Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அலகையின் கொலைக் கருவிகள்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
அலகையின் கொலைக் கருவிகள்..!
Permalink  
 


P8029091_Blog.jpg

மனப்பாரமே
அனைத்து வியாதிகளுக்கும் காரணமாவது மருத்துவ உண்மையாகும்;இதனைக் குறித்து இயேசு பெருமான் கூறும்போது, "உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லௌகீகக் கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கு..." எச்சரிக்கையாயிருக்கச் சொன்னார்;

பெருந்திண்டி என்பது எதிலும் திருப்தியடையாத தன்மையையும்
வெறி என்பது புலன்களின் இச்சையை நிறைவேற்றத் தூண்டும் ஆழ்மனதின் அலைபாயும் தன்மையையும் லௌகீகக் கவலை என்பது இந்த உலகம் மற்றும் நம்முடைய சமூகம் சார்ந்த ஒரு வாழ்க்கைக்கான ஏக்கப் பெருமூச்சு;

இவையே அலகையின் கொலைக் கருவிகளாக ஜகத்குருவான இயேசுபெருமான் கூறுகிறார்..!


-- Edited by chillsam on Sunday 28th of March 2010 02:26:51 AM

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard