் நாம் கண்விழித்துக் கொள்ளாமலிருக்க நம்மை உலகப் பிரகாரமான காரியங்களிலேயே நம்மை மூழ்கடித்து இறை ஒளியை அடையவிடாமல் மயக்குகிறது;

நரகம் என்பது இனி சம்பவிக்கப்போகிறவைகளின் குறியீடு மட்டுமே; உதாரணமாக நம்முடைய பக்திமார்க்கத்திலும்கூட தீயவைகளையும் ஆகாதவைகளையும் கொளுத்தும் வழக்கமிருக்கிறது;நான் சொல்றத கேட்காவிட்டால் அந்த போலீஸ் மாமாகிட்ட பிடிச்சி குடுத்துவேன் என்பது போலல்ல இந்த நியாயத்தீர்வை;நியாயத்தீர்வை என்பது அவரவர் தேரிந்தெடுப்பு சார்ந்தது;

கடவுள் யாரையும் அழிப்பதற்காகப் படைக்கவில்லை என்பதே சத்தியமாகும்; ஆனாலும் ஒருவனைக் குற்றவாளியாக்கி ('அப்சல்குரு'வைப் போன்ற ஒருவனை..!) தூக்கில் போடத்துடிக்கும் சமுதாயமா இறைவனின் நியாயத்தீர்வை தினத்தினைக் குறைகூறுகிறது..?

எரிநரகத்துக்கு யார் செல்வான் என வேதம் கூறவில்லையா?
இவரா பிடித்துத் தள்ளிவிடுவேன் என்கிறார்,இவனாக அல்லவா அதற்கு பங்காளியாகிறான்?

// Murugan, on June 4, 2010 at 22:31 Said:

இன்னா தனபால் சார்,அதான் அண்ணன் எழுதிகிறாரே,'ஹோலி இஸ்பிரிட்டு' உள்ளார போனாத்தான் சரியாப் பிரியும்னு; அத்தொட்டு மொதல்ல பக்கத்துல எதுனா கடைக்கு போயி 'ஹோலி இஸ்பிரிட்டு' இருக்கானு பாருங்கோ;அத்தை வாங்கி உள்ள உடுங்க;அது உள்ளார போயி வொர்க் பண்ணாதான் ஒங்களுக்கு புரியும்னு சொல்லிகிறார், புர்யுதாணு பாருங்கோ.

கிடைக்கலைனா அண்ணன் கிட்ட கேளுங்கோ, அண்ணான் உங்களுக்கு அனுப்புவாரு. ஏன்னா கண்டி எப்படியும் அண்ணனுக்குள்ள ஹோலி ஸ்பிரிட்டு வேலை செஞ்சு இருக்கும், இல்லாமலா எழுதுவாரு. தன்பால் சாருக்கு விருப்பம் இல்லைனா அவரை விட்டுடு, எனக்கு கொஞ்சம் அனுப்புப்பா. //

பரியாசம் செய்வதன் மூலமும் வெறுப்புக்கருத்துக்களைப் பரப்பமுடியும் என்பதை இங்கே அறிகிறேன்;எனவே தான் இயேசுவானவர் கூறினார்,"பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்."(மத்தேயு.7:6)என்பதாக;மேலும் இயேசுவுக்கு எதிரான தூஷணம் மன்னிக்கப்படும்,பரிசுத்தாவியானவருக்கு எதிரான தூஷணம் இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படுவதில்லை என்றும் கடுமையாக எச்சரிக்கிறார்;ஆனால் நாமோ இயேசுவானவரைப் போலவே விண்ணப்பிக்கிறோம்,"பிதாவே இவர்களுக்கு மன்னியும்,தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்"

//santhosh, on June 4, 2010 at 22:31 Said:
1) மறுபடியும் மறுபடியும் நச்சரித்தால் பிடுங்கல் தாங்காமல் ஒத்துக் கொள்ளலாம்.

2) எரி நரகம் என்கிறதைக் காட்டி பயமுறுத்தினால் , கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ளவன் ஒத்து கொள்ளுவன்

3) இதில் எதுவும் வொர்க் அவுட் ஆகாவிட்டால் கடைசியில் வைட்டமின் ப இருக்கவே இருக்கு. //

"யூதாவே, உன் பட்டணங்களின் இலக்கமும் உன் தேவர்களின் இலக்கமும் சரி; எருசலேமுடைய வீதிகளின் இலக்கமும், நீங்கள் பாகாலுக்குத் தூபங்காட்டும்படி அந்த இலச்சையான காரியத்துக்கு ஸ்தாபித்த பீடங்களின் இலக்கமும் சரி."(எரேமியா.11:13)

இதுதான் இன்றைய உலகின் நிலை;ஆனாலும் குற்றங்கள் மட்டும் குறையவேயில்லை; அப்படியானால் தெய்வ பயம் யாருக்குமில்லை; மனதில் நிம்மதியில்லை;தொடர்ந்து எதிர்மறையான சம்பவங்களே நடக்கிறது;செலவில்லாமல் இறையருள் கிடைப்பதில்லை;

எங்கு திரும்பினாலும் ஒரு கல்லை நட்டுவைத்துவிட்டு ஜனங்களை மிரட்டிக்கொண்டிருக்கும் திருடர்கள் யார்?ஏழை எளிய மக்களின் பக்தியையும் வாழ்வியல் அச்சங்களையும் காசாக்கி கசக்கிப் பிழியும் கொள்ளையர்கள் யார் என்பது தெரியாதோ?தோஷம் என மிரட்டுவதும் பரிகாரம் செய்தவுடன் தோஷம் விலகிவிட்டதாக வேஷமிடுவதும் பூஜாரிகளும் சந்நியாசிகளும் மந்திரவாதிகளும் குறிசொல்லிப்பிழைக்கும் முன்னாள் விபச்சாரிகளே..!

ஒன் (கல்லு)சாமிய தரிசிக்க பணம் கேட்கிறாய்,சிருஷ்டிக் கர்த்தாவை தரிசிக்க பணம் கொடுக்கிறேன்,யாரையா மோசடி பேர்வழி..?

திருப்பதிக்குச் செல்லும் சாலையோரங்களில் குழந்தையையும் குட்டியையும் வைத்துக்கொண்டும் குடும்பங்கள் தவிப்பது அந்த சாமிக்குத் தெரியாதா?ஒரு நாளாவது அந்த அசையாத‌- உயிரற்ற- அலங்கரிக்கப்பட்ட கல்லாக சமைந்துவிட்ட -பெரிய‌வன் அந்த ஏழை பக்தர்கள் கனவில் வந்து என்னைத் தேடி ஏன் இவ்வளவு தூரம் வந்தாய் நான் உனக்குள் தானே இருக்கிறேன் என்று சொன்னதுண்டாடா,அல்லது பணத்தினால் என்னை வாங்கமுடியாது என்று இலஞ்சப்பணத்தையும்  ஏழைகளின் இரத்தக்கறை படிந்த வட்டிப்பணத்தையும் பெற மறுத்ததுண்டா?

// தனபால், on June 4, 2010 at 22:31 Said:
திரு சந்தோஷ் அவர்களே,இந்த எரி நரகம் என்றக் கருத்து மிகவும் கொடுமையானது.அந்த எரி நரகம் என்பது நிரந்தரமாக ,முடிவில்லாமல் எரிந்துகொண்டிருக்க வேண்டியது தான்.கிருஸ்தவ மதத்தின் எந்தக்கருத்தை ஏற்றுக்கொண்டாலும் இந்தக் கருத்தை நான் ஏற்றுக்கொள்ள என் இரக்க மனம் இடம் கொடுக்கவில்லை. //

தனபால் அவர்களே,உங்களது இந்த கருத்தைப் படித்தவுடனே எனக்கு பீஷ்மரின் (அம்புப் படுக்கை) இறுதிக்கட்டமே நினைவுக்கு வந்தது;மேலும் கர்ணனை (கண்ணனின் சூழ்ச்சி) நினைத்து சிறுவயதில் அழுதிருக்கிறேன்; இந்த இந்து மத கருத்துக்களை உங்கள் இரக்கமனம் எப்படி ஏற்றுக்கொண்டது? இவையெல்லாமே 'பாதுகாப்புப் படைவீரர்கள் பலி' என்றும் 'தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்' என்றும் குறிப்பிடுவதைப் போன்ற மனநிலை சம்பந்தமான பார்வையே;ஆனாலும் "அன்பு ஒருக்காலும் ஒழியாது"

// thiruchchikkaaran, on June 4, 2010 at 22:31 Said:

நிரந்தரமாக எந்த ஒரு உயிரும் எரி நரகத்திலே கஷ்டப்படாது;எல்லா உயிர்களும் விடுதலை அடையும்;ஒரு உயிர் நரகத்தில் இருந்தாலும், காணாமல் போன ஆட்டை தேடுவது போல தேடி விடுதலை கிடைக்கும் என்பதாகவே இயேசு கூறி உள்ளார். இது பற்றி தனிக் கட்டுரை வெளியிடப் படும். //

திருச்சிக்காரன் சொல்வதெல்லாம் பொய்,பொய்யைத் தவிர வேறில்லை; 'உப்பைத் தின்னவன் தண்ணி குடிப்பான்' ராஸா..!
"தேவன்,தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு,அவரைத் தந்தருளி,இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்."(யோவான்.3:16)
ஒருவனும் கெட்டுப்போவது தேவசித்தமல்ல என்றே வேதம் கூறுகிறது;ஆனாலும் கிருபையின் காலத்துக்குப் பிறகு நரகத்துக்கு வந்தாவது உன்னை மீட்டுவிடுவேன் என்று இயேசு ஒருபோதும் சொல்லவில்லை;

அரசாங்கம் சில காலத்துக்கு முன்பு "மழைநீர் சேகரிப்பு" திட்டத்தை அறிவித்து அதற்கான குறிப்பிட்ட காலக்கெடுவையும் நிர்ணயித்து ஊடகங்களில் விளம்பரப்படுத்தியது;அதனை நிறைவேற்றாதவர்க்கு தண்டனையாக வீட்டு மின்சாரம் உட்பட அனைத்து சேவைகளும் துண்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது;அது ஒரு பெரும்புரளியாக அவர்கள் தோற்றுப்போகவே காரணமானது தனிக்கதை;

அதுபோலவே இந்த உலகைப் படைத்த "யாவே" கடவுள் ஒரு நாளை நியமித்து அந்த நாளில் இந்த உலகை மாற்றியமைக்க முடிவு செய்திருக்கிறார்;சிருஷ்டிகர் என்ற முறையில் அவருக்கு எல்லா உரிமையும் உண்டு;இதற்கான எச்சரிப்பின் அடையாளமாகவே எரிமலையும் பூகம்பமும் சுனாமியும் கட்டளையிடப்பட்டது;இவற்றை அவர் செய்யாவிட்டால் பின்னை யார் செய்தது?இது ஒரே நாளில் உலக முழுவதுக்கும் சம்பவிக்கும் போது நாங்கள் மத்திய ஆகாயத்தில் இருப்போம்;(என்ன சிரிப்பு வருகிறதா, அவரும் உன் பரிதாப நிலையினைக் கண்டு நகைக்கிறார்..!) இதெல்லாம் விஞ்ஞானமய்யா என ஆராய்ச்சி செய்துக்கொண்டிருப்போரும் சேர்ந்து உயிர்தப்ப ஓடுவர்;

// athi karvitha, on June 4, 2010 at 22:31 Said:

I have a nagging doubt since I visited this blog. When I pointed out USA, UK or other christian countries the bloggers say they are not christian countries. Could you please tell me which are Christian countries we can find in the atlaச்??? I thought Italy could be the one, but later I denied the answer ‘coz it has given birth to world’s notorious Mafia. The what else???Please, respond to this question.With love and peace, //

கர்வம் பிடிச்ச டெட் (dead)கர்விதா, நான் டூட் (dude) என்பதால் நீ கவலைப்படவேண்டாம்;மானங்கெட்டுப் போய் ஆங்கிலேயன் காலை நக்கி அவன் மொழிய கத்துகிட்டு அவனுக்கு சொம்படிக்கப் போன உன்னை மாதிரி ஆளுங்கள விட சரியான கல்வியறிவு பெறமுடியாவிட்டாலும் சுயமுயற்சியினால் முன்னேறி என் மக்களுக்கே சேவை செய்யும் எண்ணற்ற தேச பக்தர்கள் இங்கே உண்டு;அவன் கலக்கிக் கொடுத்த பீரை குடிச்சிட்டு அவனுடைய நாத்தம் பிடிச்ச டையைக் கட்டிக்கிட்டு புனிதக் கலையான பரதத்தையும் சங்கீதத்தையும் வைத்து விபச்சாரம் பண்ணும் மேட்டுக்குடி பொறுக்கிகளைவிட நாங்கள் ஒன்றும் குறைந்துபோகவில்லை;

கிறித்தவம் என்பது வாழ்க்கை முறையாகும்;அது எந்த ஒரு தேசத்துக்கும் சொந்தமானதும‌ல்ல;எந்த தேசத்தாலும் பரப்பப்படவுமில்லை; "உம்மைப் போல என்னை மாற்றும்" என நான் ஜெபிப்பேன்;இதுபோன்றதொரு ஜெபத்தை எந்த ஒரு இந்துவும் அனுமனையோ யானை முகத்தையுடையவனையோ நோக்கி செய்யமுடியாது;அப்படி நடந்துவிட்டால் காட்டிலாகா அதிகாரிகள் வந்து உங்கள் பெற்றோரை கைது செய்துவிடுவார்கள்;உங்க வீட்டுல ஆறு விரலுடன் ஒரு பெண பிறந்தால் ராசியானது என்பீர்கள்;ஆறு கையுடன் பிறந்தால்..?

இறுதியாக மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்,வெறுப்புக்கருத்துக்களை பிரச்சாரம் செய்யாமல் நாகரீக சமுதாயத்துக்கு ஏற்ற வண்ணமாக பகுத்தறிவு மார்க்கமான இயேசுவின் வழி நடக்கவாருங்கள்;அப்போது தான் திருச்சிக்காரனின் ஆன்மா சாந்தியடையும்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

chillsam, on June 5, 2010 at 22:31 Said:
இந்த கட்டுரைக்காக சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நேற்று இரவு உழைத்து ஒரு பின்னூட்டமிட்டேன்;

அது சுமார் ஆறு பக்கமளவுக்கு மூன்று கட்டுரைகளுக்கிணையானதாகும்;

எனது இந்த எழுத்துக்களால் இந்த புனிதமான மாசுபடாதிருக்கவேண்டி அது பதிக்கப்படவில்லையென்றெண்ணுகிறேன்;

ஆனால் அதிசயத்திலும் அதிச‌யமாக "தமிழ்ஹிந்து" அதனை முழுமையாக பதித்துள்ளது;


http://www.tamilhindu.com/2010/06/being-missionary-showed-me-light/


"வினவு" தளத்திலும் இது பதிக்கப்பட்டுள்ளது;
http://www.vinavu.com/2010/05/14/sriramsena-camera/


எனது தளத்திலும் நான் பதித்துள்ளேன்;
http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=35029951


"வெளியே போ" என்று சொல்வதற்குள் வெளியேறுவதுதானே நல்லது..?


SATHESH, on June 5, 2010 at 22:31 Said:

thiruchi sir,please dont argue with our friends they are trained to argue.leave them,they will realize the truth one day.still they are our friends.please you concentrate in other new articles.and you cannot wake up those who are pretending as they sleep.them self they will wake up.

நண்பர் சதீஷ் அவர்களின் மேற்கண்ட ஆலோசனையை நான் ஏற்று நடத்த முயற்சிக்கிறேன்..!

thiruchchikkaaran, on June 4, 2010 at 22:31 Said:
// அன்புக்குரிய சகோதரர்களே, நீங்கள் நன்றாக எழுதுங்கள். நீங்கள் எழுத எழுததான் எல்லோருக்கும் மத நல்லிணக்கத்தின் அவசியம் தெரிகிறது... //

இது போன்ற குள்ளநரித்தனமான வரிகளை எழுதி எனக்குப் பழக்கமில்லை;மன்னிக்கவும்..!

chillsam, on June 5, 2010 at 22:31 Said:

இந்து மத வேதங்கள் காட்டும் இறைவன் இயேசுவே!
(பிராமணரின் உண்மை சாட்சியம்)

http://mightycollection.com/Seeyon_Kural/0905/tn_indhumathavedham.php

chillsam, on June 5, 2010 at 22:31 Said:

எனது பின்னூட்டத்தை மிகுந்த சகிப்புத்தன்மையுடன் வெளியிட்டதற்காக‌ "தமிழ்ஹிந்து"வின் நிர்வாகக் குழுவுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்;

என்னுடைய பின்னூட்டமானது மற்றொரு தளத்துக்காக ஆயத்தமாக்கப்பட்டு இங்கேயும் பதிக்கப்பட்டது;

எனவே நம்முடைய கட்டுரைக்குத் தொடர்பில்லாத சில காரியங்களுக்கும் பதில் சொல்லப்பட்டிருப்பது வாசகருக்குக் குழப்பத்தைத் தந்திருக்கலாம்;

// AmruthaPutran
4 June 2010 at 11:34 pm
உங்களுக்கு ஹிந்து தர்மத்தை பற்றி பேசவே அருகதை இல்லை;
சுத்தமான கங்கை நீரையும் காவேரி நீரை பருகுவனிடம் //

சகோதரரே (என்றால் சக உதிரன் என்று அர்த்தமாம்...)
நான் ஹிந்து தர்மத்தைப் பற்றிப் பேச முழு உரிமையுள்ளவன்;
உங்களெல்லாரைக் காட்டிலும் அதிகம் உரிமையுள்ளவன்; ஏனெனில் என்னுடைய முன்னோர்கள் வெறும் 40 வருடத்துக்கு முன்பு வரையிலும் அனைத்து ஹிந்து தர்மங்களையும் நிறைவேற்றியவர்கள்;

நாங்கள் பிறவியிலேயே கிறித்தவர்களல்ல;கங்கையையும்
காவிரியையும் குறித்து நீங்கள் வைத்திருக்கும் உயர்ந்த எண்ணம்
நல்லதுதான்;ஆனால் இன்றைய நிலையோ ஏற்கனவே "சன் டிவி"யில் ஒளிபர(பர)ப்பாகிவிட்டதே; மாசுபட்ட கங்கையையும் வறண்டுபோன காவிரியையும் குறித்து நான் எதுவும் சொல்வதற்கில்லை;

vedamgopal
5 June 2010 at 10:59 am
// கிருஸ்துவத்தால் இலங்கை தமிழ்இனம் கண்எதிரே அழிக்கப்பட்டதை பார்த்தும் தெளிவுஏற்படவில்லை //

இதென்ன புதுக்கரடி..?

// கந்தர்வன்
5 June 2010 at 2:12 pm
வெகு நாட்களாக மௌனம் சாதித்து இப்பொழுது அந்த மௌனத்தை உடைக்க வேண்டிய கட்டாயம் வந்து விட்டது என்று தோன்றுகிறது.

வெறிபிடித்த பாலைவனத்து காட்டுமிராண்டியர் சனாதன தருமத்தின் கருத்துக்களை அரையும் குறையுமாகக் folklore ரீதியில் கேட்டுவிட்டு, அந்த அரைகுறை அறிவையும் தங்கள் இஷ்டம்போல திருத்திக் கூறி, அத்துடனும் நில்லாமல் இங்கும் அங்கும் ஆபாசமான எண்ணங்களை நுழைத்து கூறப்பட்ட காட்டுமிராண்டி கலாச்சாரத்தின் வெளிப்பாடே “பழைய ஏற்பாடு” என்னும் புத்தகம்...
[உதாரணம்:
a. கடவுள் ஆதி தம்பதியினரை "மூடர்கலாகவே இருங்கள். ஞானத்தைத் தேடிச் சென்றால் கீழே தள்ளி விடுவேன்";

b. சகோதரர்கள் இருவர் (காய்ந் மற்றும் ஏபெல்) சமமாக தன்மீது அன்பு வைக்க, அவர்களிடம் பாரபட்சத்தைக் காண்பித்து அவர்களுக்குள் சண்டையை மூட்டியது;

c. "உன்னுடைய பிள்ளையை பலியாக எனக்குக் கொடு";

d. "கானானிய தேசத்தில் உள்ள மக்களை அடியோடு கொன்று விடு. பெண், குழந்தை, சிசு, என்று வித்தியாசம் பார்க்காதே. ஒரு புழு பூச்சி புல் பூண்டு விடாமல் படுகொலை செய்து விடுங்கள்"].

இந்த காட்டுமிராண்டி வர்கத்தின் வெளிப்பாடு அவர்களுடைய புத்தகத்தோடு நில்லாமல், வரலாறு முழுவதும் ரத்தத்தால் இவர்கள் கையொப்பம் இட்டுள்ளனர். குரூசெடுகள், யூத இனத்தவர்கள் மீது அளவில்லாத காழ்ப்புணர்ச்சியும் அவர்களைப் புறக்கணித்தது, ஹிட்லருக்கு ஆதரவளித்தது, //

நண்பரே, நான் காட்டுமிராண்டியல்ல; உங்களைப் போலவே இந்த தேசத்தின் குடிமகன், குடியேறியவனல்ல;வந்தேறிகளான‌ ஆரிய தத்துவங்களின் அடிமைத்தளையிலிருந்து விடுபட்டவன்; ஆரிய வேதங்களில் ஆபாசமே இல்லையா?

பழைய ஏற்பாட்டை அழகாக விவரித்துக்கொண்டே வந்து திடீரென யூதருக்கு வக்காலத்து வாங்கியதும் அதிர்ந்துப்போனேன்; பழைய ஏற்பாடு முழுவதும் யூதர்களின் வேதத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதாகும்; அதற்கும் கிறித்தவத்துக்கும் நேரடி தொடர்பு இல்லை;

ஹிட்லர் யூதரை அழித்ததற்கும் ஆரியர் சிந்துசமவெளி நாகரீகத்தைத் தரைமட்டமாக்கியதற்கும் ஏதேனும் காரணம் தெரியுமா?

ஹிட்லரின் "ஸ்வஸ்திக்" சின்னத்துக்கும் ஆரியருக்குமான பாரம்பரியத் தொடர்பை அறிவீர்களா?

நீங்கள் குறிப்பிடும் கிறித்தவம் ரோம சாம்ராஜ்யத்தின் வழிவந்த மேற்கத்திய கிறித்தவமாகும்;அதைக் குறித்து நான் ஒன்றும் சொல்வதற்கில்லை;

//நமது தேவர் ஏன் ஒரு அப்பாவியின் அப்பாவி மகனைப் பலியாகக் கேட்டார்? என் சிசு, பெண், வயதானவர் என்று கூடக் கருணை காட்டாமல் ஒரு வம்சத்தையும் ஒரு இனத்தையும் ஒரு நாட்டையுமே அழித்து தரைமட்டமாக்கச் சொன்னார்?- //

பிள்ளைகளை பலிகொடுப்பதும் இன்னும் கர்ப்பிணி பெண்களை பலிகொடுப்பதும் இன்றைய நவீன யுகத்திலும் நம் நாட்டில் நடந்துக்கொண்டுதானிருக்கிறது;

மிக அருகில் தமிழ்நாட்டில் கொல்லிமலையில் மந்திரவாதி கட்டளையிட்டான் என்பதற்காக தன் கர்ப்பிணி மனைவியை பலி கொடுத்தவனின் கதை எனக்குத் தெரியும்;

அதுபோன்ற காட்டுமிராண்டிக் கலாச்சாரத்த்தில் வளர்ந்த ஆபிரகாமை சோதித்து நல்வழிப்படுத்த சர்வ வல்ல தேவன் சித்தங்கொண்டார்; ஆனாலும் அந்த பிள்ளை கொலைசெய்வதற்கு முன்னர் இறைவன் தடுத்துவிடுவதாக அந்த வரலாறு முடிகிறது;

ஆனால் பாரதத்து கதைகளிலும் புராணங்களிலும் எண்ணற்ற கொலைகளை அவதாரங்களெடுத்து இறைவனே செய்கிறார்;முழு பூசணிக்காயை கைப்பிடிச் சோற்றில் மறைக்கப்பார்க்கிறீர்களே;

இங்கே இறைவன் அவதாரமெடுத்து கொலைகளை செய்கிறார்;
அங்கே அவதாரமெடுத்து வந்த இறைவன் கொலையானார்; மீண்டும் உயிர்த்தார்;அவர் சிந்திய இரத்தமே பாவ நிவர்த்தியானது என்பது உய(யி)ர் தத்துவம்;

//சாண்டில்ய ச்மிருதியில் ஒரு திருஷ்டாந்தம் உள்ளது. அது சொல்வதாவது, “நமது நூல்களைத் தவறாக அணுகுபவருக்கு தவறான அர்த்தங்களே கண்ணுக்குத் தெரியும்” என்று. “மஞ்சள் காமாலை வந்தவனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சள்” என்று சொல்வார்களே, அதைப்போலத்தான்...//

இந்த தத்துவம் பைபிளுக்குப் பொருந்தாதோ..?

// எத்தனை இந்து உபன்யாசங்களில்,இந்துக் கோயில்களில் கிறித்தவ மதத்தைப் பற்றிய ஆபாசமான விமர்சனங்கள் செய்யப்படுகின்றன? //

அய்யா நம்முடைய கோவில்களிலேயே கிரங்கடிக்குமளவுக்கு லீலைகளாகவும் திருவிளையாடல்களாகவும் உபன்யாசம் செய்து மக்களை மதிமயக்கி வைத்திருக்கிறோமே,அங்கு எதற்கு அபஸ்வரம் போல கிறித்தவத்தைப் பற்றிப் பேசவேண்டும்?

கிறித்தவர்களை ஒடுக்க தனித்தன்மையுள்ள திட்டங்கள் போடப்பட்டு வேறுவழியில் செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம்;

முதலாவது வாழ்வாதாரமான குடியிருப்பு மற்றும் வேலைவாய்ப்புகளில் ஒடுக்குகிறோம்;கல்விச்சாலைகளிலும் காழ்ப்புணர்ச்சியைத் தூண்டிவிட்டு கிறித்தவ நிறுவனங்களை நலிவடையச் செய்கிறோம்;

இன்னும் மருத்துவ உதவிக்காக வரும் ஏழைகளை அலைக்கழித்து விரட்டுகிறோம்;இப்படி அவர்கள் பேசிக்கொண்டே காலத்தைக் கழிக்க நாம் அமைதியாக செய்துமுடிக்க எத்தனையோ திட்டம் கைவசம் இருக்கிறது;அரசாங்கமும் அதிகாரிகளும் நம்ம ஆட்கள்தானே..!

// இந்தியா என்ற நாட்டை உருவாக்கித் தந்த வெள்ளையனை நாம் மறக்கக்கூடாது..!//

மேற்கண்ட கருத்து வஞ்சபுகழ்ச்சியாகச் சொல்லப்பட்டது;கட்டபொம்மன் பிறந்த அதே பூமியில்தானே எட்டப்பனும் வாழ்ந்தான்; மாவீரன் பிரபாகரன் வாழ்ந்த மண்ணிலேதான் துரோகியான கர்ணாவும் இருந்தான்;

இந்திய சுதந்தரப் போராட்டம் வெல்லும் வரைக்கும் வெள்ளையனுக்கு சாமரம் வீசிக் கொண்டிருந்தோர் ஆரியர்தானே..?

வெள்ளையர் செய்த தீமையிலும் ஒரு நன்மை போல குட்டி குட்டி சாம்ராஜ்யங்களாக இருந்த இந்தியா ஒரு நாடாக கூட்டிச் சேர்க்கப்பட்டது என்கிறேன்;

// காயீன் (Cain) தன்னுடைய நிலத்தில் விளைந்த பழங்களை ‘கர்த்தருக்குக்’ காணிக்கையாகக் கொண்டு வந்தார். ஆபேல் (Abel) தன்னுடைய ஆட்டுக்கூட்டத்தில் இருந்து முதல் கன்றுகளை காணிக்கையாகக் கொண்டு வந்தார். ‘கர்த்தருக்கு’ஆபேல் மேலும், அவன் தந்த பலி ஆடுகள் மேலும் தான் ஆசை இருந்தது. (Genesis, 4-ஆம் அத்தியாயம்). //

வேதத்தைப் புரட்டவேண்டாம், நண்பரே; நான் மதிக்காத ஒன்று உங்களுக்குப் புனிதமாகத் தோன்றுவதைக் காட்டிலும் எனக்கு அதிக மேன்மையாக நான் போற்றுவதைக் குறித்து என்னைக் கேட்டால் நான் சொல்ல ஆயத்தமாக இருக்கிறேன்;

நீங்கள் குறிப்பிட்டுள்ள வேதப்பகுதியில் பொருளைக் காட்டிலும் கொடுப்பவர் மனநிலையே சோதிக்கப்படுகிறது; இதற்கு இந்து வேதத்தின் சம்பவங்கள் சற்றும் சளைத்ததல்ல;நானும் திருவிளையாடல் படத்தினைப் பார்த்து ஏறக்குறைய மனப்பாடமே செய்து வைத்திருக்கிறேன், சரியா..?

அதே தேவன் சில யுகங்கள் கழித்து சடங்கான காரியங்களை வெறுத்து உன்னுடைய பொருட்களல்ல,நீயே எனக்கு வேண்டும் என்று தம் அன்பையும் வெளிப்ப‌டுத்துகிறார்;(வாசிக்க:சங்கீதம்.50)


// PP 5 June 2010 at 3:45 pm
Mr.Chilsam,சும்மா கலக்கிட்டிங்க!ஆனா,இதை எல்லாம் படிச்சா கூட நிறைய ஹிந்துவுக்கு சொரணை இல்லாமல் இருக்கிறது தான் ஹிந்து மதம் ஓவரா கத்து குடுத்திட்ட அஹிம்சையின் பலவீனம். //

நண்பர் பிப்ரப்பீப்பீ அவர்களே, வெயில் காலத்தில் சிரிப்பு மூட்டாதிருங்கள்; காந்திஜியைக் கொன்றது முதல் பாப்ரி மஸ்ஜிதை இடித்தது வரையிலான செயல்கள் அஹிம்சை செயல்களா? இதையா 'இந்துத்வா' என்கிறீர்கள்?

//ஒரு பெண்ணுக்கு கல்யாணத்துக்கு முன்னால தகாத முறைல பொறந்து தன்னை கடவுளின் மகன் என்று பீதற்றி கொண்ட//

நீங்கள் குறைசொல்வது கண்ணனையா,கர்ணனையா என்று எனக்கு விளங்கவில்லையே,சற்று கோபப்படாமல் விளக்குவீர்களா? சொம்புக்கும் கம்புக்கும் பொறந்தவன் இந்துபுராணங்களிலிருந்தால் மட்டும் கேள்விகேட்கமாட்டீர்களா?

// உருவ வழிபாடு தவறு என்று சொல்லிக்கொண்டே தெருக் கோடியில் எல்லாம் இப்பொழுது மாதா சிலை முளைத்துக்கொண்டிருக்கிறது. //

மாதா சிலை நிறுவுபவர்களை பக்தர்களைப் போலச் சற்று நெருங்கிச் சென்று கண்காணித்துப்பாருங்கள், அவர்கள் பிராமணீயத்தின் அடிமைத் தளையிலிருந்து ஆன்மீக விடுதலைப் பெற ஏங்கும் தாழ்த்தப்பட்ட மக்கள்;அவர்களுக்கும் பைபிளின் அடிப்படையிலான கிறித்தவத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை;

மேலும் இந்துக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுச் சொத்துக்களுடன் ஒப்பிடுகையில் இது இலட்சத்தில் ஒன்றுகூட தேறாது;

இன்னும் திருச்சபையின் சொத்துக்களும் மோசடி பேர்வழிகளால்கொள்ளை போய்க்கொண்டிருக்கிறது என்பதே உண்மை;

// ‘வெள்ளைக்காரன் இங்கு வந்த போது அவன் கையிலே பைபிளும் நம் கையில் நிலமும் இருந்தது ஆனால் இப்போது அவன் கையில் நிலமும் நம் கையில் பைபிளும் உள்ளது ‘ //

நாமும் சொல்லலாம், ஆரியன் இங்கு வந்தபோது அவனிடம் மந்திரமும் தந்திரமும் நம்மிடம் சுதந்தரமான இயற்கை வழிபாடும் சமதர்ம சமுதாயக் கட்டமைப்பும் இருந்தது; தற்போதய நிலை உங்களுக்கே தெரியும்;

தங்கள் கொள்கைகளை நிலைநாட்ட இந்த மண்ணில் ஆரியர் போட்ட வெறியாட்டம் வானத்தின் கீழே எந்த சமுதாயத்திலும் நடைபெற்றதில்லை; இன்றைக்கும் நம்மை ஆக்கிரமித்துள்ள விரியன்பாம்புகுட்டிகளே நம்முடைய மோதல்களுக்குக் காரணம்;

ஒருபக்கம் நம்மை வெறியேற்றிக் கொண்டே அங்கே அமெரிக்க ஆதிக்க சக்திகளுக்கு நம்மை அடிமையாக்கிவிட்டது, உலகப் பொருளாதார தாராளமயமாக்கல் மாயை;

இதற்கு முழுமுதல் காரணம் வாஜ்பாய் அரசாங்கமே, அதைத் தொடர்ந்து மன்மோகன்சிங் அரசாங்கம்... இதனால் ஒடுக்க‌ப்படும் மக்கள் செய்யும் புரட்சியே மாவோயிஸ்டுகள் வலுப்பெற காரணமானது; இங்கெல்லாம் கிறித்தவம் எந்தவகையிலும் பொறுப்பாகவில்லை;

இங்கே பலர் சொல்வது போல கிறித்தவம் அதன் அடையாளங்களை இழந்து மெள்ள அழிந்துக்கொண்டிருக்கிறது;பிறகு எப்படி இந்தியாவில் பரவும்; வெளிநாட்டில் கிறித்தவம் அழிந்துப்போனால் இங்கே அதைப் பரப்பும் குழுக்களுக்கு உதவிகளும் நின்றுபோகுமே..?

ஆம்,தற்போது எந்த வெளிநாட்டு உதவியும் இல்லாமல் இங்கே கிறித்தவ மார்க்கம் சுயாதீனமாக இந்திய தேச சட்டங்களுக்குக் கீழ்பட்டு நிர்வகிக்கப்படுகிறது என்பதே உண்மை;

தற்போதய கிறித்தவ சபைகள் மேற்கத்திய கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு சுதந்தரமான இந்தியத் தன்மையுடன் செயல்படத் துவங்கியிருக்கிறது; மாற்றங்களை விரும்பும் புதிய தலைமுறைக்கு நம்பகமானதொரு மாற்றாக இன்றைய கிறித்தவம் விளங்குகிறது..!

//இப்போதாவது மன்னிப்பு கேட்க தயாரா? இல்லை இன்னும் வேண்டுமா? கிறித்துவத்தில் உள்ள துர்நாற்ற‌ம் வெளிப்படும்!//

இதில் மன்னிப்பு கேட்க என்ன இருக்கிறது;தேசப்பிதாவைக் கொன்றவர்களே இன்னும் மன்னிப்பு கேட்கவில்லையே..?

எல்லாமும் ஒரே சமுத்திரத்தில் சென்று சேருகிறது எனும் இந்துக்களின் தத்துவப்படியே கிறித்தவ துர்நாற்றம் சமுத்திரமான இறையன்பில் நிக்ரஹம் செய்யப்படும், தேவைப்பட்டால் நீங்களும் வந்து இணைந்துக்கொள்ளலாம்..!‌





__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

thiruchchikkaaran, on June 1, 2010 at 22:31 Said:
// ஐயா பிரதீப்பு , நீங்க முதலில் நாகாக்க பழக வேண்டும். உங்களுக்கு விடயம் தெரியவில்லை என்றால், முதலில் நூல்களைப் படித்து விட்டு வந்து இங்கே எழுத வேண்டும்.நாங்க எதையும் திரிக்கவில்லை. உள்ளதை உள்ளது என்றே சொல்கிறோம். //


chillsam
, on June 1, 2010 at 22:31 Said:

ஒரு தகப்பன் தன் பிள்ளைக்கு ஒரு சொத்தை அதாவது (Property-ப்ராப்பர்டியை..!) உயிலாக எழுதி வைத்தான்;

அந்த சொத்துக்கு சொந்தமான பிள்ளை ஊர் பொறுக்கப்போய் பிச்சைக்காரனாக மாறினான்;

பிள்ளையின் பிரிவினால் தகப்பன் மனம் வருந்தியிருந்த நேரத்தில் யாரோ ஒரு பொறம்போக்கு வந்து "அப்பா,அப்பா" என உருகினான்;

தகப்பனும் மனதுருகி அவனையே பிள்ளையாக ஏற்றுக்கொண்டு மகனுக்காக எழுதிய உயிலை எடுத்துக்கொடுத்தான்;

அதில் எழுதியிருந்தவற்றைக் குறித்து ஏதுமறியாத அந்த "பொறம்போக்கு" தப்புந்தவறுமாக அதனைப் புரிந்துக்கொண்டு, "எதுக்கு 100 சென்ட் வாங்கினீங்க, தேவைப்படும் போது ஒண்ணொண்ணா வாங்கிக்கலாமே, அதுவும் எனக்கு சென்ட் போடுற பழக்கமேயில்லை" என்றானாம்;

கண்ட கண்ட "பொறம்போக்கு" கையிலயும் கிடைக்கக்கூடாதது கிடைத்தால் இப்படித்தான் வேதனைப்படணும் என்று சொல்லிக்கொண்டே மனம் திருந்திய மைந்தன் உள்ளே நுழைந்தான்..!

http://thiruchchikkaaran.wordpress.com/2010/05/31/god-looks-like-man-as-per-bible/#comment-1169



thiruchchikkaaran, on June 1, 2010 at 22:31 Said:
// திரு. சில்சாம் யாரையோ பொரம் போக்கு என்று எழுதியிருக்கிறார் அல்லவா, அதன் உண்மை அர்த்தம் என்னவென்றால் “வூரினால் விலக்கி வைக்கப் பட்ட கல்லே தலைக் கல்லாயிற்று” என்று சொன்னது போல, திரு.சில்சாம் அவர்களால் பொரம் போக்கு என்று அழைக்கப் பட்டவரின் கருத்துக்கள் எல்லோருக்கும் உதவுவதாக அமையக் கூடும். //


chillsam
, on June 1, 2010 at 22:31 Said:


உண்மையான வசனம்:
Psa 118:22 வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.

Psa 118:23 அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது.

இந்த வசனத்தின்படி ஆற்றிலும் ஏரியிலும் குளக்கரைகளிலும் கங்கை நதிக்கரையிலும் முழுகித் தொலைக்க இயலாத பரிகரிக்கிற இயலாத பாவச் சுமைகளை இருமுடி கட்டி தூக்கிச் சுமந்து பம்பையில் முழுகினாலும் முழுகாத ஜன்ம கர்மங்களை தமது மாசற்ற இரத்தத்தினால் கழுவி மீட்ட இறை மைந்தன் இயேசு ஒருவருக்கே இது பொருந்தும்;

இந்த வேத வசனத்தை எடுத்துச் சொல்ல திருச்சிக்கு எந்த உரிமையுமில்லை;


chillsam, on June 1, 2010 at 22:31 Said:
// வசனங்களை எடுத்து சொல்லும் உரிமை எல்லோருக்கும் உண்டு. //

நீங்கள் சொல்வது உண்மைதான்; ஆனாலும் அது சட்டப்புத்தகம் போன்றது;
இன்றைக்கு உலகில் இருக்கும் அத்தனை அரசியலமைப்பு சட்டங்களுக்கும் குற்றவியல் சட்டங்களுக்கும் சமூக அமைப்பு விதிகளுக்கும் ஆதாரமானது யூதர்களின் வேதமே;

அதனை அவ‌ர்களது ஆலோசனையில்லாமல் பயன்படுத்த கிறித்தவர்களுக்கே உரிமையில்லாதபோது அதனைக் கடுமையாக விமர்சித்து குறை சொல்லும் நீங்கள் எப்படி விவரிக்கும் உரிமையினைப் பெறுவீர்கள்?

"குரான்" பைபிளின் சாராம்சங்களைக் கொண்டு போலியாகத் தொகுக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?எனவே குரானில் ஏதேனும் மேல்விவரம் தேவைப்பட்டால் அதன் ஆதார வேதத்தை வைத்துள்ள யூதர்களிடமோ கிறித்தவர்களிடமோ கேட்டறிய முகமதுவே அல்லாவிடமிருந்து கட்டளைப் பெற்றுள்ளார்;

நீங்கள் சட்டம் பயின்ற பிறகே அதனை மேற்கோள் காட்டி வாதிடும் ஞானத் தெளிவையடையமுடியும்;அதற்கும் கூட பல படிநிலைகள் உண்டு;

எனவே தான் நான் கூட வெளிப்படையாகப் பார்க்கும் இறைக் கொள்கைக்கு விரோதமானதைத் தவிர சர்ச்சைக்குரிய எதையும் எந்த மார்க்கத்துக்கும் எதிராகச் சொல்லத் துணிவதில்லை.

http://thiruchchikkaaran.wordpress.com/2010/05/31/god-looks-like-man-as-per-bible/#comment-1180



chillsam
, on June 1, 2010 at 22:31 Said:

// யூத மதத்தின் ...கிறிஸ்தவர் என்கிற மதத்தவராக... //

மதம் என்ற வார்த்தையை நான் இதுவரையிலும் தவிர்த்து வருகிறேன்; என்னாலியன்ற ஒருமைப்பாட்டுணர்வு அவ்வளவுதான்;ஆனால் நண்பர் திருச்சிக்காரன் 'யூத மதம்' என்றும் 'கிறித்தவ மதம்' என்றும் கூறுவது வியப்பாக இருக்கிறது;அனைத்து மத நம்பிக்கைகளையும் மார்க்கம் எனும் வார்த்தையினால் விளித்தால் நல்லது;அப்போது தான் ஒரு தனி மனிதன்
தான் செல்லக்கூடிய சரியான மார்க்கம் - அதாவது வழி எது என்று கண்டுபிடிக்கமுடியும்;

இங்கே நண்பர் ஆதி கர்விதா வெளிப்படையாகவே பைபிள் திருத்தப்பட்டது என்றும் அது அழிந்துவருவதாகவும் ஆனால் படிப்பறிவில்லாத ஏழை இந்தியர்களை இங்கே சிலர் ஏமாற்றிவருவதாகவும் புகார் செய்கிறார்;

இதுதான் வெறுப்புக்கருத்து என்பது..!
நான் சரியானது என்று நம்பும் ஒரு புத்தகத்தைக் குறைசொல்லும் உரிமையை உனக்கு யார் தந்தது?

நீ வைத்திருப்பது மோசடியான - யுத்தவெறியையும் இரத்தக்களறியையும் உருவாக்கும் கட்டுக்கதை (இராமாயணமும் மகாபாரதமும்) என்றால் எவ்வளவு கோபம் வருகிறது?

இந்த உலகிலேயே மெத்தப்படித்தவர்கள்,விஞ்ஞானிகள்,தத்துவஞானிகள் ஒப்புக்கொண்ட மார்க்கம் கிறித்தவமே;உலகின் புகழ்பெற்ற கண்டுபிடிப்புகள் யூதர்களாலேயே தரப்பட்டது;அது மருத்துவமோ விஞ்ஞானமோ விவசாயமோ பைபிளின் உதவியுடன் சாதனை செய்தது யூதர்களே;

இன்றைக்கு உலகப் பொருளாதாரமே இஸ்ரேலைச் சார்ந்தே இருக்கிறது; உலகில் நடக்கும் அனைத்து யுத்த முயற்சிகளும் தீவிரவாதமும் யூதத்துக்கு எதிராகவே நடக்கிறது;


// யூதமதத்தின் கருத்துக்கு பல வகையிலும் முரணானது இயேசு கிறிஸ்துவின் கருத்து //

யூத மார்க்கத்தின் ஆதாரமே கற்பனைகள் எனில் அதனை அழிக்க அல்ல, நிறைவேற்றவே வந்தேன் என்றும் நீ மனந்திரும்பி உன் பாவங்களிலிருந்து விடுபட்டு தேவனுடைய பிரமாணங்களை நிறைவேற்றாவிட்டால் உன் பாவத்திலேயே செத்துப்போவாய் என்று
ம் இயேசுவானவர் போதித்தார்;

மார்க்கக் கட்டளைகளைப் பின்பற்றாமல் மாய்மாலம் செய்த யூதர்களைக் கண்டித்தாரே தவிர கட்டளைகளையோ மோசே போன்ற தலைவர்களையோ ஆபிரகாம்,ஈசாக்கு,யாக்கோபு முதலான முற்பிதாக்களையோ ஏசாயா போன்ற தீர்க்கர்களையோ தாவீது போன்ற அரசர்களையோ சற்றும் அவமதிக்கவில்லை; மாறாக அவர்களெல்லாம் இவருடைய வருகையினை முன்னறிவித்தார்கள்;இயேசுவானவருடைய பிறப்பானது அவர் பிறப்பதற்கு சுமார் 700 வருடமுன்பே மிகத் துல்லியமாக யூத மார்க்க அறிஞர்களால் முன்னறிவிக்கப்பட்டது;

ஐயா, இப்படி சத்தியத்தை ஆதாரத்துடன் சொல்லிக்கொண்டே போகலாம்; ஆனால் இங்கே நாங்கள் மதப் பிரச்சாரம் செய்யவிரும்பவில்லை; மொத்தத்தில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்;

'ஆடு நனையுதே என ஒநாய் அழுததாம்' என்பது போல எதையாவது உளறுவதை நிறுத்திவிட்டு உங்கள் மார்க்கத்தின் சிறப்புகளை மட்டும் பிரச்சாரம் செய்தாலாவது ஏதாகிலும் பயனுண்டாகும்;

திருச்சிக்காரனின் ஆரம்ப கட்டுரை முதல் வாசித்தால் மிக எளிமையாகப் புரிந்துக்கொள்ளலாம்,சும்மா இருக்கற சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டியைப் போல தாமே வம்பு கிளப்பி தூசு தட்டிக் கொண்டிருப்பது;
நாங்களும் பலியாடு போல இங்கே வந்து கதைத்துக் கொண்டிருக்கிறோம்;

சொறி பிடித்த குரங்கு தான் சொறிந்து ஓய்ந்துபோய் அடுத்தவனையும் சொறிந்து சொறிபிடிக்கச் செய்வது போலவே இங்கே இருக்கும் எழுத்துக்கள் இருக்கிறது;

திருந்தினால் நல்லது;
இல்லை... திருத்துவோம்..!


http://thiruchchikkaaran.wordpress.com/2010/05/31/god-looks-like-man-as-per-bible



thiruchchikkaaran, on June 1, 2010 at 22:31 Said:
// நம்மைப் பொறுத்தவரையில் உலகில் உள்ள மக்கள் அனைவரையும் நேசிப்பவராகவே இருக்கிறோம். இனப் பாகுபாட்டை குறைத்து எல்லோரும் மனித இனம் எனப் பார்க்கும் நிலையை உருவாக்கவே விரும்புகிறோம். //

chillsam, on June 2, 2010 at 22:31 Said:
வேறொரு அந்நிய சக்தியினால் ஆளப்படும் அடிமைகள் இதுபோன்ற கருத்தைத் தங்கள் தரிசனமாகக் கொண்டிருப்பதில் எந்த தவறும் இல்லை;

யூதர்களும்கூட சுமார் 2500 ஆண்டுகளாக வானத்தின் கீழே பூமியின் மேலே எட்டுத் திக்கிலும் சிதறடிக்கப்பட்டும் தங்கள் மொழியையும் கலாச்சாரத்தையும் கட்டிக்காத்ததினால் 1948 ம் ஆண்டில் பைபிளின் முன்னறிவிப்பின்படி கூட்டிச் சேர்க்கப்பட்டனர்;

இந்த பேருண்மையானது மயக்கும் மாயசக்திகளின் சூழ்ச்சியினால் மூடிமறைக்கப்பட்டுள்ளது; இது இறைவனுக்கும் மனிதனுக்குமான யுத்தம் இதில் அசுரர்கள் வெல்ல வாய்ப்பே இல்லை;

யூதர்கள் இந்திய அடிமைகளைப் போல உள்ளிருந்து போராடாமல் வெளியில் வந்து தங்கள் வாக்களிக்கப்பட்ட தேசத்துக்காகப் போராடினார்கள்; அதனை வென்று -பிறகு தங்கள் பிரமாணத்துக்கு விரோதமான வாழ்க்கை முறையினால் இறைவனால் வெறுக்கப்பட்டு துரத்தப்பட்டார்கள்;

ஆனாலும் ஏக இறைவனுடைய மனதுருக்கத்தினால் மீண்டும் கூட்டிச் சேர்க்கப்பட்டார்கள்;

இந்திய அடிமைகளோ தாங்கள் கத்தியின்றி இரத்தமின்றி சத்தமின்றி நடக்கும் உலகமயமாக்கும் பொருளாதார ஆக்கிரமிப்பைப் புரிந்துக்கொள்ளாமல் வெட்டப்படும் முன்பு சூடேற்றப்படும் பன்றி இதமாக சுகம் காணுவதுபோலவும் தன் இனம் அங்கே வெட்டித் தொங்கவிடப்பட்டதைக் கண்டும் அறிவில்லாமல் இங்கே புல்லை மேய்ந்துக்கொண்டிருக்கும் ஆட்டைப் போலவும் கண்மூடி கிடக்கிறது;

அதனை எழுப்பும் முயற்சியிலேயே இந்திய கிறித்தவர்கள் -குறிப்பாக தமிழ் கிறித்தவர்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்..!

யூதர்கள் இறைவனால் வாக்களிக்கப்பட்டு தங்களுடைய முற்பிதாக்கள் வாழ்ந்த மண்ணுக்காகவே போராடினார்கள்;வரலாற்றைத் தீர்க்கமாக ஆராய்ந்தால் யூதர்கள் யுத்தவீரர்களோ ஆயுததாரிகளோ அல்ல;சாதாரண மேய்ப்பர்கள்;ஆனால் கடவுள் தாமே அவர்களுடைய எதிரிகளுடன் போரிட்டு வெற்றிபெறச் செய்தார்..!

http://thiruchchikkaaran.wordpress.com/2010/05/31/god-looks-like-man-as-per-bible/





__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

THEMESSAGE.jpg

கடவுள் மனிதனைப் போல உருவம் உள்ளவர் என
பைபிள் சொல்லுகிறதா?

Posted on by thiruchchikkaaran


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard