Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பெரியனா... வெறியனா..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: பெரியனா... வெறியனா..?
Permalink  
 


joseph wrote:

உலகப்பிரகாரமான வங்கி அதிகாரி பணிக்கும், ராணுவ வீரர் பணிக்குமே இந்த குதி குதிக்கும் போது, யாரால் நாம் சத்தியத்தை அறிந்துகொண்டோமே அந்த தியாக செம்மல்களை களங்கப்படுத்துவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். அவர்களுக்கு வரும் அதே கோபம் நமக்கும் வரும். அவர்களை பகடி செய்வது அவர்களை அனுப்பியவரை பகடி செய்வதாகும். சி.டி ஸ்டட், டேவிட் லிவிங்ஸ்டன், ஹட்சன் டெய்லர் போன்றோர் அரைகுறை அர்ப்பணிப்போடு போயிருந்தால் இந்தளவுக்கு பெரிய காரியங்களை செய்திருக்கமுடியாது. மனந்திரும்புகிற 1 ஆத்துமாவை குறித்து பரலோகமே  சந்தோஷம் அடைகிறது என சொன்னால் 99 பேரை குறித்து கேட்பார்க. ஒருத்தன் ரட்சிக்கப்பட்டது ஒரு பெரிய விஷயமா என்பார்கள். என்ன சொன்னாலும் சரி, மிஷனரி பணி இவர்களுக்கு பெரிய இடறல் தான்.

நீயெல்லாம் அழிவை குறித்து பிரசங்கித்து 8 பேர் தானே உன்னை சேர்த்து தப்பிச்சாங்க என நோவாவையே நக்கலடிப்பார்கள். இவர்களை சொன்னால் மட்டும் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது.

Let this post be here, irrespective of its non  relativity here please.



-- Edited by joseph on Monday 29th of August 2011 05:46:02 PM


 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நான் பதிவுகளை நீக்கிவிட்டு பேடித்தனமாக ஓடிவிட்டதாகவும் எனது பதிவுகளைத் திருத்தி சூழ்ச்சி செய்துவிட்டதாகவும் உண்மைக்கு மாறாக பொய்ப் பிரச்சாரம் செய்த (மேசியாவின்) எதிரிகள் தற்போது நான் நீக்கியதாக சொன்ன பதிவுகளை எங்கிருந்து எடுத்துப்போட்டார்கள்; எனவே நான் நீக்கிவிட்டு ஓடியதாகச் சொல்லுவது பொய் என்பதும் என்னுடைய பதிவுகளை இவர்கள் நினைத்தால் என்னுடைய தளத்திலிருந்து எடுத்துப்போட்டு அதில் எந்த திருத்தமும் செய்யப்படாததை உறுதிசெய்து கொண்டார்கள் என்பது இதனால் நிரூபணம் ஆகிறது.

நான் அப்போது எவ்வளவு இணக்கமாகவும் நட்புணர்வுடனும் எழுதுகிறேன் என்பதையும் அவர்கள் எவ்வளவு ஆணவத்துடனும் இழிவாகவும் எழுதி என்னை உதாசீனம் செய்தார்கள் என்பதையும் எனதருமை வாசகர்கள் நிச்சயம் வாசித்தறிய வேண்டும்;அதற்காகவே அதன் தொடுப்பைத் தருகிறேன்.

http://kovaibereans.activeboard.com/f529542/archieves/

அவர்களுடைய தளத்தில் நான் கடந்த சுமார் 2 வருடங்களில் எழுதியவை அனைத்தும் ஒரு வரியும் தணிக்கை செய்யப்படாமல் பத்திரமாக சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதை உண்மையுணர்வுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

http://chillsam.activeboard.com/f499712/forum-499712/

ஆனாலும் அவர்கள் என்னை உதாசீனம் செய்து வெளியேற்றிய காரணத்தினாலேயே அங்கு நான் ஒன்றையும் பதிக்கிறதில்லை; ஆனாலும் அவர்களுடைய தளத்துக்கு தொடர்ந்து வாசகர்களை ஆயத்தம் செய்து அனுப்பும் அரும்பணியை ஆற்றி வருகிறேன்; இதன் காரணமாக இவர்களுடைய கள்ள உபதேசம் முழுவதையும் அனைத்து கிறிஸ்தவர்களும் அறியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது; சபைகளில் வெளிப்படையாக போதிக்கப்படாததால் இவர்களால் வஞ்சிக்கப்பட்ட எளிய ஆத்துமாக்கள் இனி,"காரியம் இப்படியாயிருக்கிறதா..." என்று யோசித்து தங்கள் பாதையை நிர்ணயித்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது;

அனைத்தையும் வெளிப்படையாக அறிவித்தும் விலகிச் செல்லுவோரைக் குறித்து நமக்கு கவலையில்லை; அவர்களே சொல்லுவது போல நாம் அவர்களை இராஜ்யத்தில் சந்தித்துக்கொள்ளலாம்; இராஜ்யத்தில் இவர்கள் எல்லாவற்றையும் முழுமையாகக் கற்றுக்கொள்ளுவார்கள்; ஆனாலும் இரட்சிப்பின் வாசல் மட்டும் அடைபட்டிருக்கும்; "திறவுண்ட வாசல் அடைபடும் நொறுங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்..?"

அவர்கள் இயேசுவானவரை யார் என்று சொல்லுகிறார்களோ அதற்குரிய பலனை நிச்சயம் அடைவார்கள்; மற்றபடி அவர்கள் சரியாகப் போதிப்பதாகத் தோன்றும் எந்தவொரு வேத ஆராய்ச்சி உபதேசமும் கொள்கை அறிவிப்பும் வேத வசன வியாக்கியானம் முழுக்க முழுக்க அவர்களுக்கே சொந்தமல்ல; ஆனாலும் அவர்கள் ஏறக்குறைய பரிசுத்த வேதாகமம் முழுவதையுமே ரீரைட் செய்திருக்கிறார்கள் என்பதே கசப்பான உண்மையாகும்;

எனவே நாம் வேதத்திலிருந்து எந்தவொரு வியாக்கியானத்தை செய்தாலும் அதற்கு எதிரான மாறுபாடான ஒரு போதகத்தை அவர்களால் கொடுக்கமுடியும்; ஏனெனில் வேதத்தின் ஆதாரக் கொள்கையையும் மூல உபதேசத்தையுமே அவர்கள் மாற்றியமைத்திருக்கிறார்கள்;எனவே "இயேசுவானவரை தொழத்தக்க தெய்வமாக" அவர்கள் ஏற்காத ஒரு காரணத்துக்காகவே நாம் அவர்களை (மேசியாவின்) எதிரிகளாக பாவிக்கவேண்டும் என்கிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

வாநோகொ (VNK) கூட்டத்தின் சிக்கலான கேள்விகளுக்கு எளியமுறையில் எந்த மூலபாஷையின் (?!) உதவியும் இல்லாமலே இலாவகமாக பதிலளித்துள்ளார், நம்முடைய அன்பு சகோதரி கோல்டா அவர்கள்;

அதனை சிறப்பு செய்யும் வண்ணமாக தனிதிரியாக பதிக்கிறேன்;மற்ற தள நண்பர்களும் இந்த கேள்விகளுக்கு இதே பாணியில்  ங்கே பதிலளித்து பட்டய கிளப்ப வேண்டுகிறேன்.

http://chillsam.activeboard.com/t42719312/topic-42719312/?r=565098



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 


26. ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலயம் செல்லுதல், தசமபாகம் போன்ற காரியங்களில் கவனம் செலுத்தும் கிறிஸ்தவர்கள் சக மனிதர்களிடம் கிறிஸ்துவின் அன்பை விட்டுவிட்டதேன்?  

நாய் என்பது உங்க அகராதியில் அன்பின் வார்த்தையா?


27. பழைய ஏற்பாட்டுக் கட்டளைகள் யூதர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும்போது அதை தனக்கு சாதகமாக மாற்றி சபைகளில் 'தசமபாக வேட்டை' நடப்பது ஏன்?

பண ஆசை. விசுவாச குறைவு.


28. அப்போஸ்தலர் பவுல் பிரசங்கித்த உபத்திரவம் மற்றும் பாடுகள் ஒரங்கட்டப்பட்டு ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் போதிக்கப்படுவது ஏன்?

மாம்சத்திற்கு அதுதான் பிடிக்கும்.


29. அந்நிய பாஷை என்று கூறிக்கொண்டு உபயோகமேயில்லாமல் எவருக்குமே புரியாத ஓசையெழுப்பி பரவசம் கொள்வது (சில சபைகளில் மாத்திரம்) சரியா? ஏன் எல்லா சபைகளிலும் அது வரவேற்க்கப்படுவதில்லை? (வேதத்தை மொழிபெயர்த்தவர்கள் யாருமே ஒரு மொழியைக் கற்றுக் கொண்ட பின்னரே அதை அறிந்தனரேயன்றி அந்நிய பாஷை வரம்பெற்று மொழிபெயர்க்கவில்லை என்று அறிக!)

சரிதான். வரவேற்பு, சபை தலைவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கை, அனுபவத்தைப் பொறுத்தது.


30. ஏன் பழைய ஏற்பாட்டின் ஒரு சில சட்டங்களை மாத்திரம் (ஓய்வுநாள், தசமபாகம்) 'கைக்கொள்ள' அதிகம் அறிவுறுத்தப்படுகிறது?

அப்பதான் சபை என்னும் அமைப்பு இயங்க முடியும்.


31. வேதம் உண்மையில் எபிரேய மற்றும் கிரேக்க மொழிகளில் எழுதப்பட்டிருக்க, அதன் பின் அநேக நூற்றாண்டுகளுக்குப்பின் வந்த மொழிபெயர்ப்புகளை சந்தேகத்திற்கு இடமின்றி அப்படியே ஏற்றுக்கொண்டு ஒரே ஒரு மொழிபெயர்ப்பை மட்டும் காலாகாலத்திற்கு உபயோகிப்பது புத்திசாலித்தனமா?

பல ஆங்கில மொழிபெயர்ப்புகள் இருக்கிறதே.


32. பிதாவாகிய தேவன் யார்? அவரது குமாரன் இயேசுகிறிஸ்து யார்? பரிசுத்த ஆவி என்பது யார்? ஏன் இதற்கு வேதத்தின்படி தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்படுவதில்லை?

காணக்கூடாத அன்பு நிறைந்த தேவன். காணக்கூடிய கிருபை நிறைந்த, பலியாய் வந்த தேவன். காணக்கூடாத எப்பொழுதும் உடன் இருந்து வழி நடந்தும் தேவன்.


33. நானே பிதாவாகிய தேவன் என்று இயேசுகிறிஸ்து ஒருமுறையேனும் வேதத்தில் கூறியிருக்கிறாரா? (அவரே அவரிடத்திலேயே வேண்டிக்கொள்வதும், பரிந்துபேசுவதும் வினோதமாக இல்லை?)

ஏன் சொல்லணும்? அவர் பிதா அல்லவே!


34. ஒரு கிறிஸ்தவன் ஜெபிக்காவிட்டால் அநாதி தேவனுடைய மீட்பின் திட்டம் காலதாமதமாகிவிடுமா? அல்லது நிறைவேறாமலேயே போய்விடுமா? தேவன் மனிதனுடைய ஜெபத்தைச்சார்ந்துதான் செயல்படுகிறாரா?

ஜெபம் முக்கியம். ஜெபம் தேவைப்படுகிறது. இயேசு கிறிஸ்து அதிகமாய் ஜெபித்தார். ஜெபிக்க சொல்லியிருக்கிறார்.


35. இன்றைக்கு சபையின் பெயரிலும், ஊழியத்தின் பெயரிலும் நடக்கும் அக்கிரமங்கள் உண்மையிலேயே பக்திவிருத்திக்கு ஏதுவாக உள்ளதா?

என்ன கேள்வி இது?


36. நவீன ஊழியக்காரர்களின் படாடோப ஊழியங்கள், வாரிசு அரசியல் போல வாரிசு ஊழியங்கள் அனைத்தும் அப்போஸ்தலர்கள் ஒருபோதும் செய்ததில்லையே?

நல்ல ஊழியர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.


37. 1யோவான் 5:7 வசனம் ஏன் அடைப்புக்குறிக்குள் [Bracket] ஏன் கொடுக்கப்பட்டுள்ளது? இந்த வசனம் மலையாள வேதாகமத்தில் ஏன் இல்லை?

ஏன்?


38. ஒருவர் மரித்தபின்னர் பரலோகத்திற்கு போவார் என்றால் அவருக்கு 'உயிர்த்தெழுதல்' எதற்கு?

உயிர்த்தெழுதல் சரீரத்திற்கு. சரீரம் இல்லாமல் ஆவி incomplete ஒருவேளைஉணரலாம்.


39. நவீன பிரசங்கிமார்கள் அடிக்கடி பரலோகத்திற்கோ, அல்லது நரகத்திற்கோ சென்று வருகிறார்களே இது யோவான்3:13க்கு எதிராக இருக்கிறதே எது உண்மை? ஆண்டவரின் வார்த்தையா? மனிதர்களின் மாயையா?

பவுல்எங்கேபோனார்அந்தயோவான்தான்எங்கேபோனார்வெளிவிசெஷத்தில்.


40. வியாதியே இல்லாத அல்லது வராத சுகமளிக்கும் வரம் பெற்ற ஒரு ஊழியர் பெயர் கூறுக?

வரத்தைதன்விருப்பதற்குசெயல்படுத்தமுடியாதுஎன்றுஇதிலிருந்துபுரிகிறதுஅல்லவா?


41. ஆத்துமாவுக்கு வடிவம் உண்டா? இல்லை என்றால் எப்படி அடையாளம் காண்பது?

உண்டு. நம்சரீரம்போல்தான்இருக்கும்.


42. "பாவம் செய்கிற ஆத்துமா சாகும்"

. 'ஆத்துமா' சாகுமா சாகாதா?

சாவதுதான்என்றால்பிரிவுஎன்றுஅர்த்தம்பாவம்செய்யும்ஆத்துமாஆணடவரோடுஐக்கியப்படமுடியாது. இறுதியில்நரகம்செல்லும். நித்தியமாய்அவரைப்பிரியும்.


43. பரலோகத்தில் விலங்குகள் உண்டா? இயேசுகிறிஸ்து ஏறிவரும் வெள்ளைக்குதிரை பறக்குமா, ஓடிவருமா அதற்கு இறக்கைகள் இருக்குமா?

உண்டு. இறக்கைஇருக்குமாதெரியவில்லை. அதுவானத்திலும்ஓடும். பூமியிலும்ஓடும்.


44. எக்காள சத்தம் தொனிக்கும்போது எல்லோருக்கும் கேட்குமா?

ஆயத்தமுள்ளோர்கேட்பார்கள்


45. "பாவத்தின் சம்பளம் மரணம்", "பாவத்தின் சம்பளம் நரகத்தில் நித்திய வாதை" இதில் எது வேதத்தின்படி சரி?

இரண்டும்ஒன்றுதான். தேவனைவிட்டுபிரிவதுதான்மரணம்.


46. பாவத்துக்கு தண்டனை நரகத்தில் முடிவில்லா வாதை என்றால் இயேசு அந்த தண்டனையையல்லவா ஏற்றிருக்க வேண்டும்? ஏற்றாரா?

பாவமும், இரத்தமும் என்ற தலைப்பில் சகோ சந்தோஷ் எழுதியதைப் பாருங்கள்.

http://www.truthspeaks.activeboard.com/t41956378/topic-41956378/?r=357654


47. தேவன் ஒருவரா மூவரா அல்லது மூன்றான ஒருவரா? வசன ஆதாரம்.(அடைப்புக்குறிக்குள் இருக்கும் வசனங்கள் வேண்டாமே).

மூவராய்இருக்கும்ஒருவர்.

 நான்முகம்கொண்டஜீவன்கள்பரலோகில்இருப்பதாய்சொல்லப்பட்டிருக்கிறது. உலகில்ஏன்அப்படிஒருஜீவன்இல்லை?


48. இயேசுகிறிஸ்துதான் தேவன் என்று அவரோ அப்போஸ்தலரோ எப்போதாவது கூறியதுண்டா?

ஆமாம். பலஇடங்களில்.


49. இயேசு மரித்தாரா?

ஆம்.


50. ஒருவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படாத நிலையில் அவன் உயிர்த்தெழ முடியுமா? அவனுடைய கணக்கில் பாவமிருந்தால் மரணம் அவனை விடுவிக்குமா?

இறுதியில்எல்லோரும்உயிர்த்தெழுவார்கள்.


51. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
நவீன காலத்து பிரசங்கிமார்கள் தொலைக்காட்சி ஊழிய நிகழ்ச்சிகளில் ஜெபிக்கிறார்கள்.
தேவன் அவர்கள் ஜெபத்தை கீழ்கண்ட சமயங்களில் கேட்டு பதில் தருகிறார்.

1. ஊழியர் நிகழ்ச்சியை Record செய்யும்போது.
2. நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது.
3. மறுஒளிபரப்பின்போது.
4. TV ஐப்பார்த்துக்கொண்டே ஒரு விசுவாசி இணைந்து ஜெபிக்கும்போது.
5. மேற்கண்ட நான்கும் சரி.
6. இப்படிப்பட்ட மாய்மால ஜெபங்களை தேவன் ஒருபோதும் கேட்பதில்லை.

 

5.

52. வல்லமையுள்ள ஊழியர் ஒரு பிசாசை ஒருவரிடத்திலிருந்து துரத்தியதும் அது எங்கு போகும்?
1. நரகத்துக்கு 2. வேறெங்காவது சுற்றும் 3.அமைதியாக ஒரிடத்தில் இருக்கும் 4. இன்னொரு மனிதனுக்குள் போகும்

 

2 & 4.



53. மரித்த ஒருவரையாவது உயிரோடெழுப்பும், உயிரோடெழுப்பிய ஊழியர் உண்டா?

உண்டு.


54. 'சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது உங்களை சேதப்படுத்தாது' என்ற வசனத்தை விசுவாசிக்கும் ஊழியர் உண்டா? ஆம் எனில் நிரூபிக்கத்தயாரா?

உன் தேவனாகிய கர்த்தரை பரிட்சை பாராதிருப்பாயாக.

55. கர்த்தருடைய பந்தியை எவ்வாறு ஆசரிக்கலாம்?
1. வருடம் ஒரு முறை 2. வாரம் ஒரு முறை 3. தினமும் ஒரு முறை 4. மணிக்கு ஒரு முறை. 5 எப்போதுவேண்டுமானாலும்

5.


56. இஸ்ரவேலர்கள் பாஸ்காவை வருடம் ஒரு முறைமட்டுமே அனுசரித்தார்கள். நமது
பாஸ்காவாகிய இயேசுகிறிஸ்துவின் பந்தியில் இவ்வளவு குளறுபடிகள் ஏன்?

என்ன குளறுபடிகள்?


57. இதுபோன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு விடைகாணாமல் ஒரு இயந்திரம் போல 'சுவிசேஷ' பணி செய்ய பணிக்கப்படும் கிறிஸ்தவனின் நிலை என்ன? ஏன் இது போன்ற மிக மிக அடிப்படைக் காரியங்கள் எந்த சபையிலும் போதிக்கப்படுவதில்லை?

 

மிக மிக அடிப்படையான காரியம். இயேசு கிறிஸ்து தேவன். இரட்சிக்கப்படாத ஆத்துமா ஆக்கினை அடையும் என்பதுதான். இது கூட தெரியாமல், என்ன வேதம் வாசிக்கிறீங்க?

 






சரியா? தவறா?


1. வேதத்தை ஆராய்ந்து பாருங்கள் என்று வேதமே கூறுகிறது. - படித்து தியானிங்க என்று அர்த்தம்


2. "எல்லாரும் ரட்சிக்கப்படவும் சத்தியத்தை அறிகிற அறிவால் நிரப்பப்படவும் தேவன் சித்தமுள்ளவராக இருக்கிறார்" ஆனால் அவரது இந்த சித்தம் ஒருபோதும் நிறைவேறாது. - நம் சுய சித்தத்தால் தேவ சித்தம் செய்யாமலிருப்பதால்.


3. மனிதன் ஜெபிக்காவிட்டால் தேவனால் ஒன்றும் செய்ய முடியாது. - உலகத்தை அவராகத்தானே படைத்தார்.


4. சாதாரணமாக நினைவு நாள் என்பது வருடம் ஒரு முறைதான் வரும் - ???



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

1."மாமிசமானயாவர்மேலும்என்ஆவியைஊற்றுவேன், முழங்கால்கள் யாவும் முடங்கும், நாவு யாவும் அறிக்கையிடும், சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல பூமிகர்த்தரைஅறிகிறஅறிவினால்நிறைந்திருக்கும்" -ன்றஇந்தவசனங்கள்நிறைவேறுமா? ஆம்எனில்எப்போதுநிறைவேறும்?

நிறைவேறிக் கொண்டே இருக்கிறது. ஆவியை ஆண்டவர் ஊற்றிக் கொண்டு இருக்கிறார்.

2." தாவீது பரத்துக்கு ஏறிப்போகவில்லையே" (அப்2:34) என்றால் தாவீது இப்போது எங்கே?

அந்த வசனம் தாவிதைப் பற்றியது அல்ல, இயெசு கிறிஸ்துவைப் பற்றியது.


3. இதுவரை (கிறிஸ்துவுக்குவெளியே) மரித்தவர்கள் ஏற்கனவே நரகத்தில் வேதனைப்படும்போது நியாயத்தீர்ப்புஎதற்கு? வேறு பெரிய நரகத்தில் போடப்படவா?, அல்லது தற்போது சரீரம் இல்லாமல் வேதனை அனுபவிக்கும் அவர்கள் நியாயத்தீர்ப்புக்கு பின்னர் சரீரத்துடன் நரகத்தில் தள்ளப்படுவார்களா?

ஆண்டவரின் திட்டத்தை கேள்வி கேட்கும் உரிமை யாருக்கும் கிடையாது.


4. இயேசுகிறிஸ்துவின் 1000 வருடபூலோக அரசாட்சியின் நோக்கம்தான் என்ன? யார் அதில் பிரஜைகள்? அதில் மரணம் உண்டா? இரட்சிப்புஉண்டா?

பாவம், சாபம், பிசாசு அற்ற உலகம் எப்படி இருக்கும், என்ன நடக்கும், எப்படி மக்கள் மகிழ்ந்திருப்பார்கள் என்று காட்டப்படும்.

மரணம் உண்டு. இரட்சிப்பும் உண்டு. பிரஜைகள் - உலகில் மீந்திருக்கும் ஜனங்கள்?


5. ஏறத்தாழ 1300 வருடங்கள் வேதம் கிடைக்காத காலத்தில் கோடாகோடி ஜனங்கள் 'சுவிசேஷம்' இல்லாமலேயே மரித்துள்ள பட்சத்தில், இந்தக் கடைசிகாலத்தில் வாழும் மக்கள் மேல் மட்டும் தேவன் அதிக கரிசனை உள்ளவராக இருக்கிறாரா?

ஆண்டவர் காலத்திற்கேற்ற வெளிப்பாடு கொடுப்பார். பிசாசு காலத்திற்கேற்ற கோலம் எடுப்பான். இயேசு கிறிஸ்து தெய்வம் அல்ல என்று எவ்வளவு துணிகரமா பேசுறீங்க.


6. இயேசு உயிர்த்தெழுந்தபின் 40 நாட்களாக பரலோகம் போகவில்லை எனும் பட்சத்தில் கள்ளனிடம் "இன்றைக்கு நீ என்னோடு பரதீசிலிருப்பாய்" என்று ஏன் சொன்னார்?

அவர் சரீரம் தான் போகவில்லை.                


7. பரதீசு என்றால் என்ன? இப்போது அது எங்குள்ளது? வசனஆதாரம்.

பரதீசு தான் பரலோகம். அல்லது பரலோகில் உள்ள ஒரு இடம். அது இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்போர் இருக்கும் இடம்.


8. பாதாளமும் நரகமும் ஒன்றா? பரதீசு, பரலோகம் என்ன வித்தியாசம்?

ஒன்றுதான். ஒன்றுமில்லை.


9. யோவான் 3:13 ன்படி பரலோகத்தில் யாருமில்லை. எலியா, ஏனோக்கு எங்கே?

அவர்கள் ஏற மட்டும் செய்தார்கள். இவர் இறங்கி திரும்ப ஏறினார்.


10. "லாசருவே வெளியேவா" என்று இயேசு சொன்னபோது 'மரித்த' லாசரு எங்கிருந்து வந்தான்?

சரீரம் கல்லறையிலிருந்து, ஆவி பரலோகில் இருந்து.


A) பாதாளம் B) நரகம்C) பரலோகம் D) பரதீசு E) கல்லறை


11.நாம் வாசிக்கும் வேதாகமம் தேவனுடைய வார்த்தையா அல்லது தேவனுடைய வார்த்தையின் மனித முயற்சியின் மொழிபெயர்ப்பா?

எந்த மொழியில் இருந்தாலும், அதில் தேவனுடைய வார்த்தை இருக்கிறது.


12. ஒரு மொழியிலிருப்பதை 100 சதம் சரியாக இன்னோரு மொழிக்கு மொழிபெயர்க்க முடியுமா?

முடியாது.


13. சிறுமந்தை, தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், முன்குறிக்கப்பட்டவர்கள், உலகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவர்கள் என்று சபையைக்குறித்து அது ஒரு சிறிய கூட்டம் என்று வேதம் தெளிவாகக் கூறும்போது ஏன் உலகம் முழுவதையும் சபைக்குள் கொண்டுவர பிரயாசம் நடக்கிறது?

அனைவரும் இரட்சிக்கப்பட அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். உல்கம் முழுவதும் சென்று சுவிஷேசம் சொல்ல சொல்லியிருக்கிறார். ஒவ்வொருவருக்காகவும் இரத்தம் சிந்தியிருக்கிறார்.


14. பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் ஏன் பரலோகம் செல்வதில்லை? (அப்3:34)

ஏனோக்கும் எலியாவும் எங்கே சென்றார்கள்?


15. உயிர்த்தெழுந்த இயேசு பூட்டிய வீட்டுக்குள் பிரவேசித்தார், ஆனால் கல்ல்றையை திறந்துதான் வெளியேறினார். ஏன்?

கல்லறை காலி என்று நாம் காணும்படிதான்.


16. இயேசுகிறிஸ்து எல்லா மனிதரும் இரட்சிக்கப்பட கிரயம் (Ransom for all) செலுத்தியிருந்தாலும் மிகக்குறைவான ஜனங்களே இரட்சிக்கப்படுவார்கள். சரியா?

எண்ணிக்கை நமக்குத் தெரியாதது. கேட்டுக்குப் போகும் வாசல் விரிவாய் இருக்கிறது.


17. இந்தஆதாமின் சந்ததியில் 99 சதம் மக்கள் நரகத்தில் வாதிக்கப்படுவார்கள், 1 சதம் மட்டும் பரலோகம் செல்வார்கள். இதுதான் நற்செய்தியா?

இயேசு இரத்தம் சிந்தியிருக்கிறார். நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, தேவனோடு ஒப்புரவாகி, நாம் பரலோகம் போகலாம் என்பதுதான் நற்செய்தி.


18. "என்னைப் பின்பற்றுங்கள், நான் இயேசுகிறிஸ்துவை பின்பற்றுகிறேன்" என்று கூறிய அப். பவுல் போல வாழும் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா? முகவரி அனுப்புக.

அப்படி யாராவது சொன்னார்கள் என்றால் சொல்கிறோம்.


19. அந்நியபாஷை வரம் இல்லாதவர்கள்தான் இன்றும் வேதத்தை மொழிபெயர்க்கிறார்கள் தெரியுமா?

மொழிபெயர்க்க அந்நியபாஷை தேவை இல்லை. மூல பாஷையும், மொழிபெயர்க்கும் பாஷையும் தெரிந்தால் போதும்.


20. கிறிஸ்துவின் சரீரமான சபையில் ஊழியக்காரன், விசுவாசி என்ற பாகுபாடு கிடையாது தெரியுமா?

தெரியும். ஆனாலும் ஆண்டவ்ர் சிலரை விஷெசப் பணிக்காக அழைக்கிறார்.


21. மிகப்பழமையான தோற்சுருள்களில் மாற்கு16:9-20 வசனங்கள் முதலான அனேக வசனங்கள் இலலை. அறிவீர்களா?

அப்படியா? அதனால் என்ன இப்ப?


22. "நீங்கள் சாகவே சாவதில்லை" என்ற பிசாசின் உபதேசம்தான் ('நீங்கள்மரிப்பதில்லை, உங்கள் சரீரம்தான் மரிக்கிறது') காலாகாலமாக எல்லா சபைகளிலும் போதிக்கப்படுகிறது தெரியுமா?

கேள்வி புரியவில்லை!

23. இத்தனை சபைப்பிரிவுகள் ஏன்? ஒரே வேதத்தை வைத்திருக்கும்போது ஏன் இத்தனை உபதேசவேறுபாடுகள், பிரிவினைகள்?

ஒரு சிலர் மாம்சத்திற்கு இடம் கொடுக்கிறார்கள். ஒரு சிலர் உங்களைப் போல் அந்திக் கிறிஸ்துவின் வஞ்சகத்திற்கு இடம் கொடுக்கிறார்கள். எனவே தான்.


24. இவ்வளவு குழப்பத்தையும் வைத்துக்கொண்டு தடுமாறிக்கொண்டிருக்கும் 'சபை' உண்மையிலேயே கிறிஸ்துவின் சபைதானா?

சபை கட்டிடமோ, அமைப்போ அல்ல.

 25. ஏன் ஒரு சிலருக்கு மட்டும் அற்புதங்கள் நடக்கிறது? பவுலுக்கும், எப்பாப்பிரோதீத்துவுக்கும் கிடைக்காத சுகம் இவர்களுக்கு கிடைப்பது எப்படி?

ஆண்டவரிடம் கேட்க வேண்டிய கேள்வி.

....



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

golda wrote:

 

//விளம்பரப்படுத்தி எல்லாரும் சேர்ந்து பங்கு கொள்ள வேண்டும் என்று போஸ்டர் அடிப்பதும் வாரத்தில் ஒரு நாளை நியமித்து அனைவரும் உபவாசம் இருக்கும் படியாக கூப்பிடுவதும் வேதத்தின் படி சரியா!!//

யோவேல் 1:14 பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள்; விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்; மூப்பரையும் தேசத்தின் எல்லாக்குடிகளையும் உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கூடிவரச்செய்து கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள்.


 அருமையாக வசனத்தை எடுத்துக் காட்டியுள்ளீர்கள். மிக்க நன்றி சகோதரி இந்த போப்புக்கு இதுவெல்லாம் தெரியாது. இயேசு சரீரத்தில் உயிர்தெழவில்லை, இயேசு உயிர்த்தபின் சாப்பிடவில்லை, தேவதூதனுக்கு கால் இல்லை,  கால்வேறு பாதம் வேறு, கத்தோலிக்க திருச்சபைதான் திரித்துவத்தைக் கொண்டு வந்தது. இரண்டாம் மரணம் இல்லை. இன்னும்.......

நகைச்சுவைக்கும் மூடத்தனங்களுக்கும் பெயர் போனது இவரின் பதிவுகள். ரசல் சொல்லாத சில காரியங்களை இவரின் கற்பனைக் குதிரையை தட்டி விட்டு பதில் எழுதுகிறார். இவருக்குத்தான் வேதம் முக்கியமில்லையே!

இவருக்கு ரசலின் நூல்கள்தான் வேதப்புத்தகம். 

 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

 

//விளம்பரப்படுத்தி எல்லாரும் சேர்ந்து பங்கு கொள்ள வேண்டும் என்று போஸ்டர் அடிப்பதும் வாரத்தில் ஒரு நாளை நியமித்து அனைவரும் உபவாசம் இருக்கும் படியாக கூப்பிடுவதும் வேதத்தின் படி சரியா!!//

யோவேல் 1:14 பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள்; விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்; மூப்பரையும் தேசத்தின் எல்லாக்குடிகளையும் உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கூடிவரச்செய்து கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள்.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

அனுப்புங்க சகோ கொல்வின். கேட்டு ரசிப்போம்!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

//கால் எங்கே என்றால், இதோ பாதம் என்று காண்பிக்கிறார்களாம்!! //

இக்காமடியன் சொல்ல வருவது என்னவென்றால் பாதம் வேறு கால் வேறு. தமிழில் பாதம் கால் எல்லாமே ஒரே அர்தத்தில் வருவதுதான்.  அதாவது ஒத்த சொல்  ஆங்கிலத்தில் Similar Word 

பாதம் வேறு கால் வேறு என்றால் என்ன அர்த்தம்? இவருக்கு இந்த சின்ன விடயமே புரிவதில்லை. இதில் வேறு வேத ஆராய்ச்சி பண்ணுகிறாராம்.

சகோதரி முடிந்தால் உங்களுக்கு நான் ஒரு Audio அனுப்புகிறேன் கேட்டுப்பாருங்கள். இவரின் காமடித்தனமா? அல்லது இவருக்கு ஏதோனும் மனநோயா என்று என்னைக் கேட்காதீர்கள். 

ஹி...ஹி....ஹி...




__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//கால் எங்கே என்றால், இதோ பாதம் என்று காண்பிக்கிறார்களாம்!! //

காலைக் காட்டுவதற்குப் பதிலாக தேவ தூதனின் பாதத்தை காட்டுகிறீர்களாம். காலோடு சேர்ந்தது தானே பாதம். கால் இருந்தால் தானே பாதம் இருக்கும்? சகோ சில்சாம் உங்க நண்பர்கள் நல்ல காமெடியன்களாய் இருக்கிறார்கள். சகோ ஜான் சொல்வது போல் அசத்துகிறார்கள்! 

இடுக்கண் வருங்கால் நகுக என்பதின் படி, சிரித்துக் கொள்ள வேண்டியதுதான்.

 

 



__________________
ebi


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

Romans 10:11-17

13. ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.

14. அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்?

15. அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே.

16. ஆனாலும் சுவிசேஷத்துக்கு எல்லாரும் கீழ்ப்படியவில்லை. அதைக்குறித்து ஏசாயா: கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் என்று சொல்லுகிறான்.

17. ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.

 



-- Edited by ebi on Friday 15th of April 2011 11:42:44 AM

__________________
ebi


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

@கோ.பெ

கிறிஸ்துவைப் பற்றி அறிவிப்பதனால்(சுவிசேஷம்) ஒரு பயனும் இல்லை என்று சொல்லும் நீங்கள் பின்னர் ஏன் ஒரு தளம் ஆரம்பித்து வேதத்தைப்பற்றியும் கிறிஸ்துவைப்பற்றியும் உள்ள தங்களது கருத்துக்களை எழுத வேண்டும்?  அதன் மூலம் மாத்திரம் என்ன பயன்?

உங்களுக்கு தெரிந்த இந்த உண்மை பாவம் பவுல், பேதுரு போன்றவர்களுக்கு தெரியவில்லை போலும். இல்லையென்றால் இரத்தசாட்சியாய் மரித்திருக்க மாட்டார்களே

   

கிறிஸ்துவின் இரத்தம் மூலமாகவே மீட்பு. ஆனால் அந்த உண்மையின் செய்தியை மிஷனரிகள் பிறருக்கு அறிவிக்கிறார்கள். அப்படி அறிவிப்பதனால் பயன் இல்லை என்று சொல்பவர்கள் பின்னர் ஏன் தங்கள் கருத்துக்களை தளம் போட்டு சொல்ல வேண்டும்? எல்லாருக்கும் எப்படியும் இரட்சிப்பு, நரகம் இல்லை என்பவர்கள்

*பின்னர் ஏன் தளம் ஆரம்பிக்க வேண்டும்?அதன் நோக்கம் என்ன?

*ஏன் வேதாகமத்தில் தேவனுக்கு கீழ்ப்படிதல் பற்றி சொல்லியுள்ளது? அதனால் என்ன பயன்?



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

யாருக்கோ- எவருக்கோ என்று கருத்து சொல்லலாமா..? பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் " என்பது போலல்லவா இருக்கிறது சிலருடைய நிலைப்பாடு..?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Let me play the devil's advocate:

இரசல் பெயரை சொல்லாமல் ஏன் விவாதம் பண்ணக் கூடாது?

வசனம் போதாதா அவங்க கோட்டையைத் தகர்க்க?



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

இவர்களது குரு நாதர் ரசலுக்கு நரகம், மரணம் என்றாலே பயமாம், அப்போது இவரது நண்பரான நாத்திகர் ஒருவர் தனது திறமையால் இவரது பயத்தை சுத்தமாக எடுத்துப்போட்டாராம், அதிலிருந்து வந்தது தான் நரகம் இல்லை என்ற இவர்களது உபதேசம். 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

joseph wrote:

//உங்களுக்காக திரித்துவம் இருக்கிறது, தேவ தூதர்களுக்கு கால் இருக்கிறது, இயேசுவை தொழுதுக்கொள்வோர் தான் கிறிஸ்தவர்கள், ஊழியக்காரன் செய்வதை கண்மூடித்தனமாக அப்படியே ஏற்றுக்கொண்டால் பரலோகம் போய்விடலாம் போன்ற எழுத்துக்களை இந்த தளத்தில் எதிர்ப்பார்த்தீர்கெளென்றால் சாரி, நீங்கள் ஏமாந்து போய் விடுவீர்கள்!! நாங்கள் சொல்லுவதை உங்களை என்ன ஏற்றுக்கொள்ள சொல்லியா போதிக்கிறோம்!! //

தேவதூதனுக்கு கால் இல்லை என எந்த வசனத்தில் இருக்கிறது, அதான் ஜான், கால் இருக்கிறதுன்னு பல வசனங்களை காட்டிவிட்டாரே, இதுக்கப்புறமும் கால் இல்லைன்னு அம்புலிமாமா புத்தகத்தில் உள்ள வேதாளம் ரேஞ்சுக்கு சொன்னா ஒண்ணும் பண்ண முடியாதுங்கோ.



-- Edited by joseph on Tuesday 12th of April 2011 10:26:08 AM


 ரசலைப்  போன்ற குணம்.

நான் பிடிச்ச முயலுக்கு 3 கால்களேதான். யாரு சொன்னாலும். ஏற்க மாட்டேன். வேதத்தில் தேவதூதர்களுக்கு கால் உண்டு என்று இருந்தால் எனக்கென்னன? ரசல் வந்து சொல்லட்டும் ஏற்கிறேன்...........

 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

//உங்களுக்காக திரித்துவம் இருக்கிறது, தேவ தூதர்களுக்கு கால் இருக்கிறது, இயேசுவை தொழுதுக்கொள்வோர் தான் கிறிஸ்தவர்கள், ஊழியக்காரன் செய்வதை கண்மூடித்தனமாக அப்படியே ஏற்றுக்கொண்டால் பரலோகம் போய்விடலாம் போன்ற எழுத்துக்களை இந்த தளத்தில் எதிர்ப்பார்த்தீர்கெளென்றால் சாரி, நீங்கள் ஏமாந்து போய் விடுவீர்கள்!! நாங்கள் சொல்லுவதை உங்களை என்ன ஏற்றுக்கொள்ள சொல்லியா போதிக்கிறோம்!! //

தேவதூதனுக்கு கால் இல்லை என எந்த வசனத்தில் இருக்கிறது, அதான் ஜான், கால் இருக்கிறதுன்னு பல வசனங்களை காட்டிவிட்டாரே, இதுக்கப்புறமும் கால் இல்லைன்னு அம்புலிமாமா புத்தகத்தில் உள்ள வேதாளம் ரேஞ்சுக்கு சொன்னா ஒண்ணும் பண்ண முடியாதுங்கோ.



-- Edited by joseph on Tuesday 12th of April 2011 10:26:08 AM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

கோவை பெரியனுக்கு அடிக்கடி நான் சொல்லுவது வசனத்திற்கு சிறிதும் சம்மந்தமில்லாமல் எழுதாதீர்கள். என்பது பபிலோன் புராணக்கதைகளையும் ரசலின் நூல்களை வேதமாக கருவதாலும் அதன் பாதிப்பு அவரின் பதிவுகளில் இருக்கிறது. சான்றாக இந்த பதிவு

//I தீமோத்தேயு 4:8 சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.

என்று வசனம் சொன்னாலும் கத்தோலிக்கர்கள் என்கிற ஒரு சபை தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு, துறவிகளாக, 40 அடி தூண்கள் மேல் அமர்ந்து வேதத்தின் படி எதையும் செய்யாதவர்கள் இருந்திருக்கிறார்களே!! இவைகளையும் கிறிஸ்தவம் என்று தான் ஒப்புக்கொள்ள வேண்டுமா!! //

படிக்கும் எந்த வாசகரும் நிச்சியம் குழம்பித்தான் போவார்கள். கத்தோலிக்கர்கள் தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லுவதில் என்ன தப்பு? யெகோவா சாட்சிகளை யார் கிறிஸ்தவர்களாக கணக்கெடுக்கிறார்கள். பெரும்பாலான சபைகள் இவர்களை கிறிஸ்தவர்களாக கணக்கெடுப்பதே இல்லை ஏனென்றால் ஒரு தனி மனிதனால் ஆரம்பிக்கப்பட்டு அவனின் சுயபோதனைகளின் நடைபெறும் மதம்

 

//துறவிகளாக, 40 அடி தூண்கள் மேல் அமர்ந்து //

Good Joke

சரியான பபிலோனிய புராணம். இதற்காகதான் அடிக்கடி உங்களை பபிலோன் மதத்தவன் என்கிறேன். புரிந்ததா காலி்ல்லலாத தேவதூதன் போப்பு கோவை பெரியன்ஸ் அவர்களே. பபிலோனிய புத்தி உம்மை விட்டு எப்போது போகும்.  

//உங்கள் கூட்டணிக்கு ஒரே குறிக்கொள் எங்களை எதிர்த்து எழுதுவதாகும்!! அவ்வளவே!!//

உங்களை எதிர்த்து எழுதுவதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. உங்கள் கூட்டத்தால் யாரும் வஞ்சிக்கப்பட்டு விடக்கூடாது. போப்பு பதவி பேராசைக்காதானே கோவை பெரியன்ஸ் அமைப்பு. இதில் கூட என்ன ரசலின்போதனைதானே!. வேதமா போதிக்கிறீர்கள்


//என்னமோ ஜான் எழுதிய கேள்விகளை பாருங்கள் பாருங்கள் என்று சொல்லிவருகிறீர்களே, அப்படி என்ன பெரிய கேள்விகள் இருக்கிறது!! பொழுதுப்போகாமல் மீண்டும் மீண்டும் எழுதிய பதிலையே திரித்து அர்த்தமற்ற கேள்விகளாக தருகிறார், அதற்கு எல்லாம் பதில் கொடுக்க வேண்டும் என்கிற அவசியம் எங்களுக்கு இல்லை!! நீங்கள் உங்கள் நாகரீத்தை முதலில் காப்பாற்றுங்கள், அதன் பின் அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்யலாம்!! //

 

ஹா..ஹா..ஹா.. ஆடத்தெரியாதவள்  மேடை கோணல் என்றாலாம். வேத வசனத்தைதானே கேட்டார். அதுவும் வசனத்தின்படியான விளக்கம் கேட்டார். இதை கூடவா தரத் தெரியவில்லை. நேரடி விவாதத்திற்கு வர முடியாமல் ஒளிந்து கொண்டிருக்கும் உம்மிடம் இத்தகைய வார்த்தைகள் வெளிவருவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆடியோ பதிவில் கேட்டேன். எப்படியெல்லாம் மாற்றி மாற்றியும் குழப்பியும் பேசுகிறீர் என்று



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

//உங்களுக்காக திரித்துவம் இருக்கிறது, தேவ தூதர்களுக்கு கால் இருக்கிறது, இயேசுவை தொழுதுக்கொள்வோர் தான் கிறிஸ்தவர்கள், ஊழியக்காரன் செய்வதை கண்மூடித்தனமாக அப்படியே ஏற்றுக்கொண்டால் பரலோகம் போய்விடலாம் போன்ற எழுத்துக்களை இந்த தளத்தில் எதிர்ப்பார்த்தீர்கெளென்றால் சாரி, நீங்கள் ஏமாந்து போய் விடுவீர்கள்!! நாங்கள் சொல்லுவதை உங்களை என்ன ஏற்றுக்கொள்ள சொல்லியா போதிக்கிறோம்!! 

உங்களுக்கு வேண்டுமென்றால் ஊழியர்கள் தேவனாக தெரியலாம், ஆனால் நான் தனிப்பட்ட முறையில் இவர்களை தெரிந்துவைத்திருக்கிறேன்!! இவர்களில் 98% இதை ஒரு பிழைப்பாக தான் செய்கிறார்கள், வருமானத்திற்காக செய்கிறார்கள்!! யார் மிஷ்னரிகள்!! மிஷ்னரி ஊழியம் என்று ஒன்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா!! பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டி அதன் மூலமாக கிறிஸ்துவை அறிவிக்க வேதத்தில் யார் முன்மாதிரியாக இருந்திருக்கிறார்கள்!! நீங்களாகவே ஒரு பெயரை வைத்துக்கொண்டு, அதை கிறிஸ்தவத்துடன் சம்பந்தப்படுத்தி பேசிக்கொண்டே இருப்பீர்கள், நாங்கள் ஆமாம் சாமி போட்டு கொண்டு இருக்க வேண்டும் என்றா எதிர்ப்பார்க்கிறீர்கள்!! பவுல் பேதுரு போன்றவர்களை ஊழியர்கள் என்று சொல்லலாம், பென்ஸ், ரோல்ஸ் ராய்ஸ், ஜம்போ ஜெட் விமானங்களை வைத்து இயேசுவை தெய்வமாக தொழுத்தால் தான் பரலோகம் என்று சொல்லுபவரை நாங்கள் ஊழியர்கள் என்று சொல்லுவதில்லை, வியாபாரிகள் என்றே சொல்லுவோம்!! மிஷனரி என்கிற "ஊழியம்" வேதத்தில் இல்லை, ஆனால் மிஷனரிகளை நாங்கள் வியாபாரிகள் என்று சொல்ல மாட்டோம்!! அவர்கள் பாடு பட்டிருக்கிறார்கள் , இல்லை என்றும் சொல்லவில்லை, அவர்கள் இரத்தம் சிந்தியததற்காக அனுதாபப்படலாம், ஆனால் அவர்களின் போதனைகளை பின்பற்றி இன்று உலகத்தில் ஜனத்தொகையில் கிறிஸ்தவர்களின் சதவிதம் எத்துனை இருக்கிறது என்று பார்த்து விட்டு, இப்படி பட்ட ஒரு ஊழியம் தேவ சித்தம் தானா என்று யோசித்து பாருங்கள்!! கிறிஸ்துவின் இரத்தமே ஒருவனை இரட்சிக்குமே தவிர மிஷனரிகளின் இரத்தம் என்று உங்களுக்கு எந்த வேதம் சொல்லுகிறது!!//

சொல்லவதுட்டாருய்யா, உலக நாகரீகங்களின் உற்பத்தி இடம். போய் உங்க அடிப்பொடியான ஆத்தும கரைசலுக்கு நாகரீகம்னா என்னன்னு புரியவைங்க‌.

மிஷனரி ஊழியம் பைபிளில் இல்லை, போட்டாருய்யா ஒரு போடு. இயேசு கொடுத்த கடைசி கட்டளையே மிஷனரி ஊழியத்துக்கான அழைப்பு தான், காடுகளிலும் மலைகளிலும் மழையிலும் வெயிலிலும் அலைந்து திரிந்து ஊழியம் செய்பவர்கள் உங்களுக்கு அற்பமாக தெரிவார்கள், எனென்றால் நீங்க தான் பூட்டிய அறைவீட்டில் வேதத்தை ஆராய்ச்சி செய்கிறோம் என அதை மட்டும் செய்பவர்களாயிற்றே, அதுவும் ஒவ்வொரு வார்த்தைக்கும் மூல பாஷையை தேடியாக வேண்டும், ரொம்ப கஷ்டம் தான். 

மிஷனரிகள் ரத்தம் சிந்தியதற்காக அனுதாபப்படலாமாம், ஆமா உங்க அனுதாபத்தை வேண்டி தான் அவங்க தியாகம் செய்றாங்க, என்ன ஒரு அகந்தை. மிஷனரிகளின் தியாகத்தால் தான் நீர் இன்றைக்கு கிறிஸ்துவை பற்றி அறிந்திருக்கிறீர். அன்றைக்கு தெந்தமிழகத்துக்கு கிறிஸ்தவ மிஷனரிகள் வராமல் இரு ந்திருந்தால் ஒருவேளை பகவத் கீதையையோ, ராமாயணத்தையோ பூட்டிய வீட்டில் உட்கார்ந்துகொண்டு அதன் மூல பாஷையான சமஸ்கிருதத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பீர்.

ஜிம் எலியட், டேவிட் லிவிங்ஸ்டன் போன்றவர்களின் வரலாற்றை படித்து பாரும், அப்ப தெரியும் மிஷனரி வாழ்க்கைன்னா என்னன்னு. கதவை உள்ளே தாழிட்டு கொண்டு மூல பாஷை ஆராய்ச்சி செய்வது கிறிஸ்தவம் அல்ல, அதை மற்றவருக்கு தன்னுயிரையும் பொருட்படுத்தாது அறிவிக்க துணிவதே கிறிஸ்தவம்.

அழைக்கப்பட்டவர் அனேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர் சிலர், ஆம் சுவிஷேஷத்தை கேள்விப்படுவோர் அனேகர்,அதை ஏற்றுக்கொள்பவரோ சிலர். இப்படிப்பட்ட ஊழியம் தேவைதானா என சிந்தித்து பார்க்கவேண்டுமா? அடக்கடவுளே. 

விதை விதைக்க‌ செல்ப‌வ‌ன் விதையை அனைத்து இட‌ங்க‌ளிலும் தூவுகிறான், அது எ ந்த‌ இட‌த்தில் விழுகிற‌தோ அத‌ற்கேற்ற‌வாறு ப‌ல‌ன் த‌ரும் என‌ இயேசுவே சொல்லியிருக்கிறார். என‌வே வ‌ச‌ன‌த்தை, சுவிஷேஷ‌த்தை விதைக்கெ வேண்டிய‌து ந‌ம‌து பொறுப்பு அதை விளைய‌ச்செய்வ‌து தேவ‌ன், ஒருவேளை க‌டின‌ நில‌மாக‌ அது இருன்தால் அது விளையாது. 

இயேசு த‌ன‌து இறுதி க‌ட்ட‌ளையில் . ச‌க‌ல‌ ஜாதியையும் சீஷ‌ராக்கி பிதா, குமார‌ன், ப‌ரிசுத்த‌ ஆவி நாமத்தினால் (அட‌ உங்க‌ளுக்கு திரித்துவ‌ம்னா அல‌ர்ஜியில்ல‌) ஞான‌ஸ்னான‌ம் கொடுங்க‌ள் என்றார்.  Tjis mission is Lord Jesus' final commandment

இதை கருத்தில் கொண்டு பணி செய்பவன் தான் மிஷனரி.




__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

கோவைபெரியன் தமாசு பேச்சுகளுக்கு பெயர் போனவர். நண்பர் மைகோவுடன் நடந்த ஆடியோ பதிவில் தான் யாரையும் விமர்சிப்பதில்லை. யாரையும் நியாயம் தீர்ப்பதில்லை. இவ்வளவையும் ஏன் சொன்னார் என்றால் ரசலைப் பற்றி பேச முற்பட்டமையினாலேயே. நாங்கள் கூறும் காரணம் யாதெனில் வெளிப்படையாகவே இவர்களுக்கு வேதத்தில் சொல்லப்பட்ட காரியங்கள் மறுத்தும் திரித்தும் சொல்லுவார்கள். 2ம் மரணம், நரகம், நித்திய ஆக்கினை போன்ன ரசலின் நூல்களில் இக்காரியங்களுக்கு எதிராக உள்ளது. இது வேதாகமப் போதனைகளுக்கு முற்றிலும் எதிரானது அவ்வளவுதான் வசன ஆதாரங்கள் கொடுத்தாலும் ஏறக மனதில்லாதமைக்கு காரணம் ரசலே என்பது வெளிப்படை. அவனை பின்பற்றிக் கொண்டு இவர்கள் ஊழியர்களை குறைகூறுகிறார்

அதை தனது எழுத்தின் மூலம் சொல்லுகிறார். நன்கு கவனியுங்கள். தான் அவ்வாறு செய்வதில்லை சத்தியம் செய்யும் அவர். அது மடடுமா தான் முன் பின் அறிந்திராத ஆசிரியர்கள் ஊழியர்கள் குறித்தும் இவர் விமர்சனம் செய்துள்ளார். அது பல தடவை இங்கும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 

இதோ இவரின் மற்றமொரு பதிவு

உங்களுக்கு வேண்டுமென்றால் ஊழியர்கள் தேவனாக தெரியலாம், ஆனால் நான் தனிப்பட்ட முறையில் இவர்களை தெரிந்துவைத்திருக்கிறேன்!! இவர்களில் 98% இதை ஒரு பிழைப்பாக தான் செய்கிறார்கள், வருமானத்திற்காக செய்கிறார்கள்!! யார் மிஷ்னரிகள்!! மிஷ்னரி ஊழியம் என்று ஒன்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா!! பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டி அதன் மூலமாக கிறிஸ்துவை அறிவிக்க வேதத்தில் யார் முன்மாதிரியாக இருந்திருக்கிறார்கள்!! நீங்களாகவே ஒரு பெயரை வைத்துக்கொண்டு, அதை கிறிஸ்தவத்துடன் சம்பந்தப்படுத்தி பேசிக்கொண்டே இருப்பீர்கள், நாங்கள் ஆமாம் சாமி போட்டு கொண்டு இருக்க வேண்டும் என்றா எதிர்ப்பார்க்கிறீர்கள்!! பவுல் பேதுரு போன்றவர்களை ஊழியர்கள் என்று சொல்லலாம், பென்ஸ், ரோல்ஸ் ராய்ஸ், ஜம்போ ஜெட் விமானங்களை வைத்து இயேசுவை தெய்வமாக தொழுத்தால் தான் பரலோகம் என்று சொல்லுபவரை நாங்கள் ஊழியர்கள் என்று சொல்லுவதில்லை, வியாபாரிகள் என்றே சொல்லுவோம்!! மிஷனரி என்கிற "ஊழியம்" வேதத்தில் இல்லை, ஆனால் மிஷனரிகளை நாங்கள் வியாபாரிகள் என்று சொல்ல மாட்டோம்!! அவர்கள் பாடு பட்டிருக்கிறார்கள் , இல்லை என்றும் சொல்லவில்லை, அவர்கள் இரத்தம் சிந்தியததற்காக அனுதாபப்படலாம், ஆனால் அவர்களின் போதனைகளை பின்பற்றி இன்று உலகத்தில் ஜனத்தொகையில் கிறிஸ்தவர்களின் சதவிதம் எத்துனை இருக்கிறது என்று பார்த்து விட்டு, இப்படி பட்ட ஒரு ஊழியம் தேவ சித்தம் தானா என்று யோசித்து பாருங்கள்!! கிறிஸ்துவின் இரத்தமே ஒருவனை இரட்சிக்குமே தவிர மிஷனரிகளின் இரத்தம் என்று உங்களுக்கு எந்த வேதம் சொல்லுகிறது!!



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)

1 2 36  >  Last»  | Page of 6  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard