Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மனம் திரும்புங்கள்... திருச்சிக்காரன் அழைக்கிறார்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
மனம் திரும்புங்கள்... திருச்சிக்காரன் அழைக்கிறார்..!
Permalink  
 


நுனிப்புல் மேயும் மாட்டின் ஆரோக்கியம் எப்படியிருக்கும்? அதற்கொரு சரியான உதாரணம், திருச்சிக்காரனின்கட்டுரைகள்...

"கண்ணுக்குக் கண், பல்லுக்கு பல்…. இரங்க வேண்டாம் "

- மோசஸ் கட்டளை

"அப்படி செய்யாதீர்கள் இரக்கம் காட்டுங்கள். விட்டுக் கொடுங்கள் " -இயேசு கிறிஸ்து யூதருக்கு அறிவுரை..!

யூதர்களை ஒன்றினைத்து ஒரு சமூகமாக உருவாக்கிய மோசஸ் அவர்களிடம் ஒழுங்கைக் கொண்டு வரும் வகையில் கடுமையான தண்டனைகளை உள்ளடக்கிய பல கட்டளைகளை போட்டு இருக்கிறார்.

இரக்கம் காட்டாமல் கடுமையான தண்டனைகளை நிறைவேற்றும் படி இஸ்ரவெலர்களின் தேவன் சொன்னதாக மோசஸ் கட்டளை போட்டு இருக்கீறார்.

//உபாகமம்

19 அதிகாரம்

17. வழக்காடுகிற இருவரும் கர்த்தருடைய சந்நிதியில் அக்காலத்தில் இருக்கும் ஆசாரியர்களுக்கும் நியாயாதிபதிகளுக்கும் முன்பாக வந்து நிற்பார்களாக.

18. அப்பொழுது நியாயாதிபதிகள் நன்றாய் விசாரணைசெய்யக்கடவர்கள்; சாட்சி கள்ளச்சாட்சி என்றும், தன் சகோதரன் மேல் அபாண்டமாய்க் குற்றஞ்சாற்றினான் என்றும் கண்டால்,

19. அவன் தன் சகோதரனுக்குச் செய்ய நினைத்தபடியே அவனுக்குச் செய்யக்கடவீர்கள்; இவ்விதமாய்த் தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக.

20. மற்றவர்களும் அதைக் கேட்டுப் பயந்து, இனி உங்களுக்குள்ளே அப்படிப்பட்ட தீமையைச் செய்யாதிருப்பார்கள்.

21. உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; ஜீவனுக்கு ஜீவன், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால் கொடுக்கப்படவேண்டும்.//

யூத இனத்தை சேர்ந்தவனுக்கே இந்தப் பாடு, யூதர் அல்லாத மற்ற இனத்தை  செர்ந்தவர்களை எல்லாம் கொன்று விட்டொ, அடிமை ஆக்கியொ, அடித்து விரட்டி விட சொல்லி இருக்கிறார்.

//உபாகமம்

20அதிகாரம்

1. நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தஞ்செய்யப் புறப்பட்டுப் போகையில், குதிரைகளையும் இரதங்களையும், உன்னிலும் பெரிய கூட்டமாகிய ஜனங்களையும் கண்டால், அவர்களுக்குப் பயப்படாயாக; உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகியகர்த்தர்

உன்னோடே இருக்கிறார்.

When thou goest out to battle against thine enemies, and seest horses, and chariots, and a people more than thou, be not afraid of them: for the LORD thy God is with thee, which brought thee up out of thelandofEgypt.

2. நீங்கள் யுத்தஞ்செய்யத் தொடங்கும்போது, ஆசாரியன் சேர்ந்துவந்து, ஜனங்களிடத்தில் பேசி:

And it shall be, when ye are come nigh unto the battle, that the priest shall approach and speak unto the people,

3. இஸ்ரவேலரே, கேளுங்கள்: இன்று உங்கள் சத்துருக்களுடன் யுத்தஞ்செய்யப் போகிறீர்கள்; உங்கள் இருதயம் துவளவேண்டாம்; நீங்கள் அவர்களைப் பார்த்துப் பயப்படவும் கலங்கவும் தத்தளிக்கவும் வேண்டாம்.

And shall say unto them, Hear, O Israel, ye approach this day unto battle against your enemies: let not your hearts faint, fear not, and do not tremble, neither be ye terrified because of them;

4. உங்களுக்காக உங்கள் சத்துருக்களோடே யுத்தம்பண்ணவும் உங்களை இரட்சிக்கவும் உங்களோடே கூடப்போகிறவர் உங்கள் தேவனாகிய கர்த்தரென்று சொல்லவேண்டும்.

For the LORD your God is he that goeth with you, to fight for you against your enemies, to save you.

5. அன்றியும் அதிபதிகள் ஜனங்களை நோக்கி: புதுவீட்டைக் கட்டி, அதைப் பிரதிஷ்டைபண்ணாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அதைப் பிரதிஷ்டைபண்ணவேண்டியதாகும்.

And the officers shall speak unto the people, saying, What man is there that hath built a new house, and hath not dedicated it? let him go and return to his house, lest he die in the battle, and another man dedicate it.

6. திராட்சத்தோட்டத்தை நாட்டி, அதை அநுபவியாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அதை அநுபவிக்கவேண்டியதாகும்.

And what man is he that hath planted a vineyard, and hath not yet eaten of it? let him also go and return unto his house, lest he die in the battle, and another man eat of it.

7. ஒரு பெண்ணைத் தனக்கு நியமித்துக்கொண்டு, அவளை விவாகம்பண்ணாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத்திரும்பிப்போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அவளை விவாகம்பண்ணவேண்டியதாகும் என்று சொல்லவேண்டும்.

And what man is there that hath betrothed a wife, and hath not taken her? let him go and return unto his house, lest he die in the battle, and another man take her.

8. பின்னும் அதிபதிகள் ஜனங்களுடனே பேசி: பயங்காளியும் திடனற்றவனுமாயிருக்கிறவன் எவனோ, அவன் தன் சகோதரரின் இருதயத்தைத் தன் இருதயத்தைப்போலக் கரைந்துபோகப்பண்ணாதபடிக்கு, தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன் என்று சொல்லவேண்டும்.

And the officers shall speak further unto the people, and they shall say, What man is there that is fearful and fainthearted? let him go and return unto his house, lest his brethren’s heart faint as well as his heart.

9. அதிபதிகள் ஜனங்களோடே பேசிமுடிந்தபின்பு, ஜனங்களை நடத்தும்படி சேனைத்தலைவரை நியமிக்கக்கடவர்கள்.

And it shall be, when the officers have made an end of speaking unto the people, that they shall make captains of the armies to lead the people.

10. நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ண நெருங்கும்போது, அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறக்கடவாய்.

When thou comest nigh unto a city to fight against it, then proclaim peace unto it.

11. அவர்கள் உனக்குச் சமாதானமான உத்தரவுகொடுத்து, வாசலைத் திறந்தால், அதிலுள்ள ஜனங்கள் எல்லாரும் உனக்குப் பகுதி கட்டுகிறவர்களாகி, உனக்கு ஊழியஞ்செய்யக்கடவர்கள்.

And it shall be, if it make thee answer of peace, and open unto thee, then it shall be, that all the people that is found therein shall be tributaries unto thee, and they shall serve thee.

12. அவர்கள் உன்னோடே சமாதானப்படாமல், உன்னோடே யுத்தம்பண்ணுவார்களானால், நீ அதை முற்றிக்கைபோட்டு,

And if it will make no peace with thee, but will make war against thee, then thou shalt besiege it:

13. உன் தேவனாகிய கர்த்தர்அதை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, அதிலுள்ள புருஷர்கள் எல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டி,

And when the LORD thy God hath delivered it into thine hands, thou shalt smite every male thereof with the edge of the sword:

14. ஸ்திரீகளையும் குழந்தைகளையும் மிருகஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து, பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் சத்துருக்களின் கொள்ளைப்பொருளை அநுபவிப்பாயாக.

But the women, and the little ones, and the cattle, and all that is in the city, even all the spoil thereof, shalt thou take unto thyself; and thou shalt eat the spoil of thine enemies, which the LORD thy God hath given thee.

15. இந்த ஜாதிகளைச் சேர்ந்த பட்டணங்களாயிராமல், உனக்கு வெகுதூரத்திலிருக்கிற சகல பட்டணங்களுக்கும் இப்படியே செய்வாயாக.

Thus shalt thou do unto all the cities which are very far off from thee, which are not of the cities of these nations.

16. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிற ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஜனங்களின் பட்டணங்களிலேமாத்திரம் சுவாசமுள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல்,

But of the cities of these people, which the LORD thy God doth give thee for an inheritance, thou shalt save alive nothing that breatheth:

17. அவர்களை உன் தேவனாகிய கர்த்தர்

உனக்குக் கட்டளையிட்டபடியே சங்காரம்பண்ணக்கடவாய்.

But thou shalt utterly destroy them; namely, the Hittites, and the Amorites, the Canaanites, and the Perizzites, the Hivites, and the Jebusites; as the LORD thy God hath commanded thee:

18. அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாமலும் இருக்கும்படி இப்படிச் செய்யவேண்டும்.

That they teach you not to do after all their abominations, which they have done unto their gods; so should ye sin against the LORD your God.

19. நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடிக்க அநேக நாள் அதை முற்றிக்கைபோட்டிருக்கும்போது, நீ கோடரியை ஓங்கி, அதின் மரங்களைவெட்டிச் சேதம்பண்ணாயாக; அவைகளின் கனியை நீ புசிக்கலாமே; ஆகையால் உனக்குக் கொத்தளத்திற்கு உதவுமென்று அவைகளை வெட்டாயாக; வெளியின் விருட்சங்கள் மனுஷனுடைய ஜீவனத்துக்கானவைகள்.

When thou shalt besiege a city a long time, in making war against it to take it, thou shalt not destroy the trees thereof by forcing an ax against them: for thou mayest eat of them, and thou shalt not cut them down (for the tree of the field is man’s life) to employ them in the siege:

20. புசிக்கிறதற்கேற்ற கனி கொடாத மரம் என்று நீ அறிந்திருக்கிற மரங்களைமாத்திரம் வெட்டியழித்து, உன்னோடே யுத்தம்பண்ணுகிற பட்டணம் பிடிபடுமட்டும் அதற்கு எதிராகக் கொத்தளம்போடலாம்.

Only the trees which thou knowest that they be not trees for meat, thou shalt destroy and cut them down; and thou shalt build bulwarks against the city that maketh war with thee, until it be subdued//

இந்தக் கொடூரத்தை எல்லாம் கண்டு மனம் வருந்திய இயேசு கிரிஸ்து, இவற்றை திருத்தி யூதர்களை இரக்கமுள்ளவராக்க மோச‌சாரின் வார்த்தைகளை அப்படியே மேற்கோள் காட்டி, அப்படி எல்லாம் செய்யாதீர்கள்,  இரக்கமுடன் இருங்கள், விட்டுக் கொடுங்கள் என்று சொல்லி இருக்கிரார்.

File:JesusPilate.jpg

//மத்தேயு

5 அதிகாரம்

38. கண்ணுக்குக் கண், பல்லுக்கு பல் என்று உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
39. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.
40. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு.
41. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.
42. உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.
43. உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
44. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
45. இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.
46. உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?
47. உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படிச்செய்கிறார்களல்லவா?
48. ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.//

இன்றைக்கு இயேசு கிரிஸ்துவின் நாமத்தை சொல்லிக் கொண்டு நம்மிடையே சமரச மறுப்பு, உடன் படிக்கை மறுப்பு, சகிப்புத் தன்மை அழிப்பு கோட்படுகளை புகுத்த விரும்பும் வழி மாறிய சகோதரர்கள் வந்தால் அவர்களுக்கு இயேசு கிரிஸ்துவின் உண்மையான கோட்பாடுகளை நினைவு படுத்தவோம்.

உலகிலே எட்டாயிரம் வருடங்களுக்கு மேலாக விட்டுக் கொடுக்கும், இணக்கமாக நடக்கும் சமூகமான இந்திய சமூகம், நமது கோட்பாட்டுக்கார ரான நமது அன்புக்குறிய இயெசு கிறிஸ்துவின் பேரால் நம்மிடையே அவர் மாற்ற விரும்பிய இரக்க மறுப்பு, சமரச மறுப்பு கோடடுகளை சொல்லும் போது, நம் விழிப்புடன் இருந்து இயேசு கிரிஸ்துவின் சரியான கோட்பாடுகளை சொல்லுவோம்.

 

அவ்ளோ நல்லவரா ஏசு,

//விவிலியம் மாத்யூ 10:34- பூமியின் மேல் சமாதானத்தை அனுப்ப வந்தேன் என எண்ணாதீர்கள். சமாதானத்தை அல்ல, பட்டயத்தையே அனுப்ப வந்தேன்.

விவிலியம்லூக் 12:51 – நான் பூமியில் சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என நினைக்கிறீர்களா? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்கு சொல்கிறேன்.

தாம்ஸ் சுவிசேஷம் 16 – ஏசு சொன்னார்: உலகில் சமாதானத்தை உண்டாக்க நான் வந்தேன் என்று அநேகமான மனிதர்கள் எண்ணுகிறார்கள். பூமியில் பிரிவினையை, தீயை, பட்டயத்தை, போரை உண்டாக்கவே நான் வந்ததை அவர்கள் அறியவில்லை. குடும்பத்தில் உள்ள ஐந்து பேரையும் ஒருவருக்கொருவர் எதிராளியாக மாற்றுவேன் அவர்கள் தனித்தனி ஆட்களாகிவிடுவார்கள்.

விவிலியம் மாத்யூ 10:35,36 -எப்படி எனில் மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமியாருக்கும் பிரிவினை உண்டாக்கவே வந்தேன். ஒருமனிதனுக்கு எதிரிகள் அவன் வீட்டாரே. இதையே புனித லூக் விவிலியம் லூக் 12:52,53ல் உறுதி செய்கிறார்.

தாமஸ் சுவிசேஷம் 56 – ஏசு சொன்னார்: தன் தகப்பனையும், தாயையும் வெறுக்காதவன் என் சீடனாக இருக்க முடியாது. தன் சகோதரர்களையும், சகோதரிகளையும் வெறுக்காதவன், என்னைப்போல் தன் சிலுவையை சுமக்காதவன் எனக்கு உண்மையானவனாக இருக்க மாட்டான். இதையும் புனித லூக் விவிலியம் லூக் 14:26ல் உறுதி செய்கிறார்.

விவிலியம்: யாத்திரா 23:24 – நீ அவர்களுடைய தேவர்களை பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும், அவர்கள் செய்கைகளின் படி செய்யாமலும், அவர்களை நிர்மூலம் பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடுவாயாக.

விவிலியம்: யாத்திரா 34:13 – அவர்களுடைய பலி பீடங்களை இடித்து அவர்கள் சிலைகளை தகர்த்து அவர்கள் தோப்புகளை வெட்டிப்போடுங்கள்.

விவிலியம்:உபா. 12:13 – அவர்கள் பலி பீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளை தகர்த்து, அவர்கள் தோப்புகளை அக்னியால் சுட்டெரியுங்கள். அவர்களின் விக்ரகங்களை நொறுக்கி, அவைகளின் பெயரும் அவ்விடத்தில் இராமல் அழியும்படி செய்யக்கடவீர்களாக.

விவிலியம்:ஐஸாயா. 13:16- அவர்கள் குழந்தைகள், அவர்கள் கண் முன்பாகவே தரையில் மோதி அடித்து கொள்ளப்படட்டும். அவர்கள் வீடுகள் கொள்ளையிடப்படட்டும். அவர்கள் மனைவிகள் கற்பழித்து அவமானப்படுத்தப்படுவார்கள்.

விவிலியம்: எண் 31:17,18- ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண் பிள்ளைகளையும், திருமணமான எல்லா ஸ்திரீகளையும் கொன்று போடுங்கள். கல்யாணமாகாத கன்னிப்பெண்களை உங்களுக்காக உயிரோடு வையுங்கள்.

விவிலியம்:உபா. 20:16, 17 – உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு சுதந்திரமாக கொடுக்கிற…….. …….. அவர்களை (சுவாசமுள்ள ஒன்றையும்) உயிரோடு வைக்காமல் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஆணையிட்டபடியே சம்ஹாரம் பண்ணக் கடவாயாக.

விவிலியம்:யாத்திரா. 34:14 – கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது. அவர் எரிச்சலுள்ள தேவனே. ஆகையால் அந்நிய தேவனை நீ வணங்க வேண்டாம். இவ்வுலகில் வாழும் வரை இந்த சட்ட்ங்களை கடைபிடியுங்கள். ஒரு போதும் மறவாதீர்கள். இவற்றை சமய உணர்வோடு செயல்படுத்துங்கள்.//

இப்டியெல்லாமும் சொல்லியிருக்காரே! என்ன சொல்றீங்க.. அதன் படி தான் இன்றைய கிறிஸ்தவ பாதிரிமார்கள் நடக்கிறார்களோ என்னமோ?

http://www.tamilhindu.com/2011/04/should-hindus-worship-jesus/

அன்புக்குரிய ராம்,

வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி.

நீங்கள் கூறியவற்றுள் யாத்திராகமம், எண்ணாகமம், உபாகமம் ஆகியவற்றில் இருந்து நீங்கள் மேற்கோள் காட்டியவை – பிற மதங்களை வெறுக்க வேண்டும், அவர்களின் சிலைகளை உடைக்க வேண்டும் – இவை எல்லாம் இயேசு பிறக்கு முன் சொல்லப் பட்டவை.

இத்தகைய நல்லிணாக்க மறுப்பு ஆபத்தானது என்பதை இயேசு சொல்லி , புற ஜாதியினரிடம் போய் உங்கள் மத வெறியை பரப்ப வேண்டாம் என சொல்லி இருக்கிறார். ஆனால் இயேசுவுக்கு பின் வந்தபவுல் போன்றோர், தங்களுடைய யூத மத பற்றினால் இயேசுவின் சமரசக் கோட்பாடுகளை பின்னுக்கு தள்ளி, விக்கிரக ஆராதனை செய்பவரோடு சேராதே, அவர்களுடன் சேர்ந்து சாப்பிடாதே என்பது போன்ற சகிப்புத் தன்மை அழிப்பு, நல்லிணக்க மறுப்பு கருத்துக்களை முன்னிலைப் படுத்தி விட்டனர்.

அதிலே மனம் சிக்கிய சகோதரர்கள் இயேசு பிரானின் நாமத்தாலே, இந்தியாவில் மத சகிப்புத் தன்மை அழிப்பு, மத வெறி பரப்பு செயலை செய்து வருகின்றன்ர்.

இயேசு பிரானின் முக்கியக் கருத்துக்கள், அவற்றில் பெரும்பாலானவை இந்திய சமுதாயத்தால் பத்தாயிரம் வருடங்களுக்கு மேலாக பின்பற்ற‌ப் பட்டு வருபவை , அவற்றை முன்னிலைப் படுத்தி உலகம் எங்கும் புரிய வைப்பது நம் கடமையாகும்.

அன்றும் சரி, இன்றும் சரி எதிர்த்து தாக்கும் வலிமை இருந்தும் மறு கன்னத்தை காட்டுபவன் இந்தியனே. இராமர் , அரிச்சந்திரன் …. முதல் அசோகர், காந்தி வரை இந்தியர் இதை செய்து காட்டி வருகின்றன்ர். ஒருவன் மேலாடை இல்லாமலிருந்தால் அவன் கேட்காமலே தன்னுடைய மேலாடையை தருபவன் இந்தியனே.

மத சகிப்புத் தன்மை அழிப்பு தடுப்பு, மத வெறி மட்டுப் படுத்தல், குடும்ப வாழ்க்கை முறிப்பு மட்டுப் படல், சமரச விட்டுக் கொடுத்தல் …. போன்றவற்றுக்கன முயற்சியில் இயேசு கிறிஸ்து நம்முடன் இருக்கிறார்.

அவர்கள் இயேசுவின் பெயரால் மத வெறியை பரப்புவார்கள். நாம் இயேசுவின் சமரசக் கொள்கையை பரப்புவோம்.

பாரதியார், காந்தி, சுவாமி விவேகானந்தர் ஆகியோர் இதை அறிந்து இருந்தனர. இன்றைக்கும் இராம கிரிஷ்ண மடம் கிறிச்துமஸ் பண்டிகை கொண்டாடி வருகின்றனர்.

Chillsam:

இந்த ஆள் கிறித்தவத்தைக் குறித்தும் இயேசுவானவரைக் குறித்தும் அரைகுறையாக அறிந்தவற்றையெல்லாம் எடுத்துவைத்து பெனாத்திக் கொண்டிருக்கிறார்;நம்மை சீண்டும் வண்ணமாகவும் உள்நோக்கத்துடனும் எழுதுவதெல்லாம் மதநல்லிணக்கத்தைத் தோற்றுவிக்க அல்ல, இவரை எல்லோரும் ஞானி என்று சொல்வதற்கே என்று அறிகிறோம்;இவரை இப்படியே விட்டுவிடுவதே அவருக்கு நல்லது என்று முடிவுசெய்திருக்கிறோம்.

ஆனாலும் நம்மைக் குறித்த மாற்று நம்பிக்கையாளரின் கூற்று எப்படியிருக்கிறது என்பதை நாம் அறிந்துவைத்திருப்பது நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ளவும் சரிசெய்துகொள்ளவும் உதவுமே என்ற எண்ணத்தினாலேயே இந்த குப்பைகளை அதாவது பரிசுத்த வேத எழுத்துக்களைக் குறித்த அவருடைய தவறான விமர்சனங்களையும் கொள்கைகளையும் இங்கே சேமித்து வைக்கிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

சகோ.கொல்வின்,
    உங்கள் வார்த்தைகள், உங்களுக்குள் கிறிஸ்துவின் இரக்கமும், பொறுமையும் தெரிகிறது.
   ஆனால், இந்த மனிதர் சாத்தானால் மிகவும் உபயோகிக்கப்படும் ஒரு பாத்திரம். மிக கடுமையான பாவங்கள் செய்தவர்கள் கூட ஆண்டவரால் தொடப்பட்டு, பிறகு அவரை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், இவரை போன்ற Hypocrites ஆண்டவருக்குள் வருவது அரிது. ஆனால், தேவனால் கூடாதது ஒன்றுமில்லை.



-- Edited by Ashokkumar on Sunday 24th of April 2011 12:49:52 AM



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
RE: மனம் திரும்புங்கள்... திருச்சிக்காரன் அழைக்கிறார்..!
Permalink  
 


நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ இயேசுவை ஒரளவாவது ஏற்றுக்கொள்கிறார் அல்லவா? கண்டிப்பாக ஆண்டவரால் ஒருநாள் தொடப்படுவார். இவ்வாறு அநேகர் தொடப்பட்டுள்ளனர். நாம் அவருக்காக ஜெபிப்போம்

 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
மனம் திரும்புங்கள்... திருச்சிக்காரன் அழைக்கிறார்..!
Permalink  
 


நாம் மற்றவர்கள் நம்மைக் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்படுகிறதில்லை; நாம் நம்மைக் குறித்து என்ன நினைக்கிறோம் என்பதைவிட மற்றவர்கள் நம்மைக் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதே முக்கியமானதாகும்;அதிலும் அந்த கருத்து நம்முடைய நம்பிக்கையைக் குறித்ததானால் இன்னும் அதிக எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்;இங்கே கட்டுரை (என்ற பெயரில்) பதிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் அவ்வகையானதே; இந்த கட்டுரையின் மூலம் புதிய சர்ச்சைகளுக்கு அடிபோடுகிறார், வாதங்களைக் குறித்த நோய்கொண்டவர்களில் ஒருவரான திருச்சிக்காரன் என்பவர்...

// முரட்டுப் பிடிவாதக் கருத்துக்களுக்கு மாறான, விட்டுக் கொடுத்துப் போகும் சமரசக் கொள்கைக்காரர் இயேசு கிறிஸ்து.

யூத சமுதாயத்தை சேர்ந்த அவர், யூத மக்களிடையே நிலவி வந்த கொடூரக்  கொள்கைகளை விலக்கி சமூகக் கருத்துக்களை பரப்ப முயன்றார்.

அவரது கருத்துக்களை எதிர்த்த யூதர்களே, அவரை சிலுவையில்  அறைந்த நாளாக இந்த நாள் கருதப் படுகிறது.

காட்டுமிராண்டி கருத்துக்களை விலக்கி, சமரச நல்லிணக்கக் கருத்துக்களை பரப்ப இந்த நாளில் நினைவுகூர்வோம்.

-கண்கள் திறந்திருந்தும் குருடனைப் போல நடிக்கும் அவருடைய தளத்தில் நமது கருத்துக்களைப் பதிக்கவே அச்சமாக இருக்கிறது;நாம் என்ன எழுதினாலும் அதிலிருந்து வேறொரு திசையில் புதிய விவாதத்தைத் துவக்குவதே அவருடைய நோக்கமாக இருந்துவந்துள்ளது;அது கட்டாயமாக கிறித்தவ துவேஷத்தை தூவுவதாகவே உள்ளது;இந்நிலையில் வரம்புமீறிய நிலையில் நம்முடைய விசுவாசத்தைக் குறித்தும் இரட்சகரைக் குறித்தும் ஒன்றுமறியாத நிலையில் இங்கே பதிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் நிச்சயமாகவே கண்டனத்துக்குரியது;நகைச்சுவையான ஒரு ஒரு ஸ்டேட்மெண்ட் என்னவென்றால் இயேசுவை ஏதோ வகையில் ஏற்றுக்கொள்ளும் இவர் தொழுவதற்குக் கூட ஆயத்தமாக‌(?!) இருக்கும் இவர் யெகோவா தேவனையும் யூதர்களையும் ஏற்றுக்கொள்ளவே மாட்டாராம்;ஏனெனில் அவர் ஜாதி வெறியராம்,மதநல்லிணக்கத்துக்கு எதிரானவராம்.

இது எப்படி இருக்கிறது..?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard