Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இந்துக்களே, உங்களுக்கு இந்த கேள்விகள் எழவில்லையா??


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: இந்துக்களே, உங்களுக்கு இந்த கேள்விகள் எழவில்லையா??
Permalink  
 


அண்மையில் தமிழ் ஹிந்து ஒரு கிறித்தவ விரோத கட்டுரையைப் பதித்து அதனைத் தொடர்ந்து காழ்ப்புணர்ச்சியை உமிழும் வண்ணமாக சட்டவிரோதமான அவதூறு கருத்துக்களைப் பின்னூட்டம் என்ற பெயரில் பரப்பிவருகிறது;இதனைக் கண்டு வெகுண்டெழுந்த நண்பர் ஜோசப் அவர்கள் இந்த திரியில் சரியானதொரு பதிலை நம் தரப்பு விளக்கமாகப் பதித்திருந்தார்;அது மற்ற விவாதங்களுக்கிடையே மறைந்துவிடாதிருக்க வேண்டி தனி திரியாகப் பதிக்கப்பட்டுள்ளது;இந்துக்கள் கிறித்தவர்களை வணங்கலாமா என்ற தலைப்பில் தமிழ் ஹிந்து வெளியிட்டுள்ள கிறித்தவ விரோத கட்டுரைக்குரிய பதிலைக் கொடுக்கவிரும்பும் நண்பர்கள் தொடுப்பைத் தொடரவும்...

http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&topicID=42595220&p=3



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
இந்துக்களே, உங்களுக்கு இந்த கேள்விகள் எழவில்லையா??
Permalink  
 


நண்பர்களே,

   சிவனடியான் என்றொருவர், நம்மை சீண்டி சந்தோசப்படும் திருச்சிக்காரன் விசுவாசி, கீழ்காணும் பதிவை திருச்சிக்காரன் தளத்தில் செய்திருக்கிறார். அவருடைய பதிவும், நமது பதிலும் உங்கள் பார்வைக்கு.

வாழ்நாள் முழுவதும் இருளில் இருந்து, பிறகு நித்தியத்திற்கும் நரக இருளில் இருக்கப்போகும் இவர்களை பார்த்தால் பாவமாக இருப்பதால், காரமாக பதில் அளிக்கவில்லை.

//இன்னொரு விதமாக, “வியாதி வந்து படுத்திருப்பவனுக்குச் சக்கரைப் பொங்கல் கொடுக்கக் கூடாது (அவனுக்குத் தேவை மருந்து). கொடுத்தால் அவனுக்கு அது ஒவ்வாது.” — இதைத் தான் கண்ணன் சொல்கிறான்.//

//கீதை சர்க்கரை பொங்கலா? பார்த்து அளவா சாப்பிடுங்க. சுத்தமான ஞானப்பாலாகிய பரிசுத்த வேதம், நோய் கொண்ட ஆத்துமாவுக்கு மருந்தும் கூட////////

என்ன கூறினால் என்ன சொல்கிறீர்கள்.
உங்கள் ஆத்மா நோய் பிடித்திருந்ததா? என்ன நோய்? ஆத்மாவுக்கு நோய் பிடிக்குமா?

ஞானப்பாலின் சில துளிகள்

10. அப்பொழுது அம்னோன் தாமாரைப் பார்த்து: நான் உன் கையினாலே சாப்பிடும்படிக்கு, அந்தப் பலகாரத்தை அறை வீட்டிலே கொண்டுவா என்றான்; அப்படியே தாமார் தான் செய்த பணியாரங்களை அறைவீட்டில் இருக்கிற தன் சகோதரனாகிய அம்னோனிடத்தில் கொண்டு போனாள்.

11. அவன் சாப்பிடும்படிக்கு அவள் அவைகளைக் கிட்ட கொண்டு வருகையில், அவன் அவளைப் பிடித்து, அவளைப்பார்த்து: என் சகோதரியே, நீ வந்து என்னோடே சயனி என்றான்.

12. அதற்கு அவள்: வேண்டாம், என் சகோதரனே, என்னை அவமானப்படுத்தாதே, இஸ்ரவேலிலே இப்படிச் செய்யத்தகாது; இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்யவேண்டாம்.

13. நான் என் வெட்கத்தோடே எங்கே போவேன்? நீயும் இஸ்ரவேலிலே மதிகெட்டவர்களில் ஒருவனைப்போல ஆவாய்; இப்போதும் நீ ராஜாவோடே பேசு, அவர் என்னை உனக்குத் தராமல் மறுக்கமாட்டார் என்றாள்.

14. அவன் அவள் சொல்லைக் கேட்கமாட்டேன் என்று அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்து, அவளைக் கற்பழித்தான்.

15. பிற்பாடு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான்; அவன் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும், அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது. ஆகையால்: நீ எழுந்து போய்விடு என்று அம்னோன் அவளோடே சொன்னான்.

16. அப்பொழுது அவள்: நீ எனக்கு முந்தி செய்த அநியாயத்தைப் பார்க்கிலும், இப்பொழுது என்னைத் துரத்திவிடுகிற அந்த அநியாயம் கொடுமையாயிருக்கிறது என்றாள்; ஆனாலும் அவன் அவள் சொல்லைக் கேட்க மனதில்லாமல்

17. தன்னிடத்தில் சேவிக்கிற தன்வேலைக்காரனைக் கூப்பிட்டு: நீ இவளை, என்னை விட்டு வெளியே தள்ளி, கதவைப்பூட்டு என்றான்

பால் கொஞ்சம் புளித்திருக்கிறது//

//நண்பர்களே இப்போது பாருங்கள் சில்சாம் தளத்தில் கேள்வி பதில் அறிக்கை ஸ்டைலில் அவர்களே இந்த பின்னுட்டத்திற்கு ஒரு கதை எழுதி கொள்வார்கள்//

எப்படியும், தேடி வந்து படிப்பீர்கள் என்று தெரியுமே.

//உங்கள் ஆத்மா நோய் பிடித்திருந்ததா? என்ன நோய்? ஆத்மாவுக்கு நோய் பிடிக்குமா?//

உங்களுக்கு இருக்கும் அதே நோய்தான் எனக்கு இருந்தது. நான் குணமாகிவிட்டேன், நீங்கள் எப்படியோ?

அம்னோன் தாமாரை கற்பழித்த வசனங்களை காட்டி, பைபிள் புளிக்கிறது என்கிறீர்கள். குற்றம் சொல்லும் வேகத்தில் எதை பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுகிறீர்.

புகைப்பிடித்தல் தவறு என்று சொல்ல அரசாங்கம் சில குறும்படங்களை வெளியிட்டால், சாதரணமாக ஒரு மனிதன் அந்த படத்தை பார்த்து, அந்த படத்தில் புகை பிடித்து கான்செர் வந்து செத்த மனிதனை பார்த்து திருந்துவான். உங்களை போன்ற சிலர்தான், அந்த குறும்படத்தை பார்த்து புகைபிடிக்க ஆரம்பிப்பர்.

தாமாரை கற்பழித்த பிறகு அம்னோன் என்ன பாடு பட்டான் என்று தெரிந்து கொள்ள மேலும் படியுங்கள். என்ன இருந்தாலும் நீங்க வணங்கும் சிவனை overtake பண்ண அம்னோனால் முடியவில்லை.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
RE: இந்துக்களே, உங்களுக்கு இந்த கேள்விகள் எழவில்லையா??
Permalink  
 


//இயேசு என்பவர் கடவுளாக இருந்தால், அவர் தானே செத்துத்தான் மற்றவர்களது பாவங்களை தீர்க்க முடியுமா? சும்மா பாவங்களை மன்னிக்கிறேன் என்று சொன்னால் மன்னிக்கப்பட்டிருக்காதா?//

 

இந்த நண்பரிடம் ரிக் வேதத்தில் ஏன் மிருகங்களை மனிதர்களுடைய பாவங்களுக்காக  பலியிடுவதை குறித்து எழுதபட்டிருக்கிறது என்று கேட்க வேண்டும்



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

தங்கமணி 25 April 2011 at 9:16 pm

//இந்த உலக மக்களின் மீது கொண்ட அன்பினால் அவர்கள் செய்த பாவங்களுக்கு பொறுப்பேற்று தன்னையே அதற்காக பலி செய்து கொண்ட தியாக ஓவியம் அது//

// இது ஒரு டுபாக்கூர் என்று புரிந்துகொள்ளுங்கள். யாரோ எப்போதோ செத்தது மற்றவர்களின் பாவங்களை தீர்க்காது. இயேசு என்பவர் கடவுளாக இருந்தால், அவர் தானே செத்துத்தான் மற்றவர்களது பாவங்களை தீர்க்க முடியுமா? சும்மா பாவங்களை மன்னிக்கிறேன் என்று சொன்னால் மன்னிக்கப்பட்டிருக்காதா? எவரோ செத்த்தற்கு இப்படியெல்லாம் மடத்தனமாக பொருள் சொல்லி ஊரை ஏமாற்ற வேண்டாம். //

தங்கமணி அவர்களின் இந்த கருத்து நம்முடைய தேசத்தின் சுதந்தரத்துக்காக உயிர் தியாகம் செய்த எண்ணற்ற தியாகிகளின் இரத்தத்தை கேவலப்படுத்துவது போல இருக்கிறது;மேலும் மகாத்மா என்று புகழப்படும் காந்தியடிகள் வாங்கிக் கொடுத்ததாக சொல்லப்படும் சுதந்தரமும் கேள்விக்குரியதாகிறது. என்றைக்கோ வாங்கிக்கொடுத்ததாகச் சொல்லப்படும் சுதந்தரம் இன்றைக்கும் இருக்கும்போது காந்தியடிகள் என்பவர் தேசத்துக்காகவும் தேச ஒற்றுமைக்காகவும் உயிர்த்தியாகம் செய்ததாகப் புகழப்படும் போது இயேசுவின் தியாகத்தால் ஒரு பலனும் இல்லை என்பது பாகிஸ்தான் காரனின் கூற்றுப்போலவே இருக்கிறது.

உருவ வழிபாட்டை நாங்கள் ஊக்கப்படுத்துகிறதில்லை;ஆனாலும் வீரமா, தியாகமா என்ற அலசலில் எனக்கு தோன்றும் கருத்து என்னவென்றால் புதுப்பெண்ணின் அலங்காரத்தைவிட அவள் தாய்மையின் வேதனையில் அவதிப்படுவதே நீங்காத நினைவாகி காலமெல்லாம் நினைவுகூறப்படும் தியாகமாகும்;சிலுவை என்பது நெஞ்சைப் பதறவைக்கும் கொலைக்களம் போலத் தோன்றினாலும் அது மனிதனின் மரணம் ஜனனமான வரலாற்றின் ஆரம்பப்புள்ளி;மரணம் எனும் முற்றுப்புள்ளி அரைப்புள்ளியாகி ஆச்சர்யக்குறியாக மாறிய அதிசயப்பீடம்;உணர்வடைவீர் மாந்தரே..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 


நண்பர் "ஜோ" அவர்கள் தமிழ்ஹிந்து-வுக்கு அளித்துள்ள இந்த பதிலை தனி திரியாகத் துவக்கி சிறப்பு செய்ய வேண்டுகிறேன்;தங்களுக்கு சிரமமெனில் நானே செய்கிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

 

சகோ.ஜோசப்,
    அருமையான நெத்தியடி பதில்கள். தமில்ஹிண்டு தளத்தில் இதை கண்டு நான் சரியான வார்த்தைகளை செகரிப்பதற்க்குள், ஆண்டவர் உங்களை கொண்டு ஒரு அருமையான பதிலை கொடுத்துவிட்டார். இது தமில்ஹிண்டுவிற்க்கு மட்டுமல்ல, கிறிஸ்த்துவத்தை வளைக்க, நெளிக்க, customize செய்ய முயலும் கிரிச்துவர்க்கும் இது பாடமே.
நன்றி,
அசோக்


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
இந்துக்களே, உங்களுக்கு இந்த கேள்விகள் எழவில்லையா??
Permalink  
 


இயேசுவை இந்துக்கள் கும்பிடலாமா? என்ற ஒரு கட்டுரை தமிழ் ஹிந்து தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக நமது நாட்டில் பெரும்பான்மையினராக உள்ள இந்து சகோதரர்களுக்கு இயேசுவும் ஒரு தெய்வம் தான். 33 கோடி தேவர்களுக்கு இடம் இருக்கும் போது இயேசுவுக்கும் இடம் இல்லாமல் இருக்குமா என்ன? கிறிஸ்தவர்களான நாம் இந்து தெய்வங்களை வணங்குவதில்லை என்பது தெரிந்தும் பெருந்தன்மையுடன் புரிந்துகொள்ளும் இந்து சமய சகோதரர்கள் அதிகம். ஆனால் இந்த வயிற்றெறிச்சல் கட்டுரையில் இயேசுவை இந்துக்கள் வணங்கலாமா என்ற விஷமத்தனமான கேள்வியை முன்வைத்திருக்கிறார் கட்டுரை ஆசிரியர். பல விஷயங்களை நுனிப்புல் மேய்ந்திருக்கிறார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இயேசுவை இந்துக்கள் வணங்கலாமா? வணங்கலாம், இந்துக்கள் மட்டுமல்ல மனிதனாக பிறந்த யாரும் அவரை வணங்கலாம். இயேசு தொழத்தக்க தெய்வம் அல்ல என்ற ஒரு அராத்து கும்பல் கிறிஸ்தவர்கள் என சொல்லிக்கொண்டே ஜல்லியடித்துக்கொண்டிருப்பது தனிக்கதை.

இயேசு ஏன் வணங்கத்தக்க தெய்வமாகிறார் ?

கர்மவினை அல்லது பாவம் போன்றவற்றிற்கு மனிதன் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும் என்பது ஆகமங்களில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அகிலம் படைத்த ஆண்டவர் தானே அந்த பாவத்தை ஏற்றது வேறு எங்கும் காணப்படாத நிகழ்வு. எளிமையின் ரூபம் எடுத்து நம்மில் ஒருவராக, பாடுள்ள மனிதனாக வாழ்ந்து அனுதின பசி, வெப்பம், மழை, குளிர் என எல்லா சூழ் நிலையிலும் வாழ்ந்தவர் இயேசு. ஒருவேளை நீ பாவம் செய்யாதே என கடவுள் சொல்லியிருந்தால் போய்யா உன் வேலையை பாத்துக்கிட்டு இங்கு நான் வம்பாடு படுவது உமக்கென்ன தெரியும் என ரைட் ராயலாக சொல்லியிருந்திருப்பான் மனிதன், அதனாலேயே ஆண்டவர் மனிதனாக வாழ்ந்து மனிதன் செய்யக்கூடிய பாவங்களை வெல்ல முடியும் என காட்டினார். உங்களில் யார் என்னை குற்றப்படுத்தக்கூடும் என பகிரங்க சவால் விட்டவர் ஆண்டவர்.

மனிதன் அஞ்சிய மரணத்தின் வழியாகவும் கடந்து சென்று மரணம் வெல்லப்படக்கூடியதே என்பதை காட்டியவர் நம் ஆண்டவர். ப‌ரிசுத்த‌ வாழ்வு சாத்திய‌மே என‌ காட்டினார். இயேசுவை ப‌ற்றி இவ்வ‌ள‌வு பேசும் அன்ப‌ர்க‌ள் அவ‌ர் மீது ஒரு குற்ற‌மாவ‌து சொல்ல‌ இய‌லுமா? பொதுவாக‌ கிறிஸ்த‌வ‌ மார்க்க‌த்தை அதை பின்ப‌ற்றுப‌வ‌ர்க‌ளை நீங்க‌ள் தாராள‌மாக‌ குறை சொல்ல‌லாம் ஆனால் கிறிஸ்துவை நீங்க‌ள் குறை கூற‌ முடியாது, அத‌ற்கென்ற‌ த‌குதி யாருக்கும் இல்லை என்ப‌து தான் உண்மை.

க‌ட்டுரை ஆசிரிய‌ர் ஒரு வேடிக்கையான‌ க‌ருத்தை முன்வைக்கிறார், சிலுவையில் தொங்கும் ச‌ரீர‌த்தை வ‌ண‌ங்குவ‌தால் துன்ப‌மே மிஞ்சுமாம். ஆமாம் சிலுவையில் தொங்கும் இயேசுவை மாத்திர‌ம் அல்ல‌, சிலுவையையே வ‌ணங்க‌க்கூடாது என்ப‌துதான் உண்மை, கிறிஸ்த‌வ‌ வேத‌ம் க‌ற்பிப்ப‌தும் ச‌ர்வ‌வ‌ல்ல‌ தேவ‌னுக்கு சுரூப‌த்தையாவ‌து விக்கிர‌க‌த்தையாவ‌து உண்டாக்க‌க்கூடாது என்ப‌தே, என‌வே க‌ட்டுரை ஆசிரிய‌ர் சொல்வ‌து ச‌ரிதான். இயேசுவுக்கு நிக‌ராக‌ எ ந்த‌ ஒரு விக்கிர‌க‌த்தையும் வைக்க‌க்கூடாது என்ப‌து தான் உண்மை. அப்புற‌ம் ஏன் குருசுக‌ள் சிலுவைக‌ள்....

புற‌ மார்க்கத்தினரை ஒத்து (கன்வின்ஸ் செய்யும் பொருட்டு)சிலைக‌ளையும் சிலுவையில் தொங்கும் கிறிஸ்துவையும் வ‌ண‌க்கத்திற்குரிய‌ பொருளாக வைத்த‌தால் எவ்வ‌ள‌வு எதிர்ம‌றையான‌ விளைவுக‌ளை உண்டாக்குகிற‌து என்ப‌தை ச‌பை த‌லைவ‌ர்க‌ள் உண‌ர‌வேண்டும். யாரையும் அவ‌ர்க‌ளுடைய‌ வ‌ழியில் சென்று க‌ன்வின்ஸ் செய்ய‌வேண்டாம், வேத‌ம் கூறும் வ‌ழியிலே ந‌ம‌து வ‌ண‌க்க‌ முறைக‌ள் இருன்தால் எவ்வ‌ள‌வு ந‌ன்றாக‌ இருக்கும். நாம் ந‌ம‌து வ‌ழியிலேயே நிற்போம்.

கொடூர‌மாக‌ கொலை செய்ய‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் ஆவி அலையுமாம் அத‌னால் அவ்வாறு கொலை செய்ய‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளை ச‌மாதான‌ப்ப‌டுத்த‌ சிறுகோயில் க‌ட்டி ப‌டைய‌ல் வைத்து வ‌ழிப‌டுவார்க‌ளாம். எதை எதோடு ச‌ம்ப‌ன்த‌ப்ப‌டுத்துகிறார் பாருங்க‌ள், இது ஏதோ ஒரு அர‌சிய‌ல் கொலையோ அல்ல‌து ஒரு சாதார‌ண‌ ம‌னித‌னின் ம‌ர‌ண‌மோ அல்ல‌, இயேசுவின் ம‌ர‌ண‌ம் உல‌க‌த்தின் பாவ‌த்திற்காக‌ நிவார‌ண‌ ப‌லியாக‌ செலுத்த‌ப்ப‌ட்ட‌து. கிறிஸ்தவர்கள் உயிர்தெழுன்த‌ இயேசுவை வ‌ண‌ங்குவ‌தில்லையாம், வியாகுல‌ப்ப‌டும் இயேசுவை வண‌ங்குவ‌தில்லையாம், சிலுவையில் அகோர‌மாக‌ தொங்கும் இயேசுவை தான் வ‌ண‌ங்குகிறார்க‌ளாம். இயேசுவின் பாவ‌ மீட்பிற்கான‌ ஞாப‌கார்த்த‌மே சிலுவை அடையாள‌மேய‌ன்றி சிலுவையோ அல்ல‌து சிலுவையில் தொங்கும் இயேசு சுரூப‌த்தையோ வ‌ண‌ங்குவ‌து கிடையாது, ஒருவேளை அப்ப‌டி இருக்குமானால் அது த‌வ‌றுதான். ச‌ரி அப்ப‌டி பார்த்தால் காலில் அம்பு எய்து கொலை செய்ய‌ப்ப‌ட்ட‌ கிருஷ்ண‌ரையோ அல்ல‌து ஆற்றில் மூழ்கி ம‌ரித்த‌ ராம‌னையோ நீங்க‌ள் ஏன் வ‌ண‌ங்குகிறீர்க‌ள்?

சிலுவைப்போர்க‌ள், இன்குவிசிஷ‌ன்க‌ள் எனும் ம‌த‌ விசார‌ணைக‌ள் போன்ற‌வை என்த‌ விதமான‌ விளைவுக‌ளை உண்டாக்குகிர‌து பாருங்க‌ள். அன்பினால் சுவிஷேஷ‌ம் அறிவிக்காம‌ல் ப‌ட்ட‌ய‌த்தை ந‌ம்பிய‌த‌ன் ப‌ல‌ன் இதுதான்.

க‌ட்டுரை ஆசிரிய‌ர் ஒன்றை புரிந்துகொள்ள‌வேண்டும், நீங்க‌ள் கூறும் சீர்கேடுக‌ள் எல்லா ம‌த‌த்திலும் தான் இருக்கிற‌து, இங்கு ம‌டாதிப‌திக‌ள் ம‌ற்றும் பூசாரிக‌ள் எல்லாரும் நேர்மையான‌வ‌ர்க‌ளாக‌ இரு ந்திருக்கிறார்க‌ளா. த‌வ‌று செய்த‌ அனைவ‌ரும் த‌ண்டிக்க‌ப்ப‌ட்டிருக்கிறார்க‌ளா, ஒரு கொலை வ‌ழ‌க்கில் எத்த‌னை சாட்சிக‌ள் ப‌ல்டிய‌டித்தார்க‌ள் என்ப‌து தெரியாத‌தா. இயேசுவை நோக்கி குற்ற‌ம் சாட்ட‌ துணியாத‌வ‌ர்க‌ள் கிறிஸ்த‌வ‌ர்க‌ளையும், பாதிரியார்க‌ளை குறை கூறித்திரிகிறார்க‌ள்.

சிலுவையை ப‌ற்றிய‌ உப‌தேச‌ம் கெட்டுப்போகிற‌வ‌ர்க‌ளுக்கு பைத்திய‌மாயிருக்கிற‌து, இர‌ட்சிக்க‌ப்ப‌டுகிற‌வ‌ர்க‌ளுக்கோ தேவ‌ ப‌ல‌னாயிருக்கிற‌து. இந்த‌ போத‌னை ப‌ல‌ருக்கு இட‌ற‌ல் உண்டாக்க‌த்தான் செய்யும். ம‌ன‌மேட்டிமை, அக‌ம்பாவ‌ம் போன்ற‌ எண்ண‌ம் கொண்ட‌வ‌ர்க‌ளுக்கு இது நிச்ச‌ய‌ம் இட‌ற‌ல் தான்.இயேசுவை வ‌ண‌ங்குவ‌தை குறித்து இவ்வ‌ள‌வு விலாவ‌ரி க‌ட்டுரை எழுதுப‌வ‌ர் நீங்க‌ள் வ‌ண‌ங்கும் தெய்வ‌ங்க‌ளுக்கு வ‌ண‌க்க‌த்திற்குரிய‌ த‌ன்மை இருக்கிற‌தா என‌ யோசித்து பாருங்க‌ள். இத‌ற்கு மேல் எழுத‌ எவ்வ‌ள‌வோ இருக்கிற‌து ஒவ்வொன்றையும் எழுதி உங்க‌ளை காய‌ப்ப‌டுத்த‌ விரும்ப‌வில்லை.


http://www.tamilhindu.com/2011/04/should-hindus-worship-jesus/



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
RE: இந்துக்களே, உங்களுக்கு இந்த கேள்விகள் எழவில்லையா??
Permalink  
 


 

சகோ. அலெக்ஸ்,
    ஊக்கத்திற்கு மிக்க நன்றி, கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.
கிறிஸ்துவில்,
அசோக்
 
 இந்து மதம்தான் உலக மதம் என்று நினைக்கும் இந்துக்களே,
        இந்து மதம் உலக மதம் என்றால், ஏன் உங்கள் தெய்வங்கள் இந்தியாவை விட்டு வெளியே எங்கும் அவதரிக்க வில்லை? உங்கள் ஒவ்வொரு அவதாரத்தின் நோக்கமும் தீமையை ஒழிப்பது என்றால், இந்தியாவில்தான் அதிக தீமை இருந்ததா?
 நல்லா யோசிங்க நண்பர்களே, உங்கள் புராணகள் எல்லாம் யாரோ குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டியவர்களின் விபரீத கற்பனை என்று இன்னுமா புறியலை...


__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 14
Date:
இந்துக்களே, உங்களுக்கு இந்த கேள்விகள் எழவில்லையா??
Permalink  
 


dear ashok in christ

அருமையான பதில்கள் , உண்மையாகவே பல இந்து சகோதர்களின் கண்களை உங்கள் வார்த்தைகள் திறந்த்திருக்கும் . உங்கள் கிறிஸ்துவின் பணி

தொடர வாழ்த்துக்கள்


-- Edited by jesus_my_love on Tuesday 26th of April 2011 10:49:08 PM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

//அதுபோல, பக்குவமடையாத ஜீவாத்மாக்களுக்கு கீதை பற்றி உபதேசம் புரிவது சரி வராது. இதைத் தான் கண்ணன் கூறுகிறான்.//
அதாவது, உங்கள் கீதை யாரையும் பக்குவப்படுத்தாது என்கிறீர்கள். பக்குவப்பட்டவனுக்கு மட்டும்தான் கீதையா? பக்குவப்பட்டவனுக்கு பாடம் எதற்கு?
இந்த வரிகள், பக்குவப்பட்டவனுக்கு புரியும்.
எங்கள் பரிசுத்த வேதம், அதை படிப்பவனை, படித்து நடப்பவனை, பக்குவப்படுத்துவது மட்டுமன்றி பரிசுத்தமும் படுத்தும்.
 
//இன்னொரு விதமாக, “வியாதி வந்து படுத்திருப்பவனுக்குச் சக்கரைப் பொங்கல் கொடுக்கக் கூடாது (அவனுக்குத் தேவை மருந்து). கொடுத்தால் அவனுக்கு அது ஒவ்வாது.” — இதைத் தான் கண்ணன் சொல்கிறான்.//
கீதை சர்க்கரை பொங்கலா? பார்த்து அளவா சாப்பிடுங்க.
சுத்தமான ஞானப்பாலாகிய பரிசுத்த வேதம், நோய் கொண்ட ஆத்துமாவுக்கு மருந்தும் கூட.
 


-- Edited by Ashokkumar on Wednesday 27th of April 2011 04:18:49 PM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: இந்துக்களே, உங்களுக்கு இந்த கேள்விகள் எழவில்லையா??
Permalink  
 


 

Chillsam:

//முக்தி என்றால் என்ன,சித்தி பெறுதல் என்றால் என்ன என்பதை முதலில் விளக்கிவிட்டு...//

Kandarvan:

// உங்களுக்கெல்லாம் விளக்கக் கூடாது என்று கண்ணன் சொல்லியிருக்கிறார்:

“இதை எப்போதும் தவமிலாதோனுக்கும், பக்தியில்லாதோனுக்கும், கேட்க விரும்பாதோனுக்கும் என்பால் பொறாமையுடையோனுக்கும் சொல்லாதே.”

“இந்தப் பரம ரகசியத்தை என் பக்தர்களிடையே சொல்லுவோன், என்னிடத்தே பரம பக்தி செலுத்தி என்னையே எய்துவான். ஐயமில்லை.” (கீதை 18.67-68) //

// உங்களுக்கெல்லாம் விளக்கக் கூடாது என்று கண்ணன் சொல்லியிருக்கிறார்:

“இதை எப்போதும் தவமிலாதோனுக்கும், பக்தியில்லாதோனுக்கும், கேட்க விரும்பாதோனுக்கும் என்பால் பொறாமையுடையோனுக்கும் சொல்லாதே.”

“இந்தப் பரம ரகசியத்தை என் பக்தர்களிடையே சொல்லுவோன், என்னிடத்தே பரம பக்தி செலுத்தி என்னையே எய்துவான். ஐயமில்லை.”

(கீதை 18.67-68) //

அழகான அற்புதமான ஆர்ப்பாட்டமான இந்த வரிகளுக்காக கந்தர்வன் அவர்களுக்கு நன்றி; இப்போது புரிகிறது,பிரச்சினை எங்கிருந்து ஆரம்பித்தது; அறிவுக்கண்ணைப் பிடுங்கிப்போட்டுவிட்டு கண்ணே கண்ணாக கண்ணனை ஏற்றுக்கொண்டு வந்தால் கண்ணன் நமக்கு கண்ணாக விளங்குவான் என்கிறீர்கள்.

ஆனால் இறைமகன் இயேசுவோ கண் இல்லாதவனுக்கும் ஒளியாக விளங்கினார்;அவர் பரம்பொருளிடம் இருந்த ஒன்றையும் மறைக்காமல் விளம்பினார்;அவர் சுத்த கண்ணன் என்றும் புகழப்பட்டார்.

நீங்களே சொல்லுங்களேன், மனுக்குலம் ஈடேற சரியான வழியைக் காட்டுவது சுத்தக்கண்ணனா, மாயக்கண்ணனா,என்று..!

இயேசு மரித்தவர் மட்டுமல்ல, மீண்டும் உயிரோடு எழுந்தவராக்கும்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

///ஆனால், கிறித்தவத்தின் பரமகுருமார்களாகிய...///

நண்பர் கந்தர்வன் அவர்களே,
நாங்கள் கிறித்தவ பின்னணியிலிருந்து எழுதும் ஒரே காரணத்தினால் எந்த கருத்தையும் சொல்லுவதற்கோ கேள்வி கேட்பதற்கோ அருகதையற்றவர்களாகிவிட்டோமா?

எந்தவொரு பின்னூட்டமிட்டாலும் அதனை கிறித்தவ இந்து விவாதமாக மாற்ற முயற்சித்து எங்களை தூஷிக்கவே முந்தி நிற்பது கேவலமாக இருக்கிறது.உங்களிடம் எந்த அடிப்படையும் இல்லாத ஒரு மார்க்கம் இருக்கும்போதே இவ்வளவு ஆணவம் என்றால் உங்கள் மார்க்கம் ரூபிக்கப்பட்டதாக இருக்குமானால் என்ன செய்வீர்களோ..?

மக்கள் சேவை செய்வதால் மட்டுமே ஒருவன் மகானாக முடியும் என்றால் இன்னும் பகவானாக முடியும் என்றால் பெரியாரும் பகவான் தானே...அவரை ஏன் வணங்கவில்லை, நீங்கள்..?

சித்துவேலைகளும் மோசடிகளும் செய்து சொத்து சேர்த்து அதன்மூலம் சேவை செய்து புகழ்பெறுவதுதான் இந்து மார்க்கமா.?

முக்தி என்றால் என்ன,சித்தி பெறுதல் என்றால் என்ன என்பதை முதலில் விளக்கிவிட்டு கிறித்தவத்தைக் குறித்து எழுதப்பாருங்கள்...யூதாஸைக் கழுவிகுடித்த ஆபிரகாமுக்கு எச்சரிக்கை..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Trichy:-

// பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா என்று பலராலும் வணங்கப் பட்டு வந்த திரு. சாய்  பாபா மரணம் அடைந்து விட்டார் //

பகவான் மரணமடைந்துவிட்டார் எனும் கூற்று விஷமத்தனமானது;அது பகவானுக்கே பெருத்த அவமானமாகும்;அவர் இன்னும் சித்தியடைந்து விட்டதாகவும் முக்தியடைந்துவிட்டதாகவும் பல்வேறு குழப்பமான கூற்றுகள் வெளிவந்துகொண்டிருக்கிறது;இவையெல்லாம் ஒன்றை மட்டும் தெளிவாக்குகிறது; எந்தவொரு இந்துவுக்கும் மரணத்தைக் குறித்தும் மறுமையைக் குறித்தும் சரியான பார்வையில்லை; மூடநம்பிக்கைகளை ஒழிக்க நினைக்கும் திருச்சிக்காரனே பெரிய மனது பண்ணி இவற்றுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டவேண்டும்;தேள் கடிப்பதால் ஒருவன் இன்னொருவனாக முக்தியடைந்துவிடமுடியுமா? அல்லது இதுவரை சித்திபெற்றிராத ஒருவர் எப்படி 40 வருடத்துக்கு மேலாக அனைவருக்கும் அருள் பாலித்தார் என்பதெல்லாம் சாமான்யனுடைய ஞானத்துக்கு எட்டாத சிக்கலான கேள்விகளாகும்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

நண்பர்களே,
    நாம் திருசிக்காரனை பற்றி எழுதியதை அவர் தனது தளத்திலும் பதித்துள்ளார். தன் கூட்டாளி அசிங்கப்பட கூடாது என்று கந்தர்வன் அடக்கிவாசிக்கிறார்.
   மேலும், இப்போது சிவனடியான் என்றொருவர், விஷ்ணுவிற்கு வக்காலத்து வாங்குகிறார். கீழே அவரது கருத்தை பாருங்கள். அதற்க்கு கீழே, நமது பதிலும் உண்டு.
 
sivanadiyaan says:

SATHESH says:
2:07 பிற்பகல் இல் செப்டம்பர் 15, 2010
//Jalandara was married to Tulasi devi and drew strength from her purity and chastity. So firm was her chastity that even Lord Shiva could not defeat Jalandara in battle and all the demigods went to Lord Vishnu for help.

At this time, Lord Vishnu went to Tulasi devi assuming the form of her husband, Jalandara. When Tulasi devi greeted Him, thinking Him to be her husband, her chastity was momentarily broken. Taking advantage of this the demigods killed Jalandara. //
http://www.salagram.net/parishad95.htm

இந்த தளத்தில் விஸ்ணு கற்பழித்ததாக கூறவில்லை.

நீங்கள் விக்கிபிடியாவை ஆதாரமாக கொண்டு விஷ்ணுவை துற்றவேண்டாம். பத்ம புராணத்தில் நீங்கள் குறிப்பிடும் நிகழ்வு எந்த பகுதியில் உள்ளது என்று அந்த வரிகளுடன் கூறவும்.
நீங்கள் எப்போதும் நீங்கள் கேட்கும் கேள்வியை மட்டும் சிலசம் தளத்தில் போட்டு மகிழ்வது எப்போதும் உங்களுக்கும் சில்சமுக்கும் வழக்கம்.அதற்கு கீழே நான் கொடுத்த பதிலை நீங்கள் கவனிக்க வில்லையா? சிலசம் தளம் போல வேறு பல தளங்கள் இந்துக்களை இந்து புராணங்களை திரித்து கூறுவதற்கு உள்ளன அவற்றில் ஒன்றிலுள்ள திரிப்புகளை கொண்டு வந்து கொட்டி விட்டு அதற்கு பின் வரும் பதில்களை கண்டுகொள்ளாமல் மீண்டும் விஸ்ணு கற்பழித்தார் என்றே கூவி கொண்டிருந்தாள் என்ன அர்த்தம்.
மேலும் பிரமாண்ட புராணத்திலும் பத்ம புராணத்திலும் அய்யப்ப சரிதம் உள்ளதாக விக்கியில் மேற்கோள் உள்ளதாக கூறுகிறீர்கள் இரண்டையும் தேடிப்பார்த்தும் ஐயப்பனின் பிறப்பு பற்றி அவற்றில் எதுவும் கிடைக்கவில்லை. மீண்டும் இந்த கழிசடை விக்கிபிடியாவை அது போன்ற பிற கற்பனாபிடியாவை ஆதாராமாக வைத்து கொண்டு சிவனையும் விஷ்ணுவையும் பற்றி இல்லாத கட்டுகதைகளை அள்ளி விடாதீர்கள்

Ashok kumar Ganesan Says:
 
 ஒருவனுடைய மனைவி கற்ப்புடையவலாய்  இருந்தால், அதன் மூலம் யுத்த வலிமை அடைய முடியுமா?
அப்படியே அடைய முடிந்தாலும், பார்வதியும், லட்சுமியும் கற்பிழந்தவர்களா? (அவர்கள் கற்புடன் இருந்தால் அதன் மூலம் சிவனும், விஷ்ணுவும் ஜலந்தரனை விட பலம் பெற்றிருப்பார்களே).
மேலும், விஷ்ணு பண்ணின காரியம் இப்போ நடந்திருந்தால், சன் டிவி யில், நித்யானந்தா மாதிரி வந்திருப்பார்.
 
சரி, நாம் சிவனடியான் ரூட்டுக்கே போனாலும், அடுத்தவன் வீட்டுக்குள், ஒரு பெண்ணின் முன் அவள் கணவன் உருவில் எதற்க்காக ஒருவன் போகவேண்டும்? உங்க வீட்டுக்கு ஒருத்தன் அப்படி வந்தால் செருப்பால அடிக்க மாட்டீங்களா?
 
இதை விட காமெடி, தன் கணவன் ரூபத்தில் வந்த விஷ்ணுவை "greet " செய்தவுடனே, துளசியின் கற்ப்பு பரிபோனதாம்.
யோவ், உங்களுக்கெல்லாம் கற்ப்புனா என்னான்னு தெரியுமா? இப்படியெல்லாமா கற்ப்பு பறிபோகும்?
அப்படியே வைத்துகொண்டாலும் துளசியின் கற்ப்பு குறைவுக்கு விஷ்ணுதானே காரணம்.
இதில் இன்னொரு காமெடி என்னவென்றால், இவர்கள் கூற்றுப்படி, சீதை கற்ப்பு குறைந்தவள். எப்படி என்றால், சீதை அசோகவனத்தில் இருக்கும் போது, அவளை அடைய ராவணன், ராமன் உருவம் எடுத்து வந்தானாம், சீதையும் வந்தது ராமனே என்று நம்பினாள் (அப்போ சிவனடியானின் துளசி கதை லாஜிக் படி சீதை கற்ப்பு போனது தானே?), ஆனால், ராவணன், ராமன் உருவத்தில் இருந்ததால் தவறு செய்ய முடியலையாம்.
 
நண்பர்களே, நான் இந்து தெய்வங்களை பற்றி அவதூறாக எழுதுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். அவர்களை தூற்றி நான் சந்தோசப்படுவது போல தெரியலாம். ஆனால், உண்மை என்னவென்றால், இந்துத்துவ கோட்பாடு, இந்து கடவுள்கள், எல்லாம் பொய், என்பதற்கான உதாரணங்களே இவைகள். இந்துத்துவத்தில், உண்மையோ, லாஜிகோ, இல்லவே இல்லை. ஒரு கதையில் சரியாய் தெரியும் கோட்பாடு, இன்னொரு கதைக்கு தவறாகும்.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
இந்துக்களே, உங்களுக்கு இந்த கேள்விகள் எழவில்லையா??
Permalink  
 


இப்போது நாம் அவர்களை கவனிக்கிறோம் என்று தெரிந்துவுடன், உண்மையை புதைத்துவிட்டு, இந்த போலி கொள்கைவாதிகள் கட்டித்தழுவிக்கொள்வார்கள். வேண்டுமானால் பாருங்களேன்.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

இந்துத்துவம் பற்றி தெரியாத இந்துத்துவவாதி திருச்சிக்காரன் (பொய்களில் வல்லவர்)
நண்பர்களே,
    சிலகாலம் முன்பு, திருச்சிக்காரன் தலத்தில் "மறுபிறப்பு கொள்கை" எவ்வளவு நியாயமானது, அறிவியல் ரீதியானது என்றெல்லாம் பிதற்றி  இருந்தார்.  சில ஜால்ராக்களும் அவருக்கு "ஆமாஞ்சாமி" போட்டார்கள். இதற்கிடையில் ஒருவர், திருச்சிக்காரனுக்கு எல்லாம் தெரியும்  என்று  நம்பிக்கொண்டு,  நம் தளத்தில் அந்த சமயத்தில் நாம் வெளியிட்டிருந்த  "இந்துக்களே, உங்களுக்கு இந்த கேள்விகள் எழவில்லையா?? " என்ற கட்டுரையை காட்டி மஹாவிஷ்ணுவை இந்த கிறிஸ்துவர்கள் கேட்டவன் என்று கூறி, மேலும் அவர் துளசியை கற்பழித்தார் என்று சொல்கிறார்களே,இதற்கு நீங்கள்தான் விளக்கம் கொடுக்கவேண்டும் என்று கேட்க . திருச்சிக்காரனும், தன் வழக்கமான பாணியில் மொக்கையாய், தான்தொன்றிதனமாய், இந்துத்துவத்திற்கு  சம்பந்தமே  இல்லாமல் பதிலளித்தார்.அவர் செய்வது விதண்டாவாதம் என்று புரியவைக்க நாம் எவ்வளவோ  முயன்றோம், வழக்கம் போல் அவர் அறிவுக்கு ஏறவேயில்லை. ஏதோ,நமக்கு இந்துத்துவம் பற்றி ஒன்றும் தெரியாதது போலவும் (நமக்கு கொஞ்சம் தெரியும்ங்க), அவருக்கு அனைத்தும் அத்துபடி போலவும் (பொய்களை வைத்து ) வாதாடினார். நமக்கு விதண்டாவாதம்  பிடிக்காத  காரணத்தால், அவற்றை விட்டுவிட்டோம்.

   இப்போது இன்னொரு இந்துத்துவவாதியாகிய அவர் நண்பர் கந்தர்வன். திருச்சிக்காரனை பிடித்து எகிறுகிறார்.திருச்சிக்காரன் ஒரு புளுகு மூட்டை எனவும், தான் ஒன்றும் கற்றறியாதவர் என்றும், நிரூபிக்கிறார். எந்தவித உண்மையும் இல்லாமல் எப்படி திரும்ப திரும்ப ஒன்றையே கூறி, விவாதங்களை விதண்டாவாதமாக்குகிறார் என்று பாருங்கள்.

    இப்போது, திருச்சிக்காரனுக்கு அவர் நண்பர் கந்தர்வன் கொடுத்த குட்டை பார்க்கலாம், அதன் கீழ், இந்த குட்டை வாங்க திருச்சிக்காரன் என்ன செய்தார் என்றும் கொடுக்கப்பட்டுள்ளது.
 

திருச்சிக்காரரே,

// இந்த விஷ்ணு அல்லது நாராயணன் என்பவர் இந்து மதத்தின் முழு முதற் கடவுள் கடவுள் எனக் கருதப் பட இயலாது என்பதையும் நாம் ஆராய்ச்சின் வாயிலாக அறிகிறோம். இந்து மத ஸ்ருதிகளில் இந்து மத ஸ்ருதிகளில் கடவுளாக சொல்லப் படும் கடவுள் புருஷன் , புருஷோத்தமன் என்று சொல்லப் படுபவர் முழு வலிமையும் உடையவராக , எல்லாவற்றையும் தன்னிலே தாங்கியவராக எல்லாவற்றுக்குள்ளும் வூடுருவி இருக்கும் கடவுளாக சொல்லப் படுகிறார். //

மேற்கண்ட கொடுமையை இன்றைக்குத் தான் பார்க்க நேர்ந்தது.

“நாராயண பரம் பிரம்மா தத்வம் நாராயண பர:”, “விச்வம் நாராயணம் தேவம் அக்ஷரம் பரமம் ப்ரபும்”, “தத் விஷ்ணோ: பரமம் பதம்” முதலான சுருதி வாக்கியங்களைக் கேட்டிருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டீர்கள்.

புருஷோத்தமன் நாராயணன் அன்றி வேறு யார்? சங்கரருடைய கௌடபாதீய (மாண்டூக்ய) காரிகா பாஷ்யத்தை எல்லாம் நீங்கள் படித்திருப்பீரா என்பது தெரியவில்லை. அதில் நான்காம் அத்தியாயத்தின் தொடக்கத்தில் உள்ள மங்கள சுலோகத்தில் “த்விபதாம் வரம்” என்று வருவதை “புருஷோத்தமன்” என்று சங்கரர் பாஷ்யம் செய்து, “நாராயணன் என்ற பெயரை உடைய கடவுள்” என்று அறுதியிடுகிறார்.

“ஹரிர் யதைக: புருஷோத்தம ஸ்ம்ரிதௌ” என்று ரகுவம்சத்தில் காளிதாசனும் கூறுகிறான். இதற்கு அர்த்தம், “ஹரி ஒருவனே புருஷோத்தமன் என்று சொல்லப்படுகிறான்” என்பது. இதையெல்லாம் கண்ணிருந்தும் காணாமல் இப்படி எழுதிகிறீரே! அத்துடன் ஒருபக்கம் சமரசம் போதித்துவிட்டு இன்னொருபக்கம் “நாராயணன் முழுமுதற் கடவுளாகக் கருதமுடியாது” என்று எழுதலாமா?

// ஆனால் நாராயணர் தான் இராமராகவும், கிரிஷ்ணராகவும் இன்னும் எல்லா அவதாரமாகவும் வந்தார் எனக் கருத முடியாது. பகவத் கீதையில் அப்படிக் குறிப்பிடப் படவில்லை.//

சுத்தம்! அர்ஜுனன் கிருஷ்ணனை “விஷ்ணு”, “கேசவன்”, “ஹரி”, “அச்யுதன்” என்றெல்லாம் கூறுகிறார். சஞ்சயரும் கிருஷ்ணனை விஷ்ணு என்று தான் அடையாளம் காட்டியிருக்கிறார். ஆதி சங்கரரும் கீதா பாஷ்யத்தில் கிருஷ்ணரை “ஆதி கர்த்தா நாராயணன் எனப்படும் விஷ்ணு” என்று தான் அடையாளம் காட்டியிருக்கிறார். இதெல்லாம் தெரியாது போலும்.

அது சரி, பகவத் கீதை மகாபாரதத்தின் பகுதி தானே? மகாபாரதத்தில் எத்தனை இடங்களில் நாராயணன் தான் கிருஷ்ணனாக அவதரித்தான் என்று கூறப்பட்டிருக்கிறார் என்று தெரியுமா?

ராமாயணத்தில் வால்மீகி மிகத் தெளிவாக ராமன் விஷ்ணுவின் அவதாரமே என்று கூறுகிறார் (பால காண்டம், யுத்த காண்டம் மட்டுமல்ல. அயோத்தியா அகண்டத்திலும் உண்டு). கம்பரைக் கேட்கவே வேண்டாம், அவர் காவியம் முழுவதிலும் திருமால்/நாராயணன்/விஷ்ணு தான் ராமனாகவும் பிறந்தார் என்று கூறியுள்ளார்.

சங்க இலக்கியங்களிலும் திருமால் தான் கண்ணனாக அவதரித்தார் என்று வருகிறது. சிலப்பதிகாரத்திலும்,

மூ-உலகும் ஈர் அடியான் முறை நிரம்பாவகை முடியத்
தாவிய சேவடி சேப்ப, தம்பியொடும் கான் போந்து,
சேர அரணும் போர் மடிய, தொல் இலங்கை கட்டு அழித்த
சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே?
திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே?
பெரியவனை; மாயவனை; பேர் உலகம் எல்லாம்
விரி கமல உந்தி உடை விண்ணவனை; கண்ணும்,
திருவடியும், கையும், திரு வாயும், செய்ய
கரியவனை; காணாத கண் என்ன கண்ணே?
கண் இமைத்துக் காண்பார்-தம் கண் என்ன கண்ணே?
மடம் தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை; நூற்றுவர்பால் நால் திசையும் போற்ற,
படர்ந்து ஆரணம் முழங்க, பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை; ஏத்தாத நா என்ன நாவே?
‘நாராயணா!’ என்னா நா என்ன நாவே?

என்று வருகிறதை நீங்கள் பார்த்துள்ளீர்களா?

எந்த கவியும், எந்த பாஷ்யகாரரும், எந்த ஆச்சாரியாரும் எங்கு தேடினாலும் “இராமனும் கண்ணனும் விஷ்ணுவின் அவதாரமே” என்பதைக் கூறாமல் விடுவதில்லை. நம் நாட்டில் எந்த இலக்கியம், சிற்பம் முதலியனவற்றை எடுத்துக்கொண்டாலும் அதில் நாராயணன் தான் கண்ணனாகவும் இராமனாகவும் அவதரித்ததாகவும் உள்ளது.

இதை எல்லாம் காணாமல் ஏதோ “ஆராய்ச்சி” செய்கிறேன் என்று கண்ணனையும் இராமனையும் விஷ்ணு/நாராயணரின் அவதாரம் அல்ல என்று கூறுவது எவ்வளவு பேதைமை!

அன்புக்குரிய திரு. கந்தர்வன் அவர்களே,

இந்துக்களை பொருத்தவரையில் காளி, துர்க்கை, பாலாஜி, முருகன், ஐய்யப்பன், விநாயகர் … இப்படி அன்புடன் வழிபடும் தெய்வங்கள் உண்டு. இதிலே பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மூவரில் விஷ்ணு, சிவன் ஆகியவர் சிறப்பாக வழி படப் படுகின்றனர்.

இந்த உலகிலே தன்னை கடவுள் என அறிவித்த்துக் கொண்ட ஒரே ஒருவராக கண்ணன் இருக்கிறார். தானே பல அவதாரங்களை எடுப்பதாக அவர் சொல்லி விஸ்வ ரூபம் காட்டியதாக சொல்லியதை எல்லாம் நீங்கள் அறிந்து இருக்கிறீர்கள்.

இந்த உலகிலே தன்னை கடவுள் என அறிவித்துக் கொண்ட ஒரே ஒருவராக கண்ணன் இருக்கிறார். தானே பல அவதாரங்களை எடு ப்பதாக அவர் சொல்லி விஸ்வ ரூபம் காட்டியதாக சொல்லியதை எல்லாம் நீங்கள் அறிந்து இருக்கிறீர்கள். எந்த தெய்வத்தையும் நாம் இகழவில்லை. விஷ்ணு சந்நிதியில் நீந்கள் ஒரு அங்க பிரதக்ஷிணம் செய்தால் நான் இரண்டு முறை செய்ய தயார் என்று முன்பே சொல்லி இருக்கிரோம்.

மேலும் கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்று ஆராயவும், இல்லை என மறு த்து சொல்வதையும் இந்து மதம் தடுக்கவில்லை.

திருச்சிக்காரன் அவர்களே,

நான் மதநல்லிக்கத்திற்கோ ஒற்றுமைக்கோ எதிராக ஒன்றும் சொல்லவில்லை. நீங்கள் கூறிய இரண்டு (மன்னிக்கவும் – அபத்தமான, உண்மையற்ற) செய்திகளைத் தான் எதிர்க்கிறேன்.

// இந்த விஷ்ணு அல்லது நாராயணன் என்பவர் இந்து மதத்தின் முழு முதற் கடவுள் கடவுள் எனக் கருதப் பட இயலாது என்பதையும் நாம் ஆராய்ச்சின் வாயிலாக அறிகிறோம். இந்து மத ஸ்ருதிகளில் இந்து மத ஸ்ருதிகளில் கடவுளாக சொல்லப் படும் கடவுள் புருஷன் , புருஷோத்தமன் என்று சொல்லப் படுபவர் முழு வலிமையும் உடையவராக , எல்லாவற்றையும் தன்னிலே தாங்கியவராக எல்லாவற்றுக்குள்ளும் வூடுருவி இருக்கும் கடவுளாக சொல்லப் படுகிறார். //

// ஆனால் நாராயணர் தான் இராமராகவும், கிரிஷ்ணராகவும் இன்னும் எல்லா அவதாரமாகவும் வந்தார் எனக் கருத முடியாது. பகவத் கீதையில் அப்படிக் குறிப்பிடப் படவில்லை.//

இதைத் தான் வாபஸ் வாங்கிக்கொள்ளச் சொன்னேன்.

திரு. கந்தர்வன் அவர்களே, இந்த வாக்கு வாதம் தேவை இல்லாதது. இதை நாம் ஏற்க்கனவே விவாதித்த்து இருக்கிறூம்.

கிரிஷ்ணர் கீதையில் எந்த இடத் திலாவது நான் வைகுந்தத்தில் இருக்கிறேன் என்றோ, பாற்கடலில் மிதக்கிறேன் என்றோ சொன்னதாக நான் படித்த அளவில் இல்லை.

இராமரை பரப் பிரம்மத் தின் வடிவம் என்றே துளசி தாசர், சங்கரர், தியாகராஜர் ஆகியோர் பாடுகின்றனர். நம்மப் பொருத்த வரையில் நாம் எந்தக் கடவுளையும் இகழவில்லை. எந்தக் கடவுளையும் பார்க்கவும் இல்லை.

கடவுள் எந்று ஒருவர் இருந்தால் அவர் சீதையாக , அனுமனாாக, நளனாக , குகனாக வந்திருந்தால் அது அந்தக் கடவுளுக்கு தான் பெருமை. சீதை யோ, இலக்குவனோ, பரதனோ, அனுமனோ… கடவுளாக இருப்பதாக இருந்தால் அந்த கடவுள் பட்டததினால அவர் களுக்கு புதிய சிறப் போ, பெருமையோ இல்லை.

// கிரிஷ்ணர் கீதையில் எந்த இடத் திலாவது நான் வைகுந்தத்தில் இருக்கிறேன் என்றோ, பாற்கடலில் மிதக்கிறேன் என்றோ சொன்னதாக நான் படித்த அளவில் இல்லை.

திருச்சிக்காரரே,

கீதையை பிரமாணமாக எடுத்தால் மகாபாரதம் முழுவதையும் ஒத்துக் கொள்ள வேண்டும் – ஒத்துக் கொள்வீர் என்று நினைக்கிறேன்.

“ஏஷ நாராயண ஶ்ரீமான் க்ஷீரார்ணவ நிகேதன: |
நாகபர்யங்கம் உத்ஸ்ரிஜ்ய ஹி ஆகதோ மதுராம் புரீம் ||”

என்பது பகவத் கீதையை ஒரு பகுதியாகக்கொண்ட மகாபாரத சுலோகம். இதன் அர்தம், “இந்த ஶ்ரீமன் நாராயணன் பாற்கடலில் இருப்பவன். தன்னுடைய நாகப் படுக்கையை விட்டு மதுரா நகரத்திற்கு வந்துள்ளான்” என்பது. இதை இடைச்செருகல் என்று தள்ள முடியாது, ஏனென்றால் ராமானுஜர் கீதா பாஷ்யத்தில் இவ்வாக்கியத்தை மேற்கோளாக எடுத்துள்ளார்.

அத்துடன் கீதையின் முதல் அத்தியாயத்திலேயே அர்ஜுனன் கிருஷ்ணனை “மாதவன்” என்று அழைக்கிறான். கிருஷ்ணனுடைய சங்கு பாஞ்சஜன்யம் என்று அழைக்கப்படுகிறது. இதெல்லாம் பாற்கடல் விஷ்ணு இல்லாமல் வேறு யார்?

அன்புக்குரிய சகோதரர் திரு. கந்தர்வன் அவர்களே,

பகவத் கீதை என்றால் பகவானின் பாட்டு, பகவானின் குரல் என்று பொருள் என்கிறார்கள்.நீங்களோ வேறு யாரோ கிரீஷ்ணறை நாராயணனின் அவதாரம் எனக் கொண்டால், அப்படிக் கருதுவதற்க்கு உங்களுக்கு உரிமை உண்டு. சமததுவ வீரர், மஹா ஸ்ரீமன் இராமனுஜாருக்கு என் வணக்கங்கள்

 
The following were the old conversations, which led to the above discussion between Mr.Thrichy and Mr.Gandharvan
 
SATHESH says:

//விஷ்ணுவிற்கு துளசி பூஜை செய்கிற ஒவ்வொருத்தரும், ஒரு கற்பழிப்பை கொண்டாடுகிறார்கள். அதுவும், அந்த பெண்ணின் தவறு என்னவென்றால், அவள் விஷ்ணுவின் பக்தையாம், மேலும் மிகுந்த பக்தியுடன் இருந்தாளாம். //
ஒரு சின்ன வேண்டுகோள் துளசி பற்றி இப்படி ஒரு இழித்துரை தயவு செய்து இது சம்பந்தப்பட்ட புராண கதையை விளக்குங்கள்,இதனை பற்றி நான் அறிதிருக்கவில்லை.

இந்த‌ துள‌சி என்று சொல்ல‌ப் ப‌டுவ‌து நாம் ப‌ல‌ரும் அறிந்த‌ வ‌கையிலே ப‌ல‌ ம‌ருத்துவ‌ குண‌ ங்க‌ளை உடைய‌ ஒரு சிற‌ந்த‌ தாவ‌ர‌மே. அது பெண்ணாக‌ இருந்திருந்தால் இந்த‌ க‌ற‌ப்ப‌லிப்பு நிக‌ழ்வு உண்மையாக‌ இருந்திருந்தால் அதை செய்த‌வ‌ர் யார‌க‌ இருந்தாலும் மூர்த்தியாக‌ இருந்தாலும் ம‌னித‌னாக‌ இருந்தாலும் நாம் அதைக் க‌ண்டிக்கிறோம், எதிர்க்கிரோம்.ஆனால் உண்மையா என்று ஆராய‌ வேண்டும். க‌ட்ட‌ப் ப‌ஞ்சாய‌த்து தீர்ப்பு வ‌ழ‌ங்க‌ இய‌லாது. இவ‌ர்க‌ள் வேத‌த்திலே இந்த‌ நிக‌ழ்வு இருக்கிர‌து என்று சொல்கிரார்க‌ள். நாமும் ரிக், ய‌ஜுர், சாம‌, அத‌ர்வ‌ண‌ வேத‌ங்களில் தேடியும் கிடைக்க‌வில்லை. ப‌க‌வ‌த் கீதையிலும் இல்லை.

தெளிவாக‌ இந்த‌ அதிகார‌ம், இத்தனாவ‌து சொல் என்று குறிப்பிடாம‌ல் சும்மா பாட்டி வ‌டை சுட்டாங்க‌, காக்கா வ‌ந்த‌து என்ப‌து போல‌ ஜ‌லேந்திர‌ன் என்ரு ஒருவ‌ன் இருந்தானாம் என்று எழுதி உள்ள‌ன‌ர். என‌வே எங்கே இருக்கிற‌து என்ப‌தை தேடி நாம் ஆராய‌ வேண்டும். ஆனாலும் இது ஒரு முக்கிய‌ விட‌ய‌ம். நாம் நிச்ச‌ய‌ம் இது ப‌ற்றி விவாதிப்போம். விரைவில் க‌ட்டுரை வெளியிட‌ப் ப‌டும்.க‌ற்ப்ப‌லிப்பு த‌வறு செய்த‌வ‌ர் யாராக‌ இருந்தாலும் நாம் அதைக் கண்டிப்போம்.

Ashok kumar Ganesan says:

Padma purana is one of the major eigteen puranas of Hinduism. And the Padma purana talks about Tulsi (Vrinda) Story.

The below paragraph I copy and paste it from Wikipedia:

According to Hindu mythology, the Tulsi plant was a woman named Vrinda (Brinda), a synonym of Tulsi. She was married to the demon-king Jalandhar. Due to her piety and devotion to Vishnu, her husband became invincible. Even god Shiva, the destroyer in the Hindu Trinity could not defeat Jalandhar. So Shiva requested Vishnu – the preserver in the Trinity – to find a solution. Vishnu disguised himself as Jalandhar and violated Vrinda. Her chastity destroyed, Jalandhar was killed by Shiva. Vrinda cursed Vishnu to become black in colour and he would be separated from his wife. Thus, he was transformed into the black Shaligram stone and in his Rama avatar, his wife Sita was kidnapped by a demon-king and thus separated from him. Vrinda then burnt herself on her husband’s funeral pyre or immolated herself due to the shame. The gods or Vishnu transferred her soul to a plant, henceforth which was called as Tulsi. As per a blessing by Vishnu to marry Vrinda in her next birth, Vishnu in form of Shaligram – married Tulsi on Prabodhini Ekadashi. To commemorate this event, the ceremony of Tulsi Vivah is performed.[3][4][6]

//த‌வறு செய்த‌வ‌ர் யாராக‌ இருந்தாலும் நாம் அதைக் கண்டிப்போம்.//
Kandiyungal.

இந்து மதத்திலே இரண்டு வகையான நூல்கள உள்ளன. அவற்றை ஸ்ருதி என்றும் ஸ்ம்ருதி என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

இதிலே ஸ்ருதி என்பது உண்மைகளை விளக்கும் , ஆராயும் தத்துவ ஆராய்ச்சிப் பகுதி ஆகும். வேதங்களின் தத்துவ விளக்கப் பகுதிகளான உப நிடதங்கள், பகவத் கீதை ஆகியவை ஸ்ருதி எனப் படுகிறது. ரிக், யஜூர், சாம ,அதர்வண, வேதங்கள் நான்கும், கீதையும் ஸ்ருதி எனப் படுகிறது.

ஸ்மிருதி எனப் படுவது மேகதூதம், குமார சம்பவம் , இண்டிகா போன்ற பதிவுகள் ஆகும். இவற்றை எழுதியவர்கள் பெரும்பாலும் புலவர்கள் ஆவர். நீங்கள் குறிப்பிடும் பத்ம புராணமும் இந்த ஸ்மிருதி வகையை சேர்ந்ததே ஆகும்.

இதில் ஸ்ருதி என்பது அத்தாரிட்டியாக கருதப் படுகிறது. ஸ்ருதி என்பது அத்தாரிட்டியாக கருதப் படுகிறது. இதில் ஸ்மிருதி என்பது புலவர்களால தொகுக்கப் பட்டது. இந்து மதத்திலே இரண்டு வகையான நூல்கள உள்ளன. அவற்றை ஸ்ருதி என்றும் ஸ்ம்ருதி என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இதிலே ஸ்ருதி என்பது உண்மைகளை விளக்கும் , ஆராயும் தத்துவ ஆராய்ச்சிப் பகுதி ஆகும். வேதங்களின் தத்துவ விளக்கப் பகுதிகளான உப நிடதங்கள், பகவத் கீதை ஆகியவை ஸ்ருதி எனப் படுகிறது. ரிக், யஜூர், சாம ,அதர்வண, வேதங்கள் நான்கும், கீதையும் ஸ்ருதி எனப் படுகிறது. ஸ்மிருதி எனப் படுவது மேகதூதம், குமார சம்பவம் , இண்டிகா போன்ற பதிவுகள் ஆகும். இவற்றை எழுதியவர்கள் பெரும்பாலும் புலவர்கள் ஆவர். நீங்கள் குறிப்பிடும் பத்ம புராணமும் இந்த சிமிருதி வகையை சேர்ந்ததே ஆகும். ஸ்ருதி என்பது அத்தாரிட்டியாக கருதப் படுகிறது. இதில் ஸ்மிருதி என்பது புலவர்களால தொகுக்கப் பட்டது.

இந்த துளசி என்பது ஒரு தாவரம் ஆகும். அது பூசனைக்கு பயன் படுத்தப் படும் பொருள்களில் முதன்மை வகிக் கிறது. அது பல மருத்துவ குணங்களை உடையது. அது மிகவும் புனிதமாக கருதப் படுகிறது என்பதும் உண்மையே.

இப்போது நீங்கள் சொல்லும் படிக்கான விடயத்திற்கு வருவோம்.

பிருந்தா என்பவர் ஜலேந்திரன் என்பவற்றின் மனைவி என்றும், அவரின் கர்ப்பொழுக்க வலிமையால் ஜலேந்திரனை யாரும் வெல்ல முடியவில்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள். இதிலே ஜலேந்திரன் என்பவர் பலரையும் தொல்லைப் படுத்தி வந்ததால் அவரை வென்று அழிக்க வேண்டிய கட்டாயத்தில் விஷ்ணு அல்லது நாராயணன் என்று சொல்லப் படுபவர் இருந்ததாக சொல்லப் படுகிறது.

இதற்காக அவர் ஜலேந்திரன் போல வேடமிட்டு துளசியை ஏமாற்றிக் கரப்பளித்ததாக சொல்லப் படுவது உண்மையானால பரவாயில்ல வேறு என்ன பண்ணுவாரு பாவம் என்று விட்டு விட முடியாது. அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன், எதிர்க்கிறேன். அது ஒரு அநியாய வன்முறையே. அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன், எதிர்க்கிறேன். அது ஒரு அநியாய வன்முறையே.

இந்த விஷ்ணு அல்லது நாராயணன் என்பவர் இந்து மதத்தின் முழு முதற் கடவுள் கடவுள் எனக் கருதப் பட இயலாது என்பதையும் நாம் ஆராய்ச்சின் வாயிலாக அறிகிறோம். இந்து மத ஸ்ருதிகளில் இந்து மத ஸ்ருதிகளில் கடவுளாக சொல்லப் படும் கடவுள் புருஷன் , புருஷோத்தமன் என்று சொல்லப் படுபவர் முழு வலிமையும் உடையவராக , எல்லாவற்றையும் தன்னிலே தாங்கியவராக எல்லாவற்றுக்குள்ளும் வூடுருவி இருக்கும் கடவுளாக சொல்லப் படுகிறார். யாருக்கும் அஞ்ச வேண்டியவோ, வேடம் போடா வேண்டியவோ அவசியம் இல்லாத அளவுக்கு வலிமையும் முழு கண்ட்ரோலும் உள்ளவராகவே சொல்லப் படுகிறார். எல்லாமே அவராக இருப்பதாக சொல்லப் பட்டு உள்ளது. அவர் அவ்வப்போது (ஒவ்வொரு யுகத்திலும்) அவதாரங்கள் எடுப்பதாகவும் பகவத் கீதை சொல்கிறது.

(தொடரும்)

Ashok kumar Ganesan says:

அடுத்தவன் மனைவியை, அவள் புருஷனின் வேடமணிந்து, கற்பழித்து, அவளை தற்கொலைக்கு தூண்டியது பேய்தனமா? தெய்வீகமா? மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள் திருச்சிக்காரன்.

 
இதுல என்ன அண்ணனே மன சாட்சி, நாம் தான் தவறு என்று சொல்லி இருக்கிறோமே. நாம அது சரி என்று சொன்னால் தானே மனசாட்சியை கேட்க வேண்டும். நம்முடைய தெளிவான பதிலை ஏற்க்கனவே சொல்லி இருக்கிறோம். இந்த நிகழ்வு உண்மையாக இருந்திருக்குமானால், அது ஒரு தவறு, குற்றம், அதை நாம் ஒத்துக் கொள்ள முடியாது என்பதை திட்ட வட்டமாக தெரிவித்து விட்டோம்.

நம்மைப் பொறுத்தவரையில் கடவுள் தானே அவர் இனவாதம் செய்யலாம், இனப் படுகொலைக்கு திட்டம் தீட்டி செயல் படுத்தலாம், ஒரு இனத்துக்கு தான் முன்னுரிமை என்று சொல்லாலாம் , எல்லாம் சரிதான் என்று சொல்லுபவர் அல்ல நான். துளசியார் ஏமாற்றிக் கற்பழிக்கப் பட்டு இருந்தால் அது தவறுதான், அப்படி செய்தவர் மனிதராக இருந்தாலும், அரக்கராக இருந்தாலும், தேவராக இருந்தாலும் அது தவறுதான், வன்மையாகக் கண்டிக்கிறேன். உங்களுக்கு நான் சொல்லும் இன்னொரு தகவல் என்ன என்றால், இந்த நாராயணர் என்று சொல்லப் படுபவர் இந்து மதத்தின் முக்கியக் கடவுளாக வோ, ஆதி கடவுளாகவோ சொல்லப் பட்டதாக இல்லை. இந்துக்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் நாராயணர் முக்கியமாக வணங்குகின்றனர் என்பது உண்மையே.

ஆனால் நாராயணர் தான் இராமராகவும், கிரிஷ்ணராகவும் இன்னும் எல்லா அவதாரமாகவும் வந்தார் எனக் கருத முடியாது. பகவத் கீதையில் அப்படிக் குறிப்பிடப் படவில்லை. கீதையில் வைகுந்தம், பாற்கடல்… பற்றி எல்லாம் ஒரு சிறு குறிப்பு கூட இல்லை. அதே நேரம் நாராயணர் என்று சொல்லப் படுபவர் விருந்தா எனப் படும் பெண்ணை ஏமாற்றிக் கரப்பளித்தார் என்று சொல்லப் படும் ஒரு குற்றச் சாட்டு அது உணமியா என்று தெரியவில்லை, புனைவாகக் கூட இருக்கலாம். இருப்பினும் அது உண்மையாக இருந்தால் கண்டிக்கிறேன் , எதிர்க்கிறேன்.

Ashok kumar Ganesan says:

நான் கேட்டது ஒரு மார்க் கேள்வி. பத்மபுராணத்தில் வரும் விஷ்ணு கதாபாத்திரம் “அசுரத்தனமா” அல்லது “தெய்வீகமா”? நேரடியாக பதில் சொல்லாமல் சுற்றி வளைப்பது ஏனோ?

ஒரு ஆராய்ச்சி என்று வரும் போது நம்முடைய் கருத்துக்களை விளக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. ஒற்றை வார்த்தையிலோ, வரியிலோ பதில் சொல்ல இது என்ன கட்டைப் பஞ்சாயத்தா?

ஒவ்வொரு செயலையும் ஆராய்ந்து அது சரியா இல்லையா, என்று சொல்லுகிறோம்.

ஒவ்வொரு கொள்கையையும் ஆராய்ந்து அதன் மீதான கருத்தை முன் வைக்கிறோம்.

முதலில் இந்த கற்பழிப்பு குற்றச் சாட்டு எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. வேதங்களில் இருக்கிறது என்றால் அதை ஓரளவுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

வேதங்களில் இருக்கிறது என்று சொல்லி விட்டு புராணத்தை எடுத்துக் காட்டுகிறார்கள. இவரக்ள எந்த விஷ்ணுவை சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள வாழ்ந்த காலத்தில் துளசி என்ற பெயரில் ஒரு பெண் வசித்து இருக்கக் கூடும். விஷ்ணு என்று ஒரு அரசன் ஆட்சி செய்து இருக்கக் கூடும். அல்லது இவர்கள சொல்லும் விஷ்ணு எனப் படுபவர், வைகுந்தத்தில் வாசம் செய்பவர் என சொல்லப் படும் நாராயணர் என்று இருந்தாலும் , அவர் இப்படி கற்பழிப்பு செயலில் ஈடு பட்டு இருந்தால் அதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இன அழிப்பு செய்தாலும் பரவாயில்லை, ஒரு இனத்தை இரட்சிக்க வந்தேன் என்று சொன்னாலும் பரவாயில்லை என்று கை கட்டி, வாய் பொத்தி மண்டியிடவில்லை நாம்.

Ashok kumar Ganesan says:

ஐயா,
நான் கேட்கும் கேள்வி பத்மபுராணத்தில் வரும் கதாப்பாத்திரத்தை பற்றியே. பத்மபுராணம் உண்மையா என்று கேட்கவில்லை. அல்லது அதில் வரும் விஷ்ணுதான் நாராயணனா என்று கேட்கவில்லை. எதற்க்காக நீங்கள் இப்படி மழுப்புகிறீர்கள். நேர்மையான மக்கள் இப்படி மழுப்பவேண்டிய அவசியம் இல்லையே.

பத்மபுராணத்தில் வரும் விஷ்ணு கதாபாத்திரம் செய்தது அசுரத்தனமா அல்லது தெய்வீகமா? உண்மை சுடும் என்று பயமாய் இருந்தால், பதில் அளிக்க வேண்டாம்.

அசோக்,

இந்த கேள்விக்கு தெளிவான பதில் அளித்தாகி விட்டது. ஏமாற்றிக் கற்பழிக்கும் கொடும் செயலை செய்தது யாராக இருந்தாலும், அது ஒரு அயோக்கிய கொடூர செயலே. அதற்கு தக்க தண்டனை அளிக்கப் பட வேண்டும் என்பதே நமது கருத்து. இதிலே உண்மை சுட என்ன இருக்கிறது?

Ashok kumar Ganesan says:

அப்போ இந்த விஷ்ணு செய்தது, அரக்கதனம்தான்னு ஒத்துக்கிட்டீங்க.
அதைத்தாங்க நிறைய சுவிஷேஷர்களும் சொல்லறாங்க. அவங்க இதை சொல்ல தேவை இல்லைதான், ஆனாலும் அவங்க அப்படி சொல்றது தப்புன்னு தெரியலை. இப்போ பாருங்க நீங்க கூட இந்த விஷ்ணுங்கரவரு செய்தது தப்பு, கண்டிக்கதக்கதுன்னு சொல்லறீங்க.

விஷ்ணு என்பவர் மீது குற்றச் சாட்டு வைக்கப் பட்டு உள்ளது. அது உண்மையா என்று பார்க்க வேண்டும். உண்மையாக இருந்தால் தவறுதான். இது காரண காரியத்தின் அடிப்படையில் சொல்லப் படுவது. நீங்கள் சொல்லும் சுவிசெசகர் எந்த விதக் காரணமும் இல்லாமல் பிற மதங்களின் மீது உள்ள வெறுப்பு உணர்ச்சி காரணமாக , தங்களுடைய மத வெறி காரணமாக பிற மதங்களின் தெய்வங்களை இகல்கினறனர். சரஸ்வதி தேவி விக்கிரக ஆராதனையில் எந்த தவறும் இல்லை. சரசவதியரும் எந்த தவறும் செய்ததாக இல்லை. அவரை வணங்குபவரும் நல்ல எண்ணங்களையே அதனால் பெறுகின்றனர். ஆனால் இதையும் சுவிசெசகர் கண்டிக்கின்றனர். அது ஏன்?



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: இந்துக்களே, உங்களுக்கு இந்த கேள்விகள் எழவில்லையா??
Permalink  
 




தங்கமானது செடியில் காய்த்தால் மாங்காயைப் போல கல்லை வைத்தாவது மனிதன் அதனை பழுக்கவைத்து விற்று காசாக்கி விடுவான்; அது விலையேறப்பெற்ற பொக்கிஷமாகும்; அதனைத் தேடியெடுத்து பகுத்து சுத்தஞ்செய்து பிறகே பயன்பாட்டுக்குக் கொண்டுவரமுடியும்; நுனிப்புல் மேயும் மேதாவிகளுக்கு அது எட்டா கனியாகும்.

அதுபோலவே,' தனது பாவப் பரிகாரபலியை அடைய சரணாகதி என்ற நிலையை மனிதன் அடையவேண்டும் ' என பல பெரியவர்களும் சொல்லிச்சென்றனர்; ஆனால் சில ப்ரஹஸ்பதிகள் நன்னெறி விளக்கச் சொல்லப்பட்ட கதாநாயகர்களையே தெய்வங்கள் எனத் தொழுது ஒரு முகாந்திரமுமில்லாமல் அந்த தெய்வத்தை நிந்தனை செய்து தத்தமது சந்ததிக்கு கேடு விளைவிக்க - ‌முக்தியடையும் வாசலை அடைத்துப்போட முயற்சிக்கிறார்கள்; அந்த எண்ணமானது ஈடேறாது..!

எதற்கு இவ்வளவையும் குறிப்பிடுகிறேன் என்றால் இங்கே விவாதிக்கப்படும் ப்ரஜாபதியைக் குறித்த ரிக்வேதத்தின் ஆதாரக் குறிப்பைத் தேடியெடுத்து அதன் மூலமாகவாவது அந்த தாமோதரனை அந்த நீலகண்டனை ஒருசேரக்கூடாத ஜோதியிலிருக்கும் அந்த தக்ஷிணாமூர்த்தியாம் நாராயணனை அடைய வேண்டுகிறேன்; ஆக அதன் தொடுப்பைத் தரமாட்டேன்; நட்புடன் வேண்டினால் தருவேன்; அல்லது தேடியெடுத்துக் கொள்ளுங்கள்.


இது கிடைத்தாலும் அது கிடைக்காது...எது..?


"Spiritual Truth Of All Religions"
Arya Munis vision about "Purusha Prajapathy"

1. THE HOLY SCRIPTURES OF SANATHAN DHARMA (HINDUISM)

In the 10th book (Mandalam) of the Rigveda, the first one of the four Vedas, there is the mention about a cosmic man. He is born directly from the God and at the appropriate time he is being sent to this earth. His name is Prajapathy. 'Praja' means Man and 'Pathy' means Saviour. Prajapathy comes to this world and travels around advising the mankind, what is sin, what is not sin, what is right, what is wrong, what is to be done and what is not to be done. To those who keep his sayings, he offers prosperity in this worldly life and salvation on their death. Being the completion of his venture to redeem the mankind from sin he sacrifices himself at the end of his period. In the 90th verse of the 7th chapter (Ashtaka) of the 10th book of the Rigveda the sacrifice of Prajapathy is described as follows: -

The Prajapathy is tightly tied to a Yoopa. His hands and legs are wounded and he bleeds to death. And on the third day he is taken up to Heaven in a resurrection."

Yoopa -A wooden stump dug in the earth.

2. In the Sama Veda, the third one of the four Vedas God reveals four attributes of Prajapathy to the Sadhyayas, the would be priests of Prajapathy yaga. Mediating these attributes in mind they pray as follows:-


"Om Sree Daridraaya namah:
Om Sree Kanyakaa Sudhaaya namah:
Om Sree Vruksha Soolaaditaya namah:
Om Sree Pancha Khaaya namah:"

Meaning: - We worship who is born poor; we worship who is born of a virgin; we worship who is stuck to a wooden stump; we worship who has received five wounds;
a) Jesus Christ was born Poor (2 Corinthias 8:9). Jesus Christ was born to a Virgin called Mary (Matthew 1:18); Soldiers crucified Jesus Christ on Wooden Cross (Luke 22:33). Jesus Christ died with five wounds (John 19:34). (By a orthodox Hindu, Shri. Aravindaksha Menon)

3. "Tham Yajnam Bharhishi Proukshan
Purusham Jaathamagratha
Theana Devaa: Ayajadha
Sadhya Rushayaschhayea"
(Rigveda 10:90:7)

Meaning: - Purusha Prajapathy the first born of all creation was sacrificed on the wooden cross.
This vision was the turning point in spiritual sphere. The sacrifice, which offers security to the future of human race, which started since the origin of the world, stopped due to the doubt, lastly ended as an answer due to the doubt, lastly added as an answer to the doubt of about human soul's salvation.

4. "Anirukthoy Prajapathy
Yajamaanoohi Ava svee yajnea Prajapathy"
(Shatptha Br 1:6:1:20)
Meaning: - "Prajapthi is undefined (mysterious) for the sacrificer is Prajapthi at His own sacrifice."

a) But with the precious blood of Christ, like that of a lamp without defect or blemish. He was destined before the foundation of the world, but was revealed at the end of the ages for your sake. (1Peter 1: 19, 20)

5. All mankind have sinned, having transgressed the law of God. Therefore, they devise various ways and means how to escape the wrath of God, and live. In our own country the Brahmins perform sacrifice, and the non-Brahmins offer animals in the sacrifice. An examination of the Vedas reveals that sacrifice is spoken of as the only means of salvation. "Prathamani Dharmani" "Sacrifices are the foremost of our first duties."

"Yagnovai Bhuvanasya Nabhih" - Sacrifice is the mainstay of the World".
"Yagne Sarvam Pratishthitam" - "It is sacrifice that bestows all things."
"Yagnena Va Deva Divangatah" - "only by means of sacrifice, the Gods attained heaven."

6. Let us also see what the Bhagavad Gita says:
Slo "Sahayagnah Prajasrushtva Purovacha Prajapatih
Anena Prasavishyadhwam Eshavostvishta Kamadukh - "In the beginning alone, along with the creation of man, God instituted the sacrifice, and told them, May this grant the desires of your heart."

"Nayam lokostyayagnasyah kutonyah kurusattama" - "Oh noble Kuru, there is no place in this world for him who does not perform even a single one of these sacrifices; how then shall he obtain heaven?"
In this way, the importance of sacrifice is taught.

7. GOD HIMSELF IS THE SACRIFICE AND THE SACRIFICER:
A. In Vedic Scripture:
Prajapathi God is the sacrifice: Brhd Ar.Up 3.9.6. Shatpatha Br. 14:3:3:7.
Prajapati God is the sacrificer at own sacrifice, Shatpatha Br. 1.6.1.20
Prajapati God is Agni, Shatpatha Br. 2.1.1.5 and 3.3.1.3.
Prajapati God is great "I AM" Brhd Ar. Up. 1.4.1.

Prajapati God desired to become a sacrificial body inorder to be sacrificed by saints. Brhd. Ar. Up. 1.2.7.

Prajapati donated himself to the gods, Shatptha Br. 10.2.2.1. (ix).
Prajapati created Brahma first of all, Shatpatha Br. 5.8.
Prajapati is the "first-born", Rg. 10:121:1
Prajapati is the "first-born", of the cosmic order, Mahanarayana Up. 2.7. (Prajapati
Prathmaja Rtasya)

8. THE PURUSHA
- He is Brahm, the Ultimate Reality, Katha Upanishad 2.2.8.
- Nothing higher than Purusha, Katha Up.1.3.11-
- He is Prajapati and Agni, Shatpatha Br. 7.4.1.15.
- He created all. Rg 10.90.5
- Becomes sacrifice, to be offered by devas, Rg. 10.90.6
- He is the sacrifice, Shatpatha Br. 7.4.1.15.

9. The Vedic Sages expected God to redeem and rescue them:
- Have mercy, forgive; Rg. 7.89.
- Cast all these sins away, Rg. 5.85.7-8.
- Free us from sins, Rg. 7.86.2-7
- Take away from us all sins through sacrifice, Rg. 10.31.1, 6.
- Lead me from death unto eternal life, Brhd. Up. 1. 3. 28.

10. Compare the Vaishnava prayer: "I am a sinner, a doer of sin, a sinful self, born in sin. O God, save me and take away all my sins".


Om: Peace! Peace! Peace!
Om: Shanti! Shanti! Shanti!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
இந்துக்களே, உங்களுக்கு இந்த கேள்விகள் எழவில்லையா??
Permalink  
 


இது தமிழ் கிறித்தவ தளத்தில் நான் பதித்துள்ள பின்னூட்டமாகும்

இந்து கடவுள்கள்: சிறிய அறிமுகம்


By robin Wrote on 20-11-2010 18:30:53:
இந்துக்களை கிறிஸ்தவர்களுக்கு எதிராக தூண்டி விடுவதற்கென்றே ஒரு கும்பல் இணையத்தில் உலாவுகிறது. இணையத்தில் மட்டுமல்லாது சங்பரிவார் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த கும்பல் உதவுகிறது. இந்த கும்பலில் இருக்கும் பெரும்பாலோர் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் வெள்ளைக்கார கிறிஸ்தவர்களுக்கு சேவகம் செய்து கொண்டிருக்கும் பார்ப்பனர்கள்தான். ஆண்டாண்டுகாலமாக மற்றவர்களை அடிமைப்படுத்தி தன் வயிற்றை மட்டும் வளர்த்து வந்த இந்த சுயநலமிக்க கூட்டத்திற்கு கிறிஸ்தவர்களைக் கண்டாலே வயிறெரியும். ஆனால் வெள்ளைக்காரனைக் கண்டால் மட்டும் பல்லிளிக்கும். ஏன் இந்தக் கூட்டத்திற்கு இவ்வளவு எரிச்சல்? ஏன் மிஷனரிகளை தூஷிக்கின்றனர்? இதற்கு ஒரே காரணம் மிஷனரிகள் கல்விப் பணி மருத்துவப்பணி போன்றவற்றையும் சேர்த்து செய்வதால் தாழ்த்தப்பட்டவர்களும் ஒடுக்கப்பட்டவர்களும் கல்வியறிவு பெற்று சமுதாயத்தில் இவர்களுக்கு நிகராக சில சமயத்தில் இவர்களைவிட ஒருபடி மேலே வந்து விடுகின்றனர். இதை இந்த ஆதிக்க சக்திகளால் பொறுக்க முடிவதில்லை. இவர்களின் ஆவேசத்திற்கு ஒரு தத்துவார்த்த காரணமும் உண்டு. என்னதான் உயர்ந்த சாதி என்று மனதிற்குள் கருவிக்கொண்டாலும் தாழ்வு மனப்பான்மையும் உண்டு. கிறிஸ்தவத்துடன் ஒப்பிடும்போது தாங்கள் பின்பற்றும் மதம் எத்தகையது என்பதை அவர்கள் நன்றாகவே அறிவர். உள்மனதில் தங்கள் பாதை தவறாக, சில நேரம் அசிங்கமாக தெரிந்தாலும் இவர்களுடைய ஆணவம் இவர்களை வேறு கோணத்தில் சிந்திக்கவிடாது. இதனால் தங்களால் இயன்றவரை கிறிஸ்தவத்தை தாக்குவர். கிறிஸ்தவனைப்போல உடை உடுத்தாலும், கல்விக்கூடங்களில் பயின்றாலும், கிறிஸ்தவனைப் போல ஆங்கிலம் பேசினாலும், குடுமியை வெட்டி கிறிஸ்தவனைப்போல சிகை அலங்காரம் செய்து கொண்டாலும் , கிறிஸ்தவ நாடுகளில் பிழைப்புக்குச் சென்றாலும் மதம் என்று வரும்போது மட்டும் பிடிவாதம் தலை தூக்கும். இதைத்தான் மாய்மாலம் (hypocrisy) என்று வேதம் சொல்கிறது. இதில் விதிவிலக்காக கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவத்தை போதிப்பவர்களாக, சபைகளை நடத்துபவர்களாக கூட மாறிவிட்ட சிலரை நான் அறிவேன்.

By rabikumar :
on 22-11-2010 11:11:35:

// இது போன்ற ஒரு வெட்கம் கெட்ட அடிமைப்புத்தி கொண்ட ஒரு பதிலை படித்ததில்லை. //

ராபின் அவர்கள் தேர்ந்த நாடி வைத்தியரைப் போலிருந்து "பாரட்த் மாட்த்தா "வின் நோயைக் கண்டறிந்து சொல்லியிருக்கிறார்; அது ரபிகுமாரின் விடுதலை மனம் கொண்ட இருதயத்தை வெட்கப்படுத்தியிருக்கிறது வருந்தத்தக்கது.

rabikumar Wrote on 22-11-2010 11:11:35:

// ஒரு முதலாளியிடம் வேலை செய்தால் அவரது மதத்துக்கு மாறி அவரைப்போல முடிவெட்டி அவரைப்போல உடை உடுத்தி அவரைப்போல பெயர் வைத்துகொள்ளவேண்டுமா? //


அந்த மாய்மாலத்தை தானே ராபின் கண்டிக்கிறார்? இந்த பார்ப்பனர்கள் ஏன் இதுபோல செய்கிறார்களோ?
"சோ' எழுதுகிறார், எப்போது ஒரு பார்ப்பனர் தனது தொழிலான வேத பாராயணத்தையும் உச்சாடனத்தையும் விட்டு வைசியனைப் போல தொழில் செய்யவோ க்ஷத்ரியனைப் போல அதிகாரப்பணிகளுக்கோ த(இ)டம் மாறுகிறானோ அப்போதே அவனும் அவன் சந்ததியும் வர்ணத்தை விட்டு வெளியேறுகின்றனர்; ப்ரம்ஹ‌னின் சிரசிலிருந்து தோன்றிய பார்ப்பனன் இல்லாவிட்டால் ஏது வேதம் ஏது இந்து மார்க்கம்?

அவனுடைய சிறுநரி குறுமதியில் தோன்றிய தெய்வங்களைத் தானே இமயம் முதல் குமரி வரையுள்ள அப்பாவி பெரும்பான்மை இந்துக்கள் வணங்கிக்கொண்டிருக்கின்றனர்; மற்றபடி 2000 வருடமுன்பு ஏது இந்து மார்க்கமும் இத்தனை கோடி இந்துக்களும்? முப்பது கோடி முகமுடையாள் வெறும் 70 வருடத்தில் 120 கோடி முகமுடையாளாக மாற அகமுடையானா காரணம்? அந்த முப்பது கோடி முகமுடையாள் 2000 வருடமுன்பு எத்தனை கோடியாக இருந்திருப்பாள்? இவள் தான் கோடானுகோடி வருட பாரம்பரியமுள்ளவளாச்சுதே?


rabikumar Wrote on 22-11-2010 11:11:35:

//நமக்கென்று ஒரு சுயமரியாதை கிடையாதா?//

கவலையை விடுங்கள், ஐயா...அதற்காகவே நம்முடைய பகுத்தறிவு பகலவன் அதே இந்து மார்க்கத்திலிருந்து தோன்றினார்..!

rabikumar Wrote on 22-11-2010 11:11:35:

// எவ்வளவு வேலை செய்கிறோமோ அவ்வளவுக்கு கூலி கொடுக்கிறான். இல்லையென்றால் வேறொரு முதலாளி. அவனும் வேண்டாமென்றால் தனி கடை. அப்படி என்ன கூழைக்கும்பிடு போட்டு அவனை போல ஆகவேண்டும்? //

அது தெருவுக்கு தெரு முளைக்கும் பொறம்போக்கு முச்சந்தி வினைதீர்க்கும் (?) சுமைதாங்கி கற்களைப் பார்த்தாலே புரிகிறது.

rabikumar Wrote on 22-11-2010 11:11:35:

// இந்து மதம் சிறந்த மதம். அதனைப்பற்றி இந்துக்களாக இருப்ப‌வர் எவருக்கும் தாழ்வு மனப்பான்மை கிடையாது. அப்படி தாழ்வு மனப்பான்மையோடு ஏன் இந்துவாக இருக்க வேண்டும்? ஏன் வாய்ப்பே இல்லையா இந்துக்களுக்கு? முஸ்லீம்களுக்குள்தான் ஒருவன் இந்து ஆனாலோ கிறிஸ்துவன் ஆனாலோ வெட்டுவார்க‌ள். இந்துக்கள் என்ன செய்கிறார்க‌ள்? //

தாழ்வு மனப்பான்மைக்கு வாய்ப்பே இல்லை...உள்ளே போன சரக்கு அப்படி...அதை நம்முடைய சாலையோரங்களில் டாஸ்மாக் கடைகளில் அன்றாடமும் பார்க்கிறோமே...அரசாங்கத்தின் பிழைப்பே இவர்களை நம்பித்தானே இருக்கிறது..!

கிளுகிளுப்புக்கு.. கூத்துக்கு..? இருக்கவே இருக்கு சினிமா..!
எதிர்கால பயமா..? ஜோதிடமோ, வாஸ்துவோ, ரேகையோ, பேர் ராசி, பிறந்தநாள் பலனோ பார்த்து தன்னம்பிக்கையைப் பெருக்கிக் கொள்ளலாம்...தெய்வமாவது ஒண்ணாவது...எல்லாம் விதிப்படி தான் நடக்கும்...ஆனாலும் பரிகாரப் பூஜை ஏதாவது செய்து மேட்டரை செட்டில் பண்ணிடலாம்...இப்படி ஏகப்பட்ட பூஜாமுறைகள் தலைமுடியை விட அதிகமாக இருப்பதால் இந்துக்களை யாரும் அசைக்கவே முடியாது..!

இந்நிலையில் இந்துக்கள் தங்களைத் தாங்களே வெட்டிக் கொள்ள அரசியல் சண்டைகளும் சினிமா ரசிகர் சண்டைகளும் ஜாதி சண்டைகளும் ஊர் சண்டைகளும் இருப்பதால் இன்னொருத்தன் வந்து இவர்களை அழிக்கவேண்டிய அவசியமே இதைத் தான் அன்றைக்கு வெள்ளைக்காரன் சொல்லிட்டு போனான்...எவனாவது அப்படியே மீறி மதம் மாறினா அவ்வளவு தான் ஜாதிய விட்டு தள்ளி வெச்சுறலாமே..!


rabikumar Wrote on 22-11-2010 11:11:35:

// அப்படி இந்துக்கள் அடி குத்து வெட்டு என்று இருந்தால் இப்படி இத்தனை பேர்கள் கிறிஸ்துவர்களாக இருக்கமுடியுமா? //

என்னண்ணே, அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் நாங்க 2.5 சதவீதமே; இதிலே நாங்க கூடவும் இல்ல, குறையவும் இல்லயே‌.., இந்துக்களை வீரர்கள் என்று யாராவது சொல்லமுடியுமா...அவங்க கடப்பாரைய விழுங்கி கஷாயம் குடிக்கறவங்களாச்சுதே...அத ஒவ்வொரு சாமி சன்னிதியிலும் நீங்க பார்க்கலாம்...பண்றதெல்லாம் பண்ணிட்டு இந்த பூனையும் பால் குடிக்குமா என்று வேடம் போடுறத‌...என்ன, அந்த பழக்கம் முன்னாள் இந்துக்களான கிறித்தவங்களுக்கும் கொஞ்சம் வந்துடுத்து அவ்வளவுதான்..!

rabikumar Wrote on 22-11-2010 11:11:35:

// ஆங்கில பேசுவதற்கும் சீன மொழி பேசுவதற்கும் தாய்லாந்து மொழி பேசுவதற்கும் மதத்துக்கும் என்ன சம்பந்தம்? இப்படி தான் உங்கள் மூளையில் பதிந்து போயிருக்கிறது போலிருக்கிறது. //

நண்பரே, மொழி என்பது அத்தனை சாதாரணமானதல்ல‌...அந்த பிரச்சினைய நீங்க பக்கத்துல இருக்கிற சிதம்பரத்திலேயே பார்க்கலாம்..,சாமிக்கும் மொழிக்கும் சம்பந்தமில்லாட்டா ஏன் தீக்ஷிதர்கள் அடிச்சுண்டு சாகறா..? இதுல வேற அவங்கள பல்லக்கில தூக்கிண்டு போகிற உரிமைய விட்டுக் கொடுக்க மாட்டாளாம்...அதுக்கு வேற தனி ஷண்டை, கோர்டு, கேஸு...மனுஷன மனுஷன் எதுக்கு தூக்கி சுமக்கணும்னு நாகரீக சமுதாயம் கேட்க ப்ரச்சினை வெடிச்சிடுத்து...பாக்கலியோ..?

மொழியும் அதன் கலாச்சாரமும் அது சம்பந்தமான விழாக்களும் மக்களின் அன்றாட வாழ்வுடன் சம்பந்தப்பட்டது;ஆனால் வந்தேறிகளுக்கு எல்லாம் ஒன்று தான்...கிறித்தவ மார்க்க துறவியர் தமது மதத்தைப் பரப்ப நினைத்திருந்தால் அதனை தமது மொழியின் வழியே செய்திருக்க முடியும்...மற்ற மார்க்கங்கள் அதையே செய்தன‌...உதாரணத்துக்கு ஆதிசங்கரர் மற்றும் முகமதியர்; இன்றைக்கும் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்கள் தமிழ்க் கிறித்தவர்களைக் காட்டிலும் பிராமணர்களே அதிகம்... இதற்கு என்ன அர்த்தம்? இந்தியாவை அடிமைப்படுத்திய பிரிட்டிஷாருடன் பிராமணர்களே அதிக நெருக்கமாக இருந்தனர்; இதெல்லாம் வரலாற்று உண்மைகளாகும்; எங்கெல்லாம் ஆதிக்க சக்திகள் இருக்கிறதோ அங்கெல்லாம் குறைந்தது 30 சதவிதமாவது பிராமணன் இருப்பான்... இதற்கு தேசத்தின் எல்லைகளோ மொழியோ கலாச்சாரமோ எதுவுமே தடையில்லை...இது ஒரு நிதர்சனமான உண்மையாகும்.


rabikumar Wrote on 22-11-2010 11:11:35:

// கிறிஸ்துவ நாட்டுக்கு போனால் கிறிஸ்துவனாக ஆகிவிட வேண்டுமா? பிச்சைக்காரத்தனம் இல்லையா அது? ஏன் இந்து நாட்டில்தானே இருக்கிறீர்கள்? ஏன் இந்துவாகவில்லை? முஸ்லீம் நாட்டுக்கு போனால் உங்கள் பிச்சைக்கார புத்தி காரணமாக முஸ்லீமாகிவிடுவீர்களா? //

அமெரிக்காவை கிறித்தவ நாடு அல்ல என்று அதன் அதிபரே அறிவித்துவிட்டார்... இதன் காரணமாகவே இதிகாச கொலைகாரனின் வேதம் ஓதப்பட்டது முதல் தமிழின கொலைகாரன் ராஜபக்ஷே வரை அங்கு உள்ளே நுழைய முடிந்தது; இன்றைக்கு இடிக்கப்பட்ட இரட்டை கோபுரத்தின் அருகே அது இடிக்கப்படக் காரணமாக இருந்த இஸ்லாமிய மையம் பலகோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது. அவ்வளவு ஏன் அங்கு இந்தியாவில் கூட இல்லாத அளவுக்கு இந்து ஆலயங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடக்கிறது; இஸ்லாமியர் ஆளும் மலேஷியாவிலும் இதே மத சுதந்தரம் வழங்கப்பட்டுள்ளது; ஆனால் மத சார்பற்ற நாடாகத் தன்னை பறைசாற்றிக் கொள்ளும் இந்தியாவில் சில புல்லுறுவிகள் தோன்றி இந்த‌ நாட்டை இந்து நாடு என்று சொல்லிக்கொள்ளுகிறார்கள்; இந்து நாட்டின் தேசிய சின்னமாக பௌத்த மத அடையாளங்கள் பதியப்பட்டிருப்பது ஏனோ? பிச்சைக்கார புத்தி என மீண்டும் மீண்டும் சொல்லும்போது விவேகானந்தரை ஞாபகப்படுத்துகிறீர்கள், அவர் தான் இந்தியாவுக்காக கௌரவ பிச்சை கேட்ட முதல் ஆள்... நாங்க மதம் மாறமாட்டோம் ஆனா எங்களுக்கு கஞ்சி ஊற்றுங்க என்று கேட்டவருதானே அவரு..?அவருடைய பேச்சுக்குப் பிறகு தான் இந்தியா கடங்கார நாடாகியது.

rabikumar Wrote on 22-11-2010 11:11:35:

//அதுவும் உண்மைதான். இஸ்லாமிய நாட்டுக்கு போய் முஸ்லீமாகிய ஏராள‌மான கிறிஸ்துவர்களை எனக்கு தெரியும். ஆனால் அதே வேளையில் முஸ்லீம் நாட்டுக்கு போய்விட்டு வந்து தீவிரமான இந்துவாக ஆன இந்துக்களையும் தெரியும். இந்து என்றால் சுயமரியாதை உள்ளவன் என்று பொருள் அதனால்தான் அவன் மதம் மாறவில்லை முஸ்லீம், கிறிஸ்துவன் என்றால் துரோகி, நக்கிப்பிழைக்கும் கும்பல். சொந்த நாட்டுக்கு, மக்களுக்கு, கலாச்சாரத்துக்கு, வரலாறுக்கு, பெற்றோர்களுக்கு துரோகம் செய்தவன். அதனால்தான் அவன் மதம் மாறினான், //

அப்படியானால் இந்தியாவில் மதம் மாறும் அனைவரும் முஸ்லிம்கள் என்றா சொல்லுகிறீர்கள்? அல்லது பொறுப்பில்லாத நக்கிப் பிழைக்கும் வழக்கமுள்ள இந்துக்கள் கிறித்தவர்களாகிறார்களா? இங்கே யாரும் கிறித்த‌வர்களை இறக்குமதி செய்கிறார்களா என்ன‌?

இலக்கணமில்லாத மொழிகளுக்கு இலக்கணம் வகுத்து காட்டுமிராண்டி வழக்கங்களை வழக்கொழித்து பால்ய மணத்தையும் 'சதீ ' எனும் உடன் கட்டை ஏறும் வழக்கத்தையும் தேவதாசி எனும் சிவப்பு விளக்கு கலாச்சாரத்தையும் இடுப்பொடித்து மாதருக்கு மேலாக்கையும் கொடுத்து பெண்ணினத்தை நிமிரச் செய்தது கிறித்தவமே; அது புகட்டிய ஞானப்பாலும் அது ஏற்றிய திருவிளக்குமே எம் இனத்தின் முகத்தில் இன்று ஜொலிக்கிறது; உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணும் அஞ்சாம்படைகள் இன்றைக்கு கூரை ஏறினாலும் வைகுண்டம் ஏறாது...ஏறவே ஏறாதுங்காணும்..!
:)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நண்பர் கந்தர்வன் அவர்களே, மத சம்பந்தமான எந்த ஒரு அடையாளத்தையும் தவிர்க்க எண்ணியே தங்களது அவ்தார் நீக்கப்பட்டது; தங்கள் சார்பாக வேறு அவ்தார் எதையும் பதிக்க எனக்கு தோன்றவில்லை; தயவுசெய்து பொறுத்துக்கொள்ளவும், இதையும் விவாதமாக்க வேண்டாம்.

நண்பர்களுக்கு பொதுவான ஒரு வேண்டுகோள்:
எந்த ஒரு குறிப்பிட்ட விவாதத்தையும்  அதன் தலைப்பையும் கவனிக்கவும்; அது தொடர்பான செய்திகளை மட்டுமே பகிர்ந்துகொள்ளவும் அல்லது தேவைப்பட்டால் புதிய தலைப்பில் ஒரு திரியைத் துவங்கவும் வேண்டுகிறேன்;எந்த விதத்திலும் தனிமை உணரவேண்டாம்;சகஜமாக உரையாடுவோம்; போட்டி மனப்பான்மையோ ஒருவரை ஒருவர் வீழ்த்திவிடவேண்டும் என்ற அவசரமோ வேண்டாம்; இது விவாதமேடை என்பதை நினைவில் நிறுத்தவும் நண்பர்களை வேண்டுகிறேன்;வேறொரு தளத்தில் நாம் விரிவாக விவாதித்திருக்கலாம்,ஆனாலும் இங்கே அதனைத் தொடருவது போலச் செல்லாமல் இங்குள்ள விஷயங்களுடன் தொடர்புபடுத்தி விவாதத்தைத் தொடரவும் வேண்டுகிறேன்.

Thanks a lot..!




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 20
Date:
RE: இந்துக்களே, உங்களுக்கு இந்த கேள்விகள் எழவில்லையா??
Permalink  
 


Mr. Ashok Kumar,

// உங்களை திட்டியதாக புகார் சொல்கிறீர்களே. நான் எங்கே உங்களை திட்டினேன்? எடுத்து சொல்ல முடியுமா? //

This is what you wrote:

// And still you are not able to perseive or understand that, because of you spiritual blindness. How can you expect to perseive or understand the Gospel that is meant for others.
//


// உங்கள் கேள்விக்கு பதில் சொன்னால் //

You have not answered any questions. What you have written so far is just a rant.

Awaiting your reply.

Moderator,

Why did you remove my Avatar?

__________________
1 2 3 4  >  Last»  | Page of 4  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard